Aran Sei

Uttar Pradesh

மத்தியபிரதேசம்: தேவாலயத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைத்து தப்பியோடிய 3 பேர் கைது

nithish
மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலமான தேவாலயத்தை  தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைத்து தப்பியோடிய 3 பேரை காவல்துறையினர்...

உத்தரபிரதேசம்: காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடிய பாஜக அமைச்சர்

nithish
உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ந் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டுமென இந்திய விலங்குகள் நல...

கோவிலில் மணி அடித்துக் கொண்டிருந்தவர்கள் மாநிலங்களை ஆளுகின்றனர் – யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பீகார் அமைச்சர்

nithish
கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் என்று பீகார்...

உ.பி, இந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு – இஸ்லாமிய மாணவிகள் போராட்டம்

nithish
உத்தரபிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் இந்து கல்லூரி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள...

உ.பி: 581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு, எலி தின்றதாக நாடகமாடிய காவல்துறையினர்

nithish
உத்தரபிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டுவிட்டதாக மதுரா காவல்துறையினர் எலிகள் மீது குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

உ.பி: அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரி தாக்குதல்

nithish
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

‘பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம்’ – உத்தரபிரதேச அமைச்சர் குலாப் தேவி

nithish
பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம் என்று உத்தரபிரதேச அமைச்சர் குலாப் தேவி தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து...

முசாபர்நகர் கலவரம்: குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ உட்பட 12 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

nithish
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், இரண்டு ஜாட்...

உ.பி: காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை வெளிக்கொண்டு வந்த காவலருக்கு தண்டனையாக 600 கிமீ தொலைவில் இடமாற்றம்

nithish
உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படும் பிரச்சினை தொடர்பாக காணொளி வெளியிட்ட கான்ஸ்டபிள் மனோஜ் குமாருக்கு தண்டனையாக பிரோசாபாத்தில் இருந்து 600...

உ.பி,யில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்திருந்த உணவு விநியோகம் – விளையாட்டு வீரர்களை பாஜக மதிக்கும் விதம் இதுதானா? வெட்கக்கேடு என டிஆர்எஸ் கட்சி கண்டனம்

nithish
உத்தரபிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு, கழிவறையில் வைக்கப்பட்டிருந்த உணவு விநியோகிக்கப்பட்ட காணொளி வெளியானதையடுத்து, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச...

பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது – உ.பி, பட்டியலின சகோதரிகள் கொலை குறித்து ராகுல்காந்தி கருத்து

nithish
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்...

உ.பி,யில் பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு – குற்றங்களின் தலைநகராக மாறிவரும் உத்தரபிரதேசம்

nithish
உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்...

ராகுல்காந்தியின் பாதயாத்திரை கேரளாவில் 18 நாட்கள், உ.பி.யில் 2 நாட்கள்: பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான வித்தியாசமான வழி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

nithish
காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் 18 நாட்களும், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்களும் நடைபெறுவது பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை...

உ.பி: தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்

nithish
உத்தரபிரதேசத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப்...

உ.பி: வீட்டில் குழுவாக சேர்ந்து தொழுகை நடத்திய 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வீட்டில் தொழுகை நடத்தியதாக 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சாஜ்லெட்...

உ.பி: தன் தாயை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை 30 வருடம் கழித்து கண்டுபிடித்த மகன் – நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில 30 வருசத்துக்கு முன்னாடி 12 வயசே ஆன சவிதாங்கிற ஒரு பெண் குழந்தை 6 மாசமா பலமுறை கூட்டு...

பிரயாக்ராஜ் வன்முறை: பர்வீன் பாத்திமாவின் மனுவை விசாரிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
பிரயாக்ராஜ் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் முகமதுவின் மனைவி பர்வீன் பாத்திமா, தனது வீட்டை இடித்ததை எதிர்த்து தாக்கல் செய்த...

உ.பி: நபிகள் விவகாரம், அக்னிபத் எதிராக போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் – காவல்துறையிடம் ஆவணங்களை கோரிய அமலாக்கத்துறை

nandakumar
நபிகள் தொடர்பாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்...

உ.பி இடைத்தேர்தல்: வாக்களிக்க விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக இஸ்லாமிய வாக்காளர்கள் குற்றச்சாட்டு

nandakumar
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் ராம்பூர்  நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு சாவடிக்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக இஸ்லாமிய வாக்காளர்களை குற்றம்சாட்டியுள்ளனர்....

உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஜொமோட்டோ ஊழியர் தலித் என்பதற்காக அவரை தாக்கி, முகத்தில் துப்பிய இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை; கலவரத்துடன் எந்த தொடர்பும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு பதில்

nandakumar
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்றும் கலவரக்காரர்களுக்கு எதிராக தனிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று...

அக்னிபத் விவகாரம் ‘பாரத் பந்த்’ – முழுஅடைப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு படை குவிப்பு

Chandru Mayavan
முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று...

உ.பி: ‘கலவரத்தில் ஈடுபட்டதற்கான பரிசு’ என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்களை காவல்துறையினர் தாக்கும் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பாஜக எம்.எல்.ஏ

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில், காவல் நிலையம் ஒன்றில் இஸ்லாமியர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் ஒரு காணொளியை அம்மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஷலாப்...

உ.பி: யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 19 வயது இஸ்லாமிய இளைஞர் கைது

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் “ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை” தெரிவித்தததாக கூறி, 19 வயது இஸ்லாமிய இளைஞரை காவல்துறையினர்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

Chandru Mayavan
முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்தற்கு நாட்டின் பல பகுதிகளில்...

உ.பி: சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில்...

உ.பி: நபிகள் தொடர்பான கருத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை புல்டோசர் கொண்டு பழிவாங்க நினைக்கும் பாஜக பிரமுகர்கள்

nandakumar
முஹம்மது நபி தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு  உத்தரபிரதேச...

உ.பி: 144 தடை உத்தரவை மீறி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஊர்வலம் – வழக்கு பதிவு செய்த காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: உ.பி, யில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு

nithish
உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து தொடர்பாக கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை...