Aran Sei

Unlawful Activities Prevention Act

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா விடுதலை – மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர், முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று (அக்டோபர் 14) விடுதலை...

என்.ஐ.ஏவை கொண்டு உபா சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசு: சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் அதிர்ச்சிகர அறிக்கை

nithish
இந்தியாவில் 2009 முதல் 2022 வரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (உபா) சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று சிவில்...

‘இந்தியா ஒரு விபத்தை நோக்கி செல்கிறது’ – சிறையிலுள்ள பேரா.சாய்பாபாவின் புத்தக வெளியீட்டில் அருந்ததி ராய் கருத்து

Aravind raj
இன்றைய இந்தியாவை தலைகீழாக நகரும் விமானத்துடன் ஒப்பிட்டுள்ள புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய், இந்தியா ஒரு விபத்தை நோக்கி...

உமர் காலித்தின் பிணை மனு நிராகரிப்பு: அவரது பேச்சு அருவருப்பானது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

nandakumar
வடக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்த டெல்லி...

டெல்லி வன்முறை வழக்கு – இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

Aravind raj
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சியின் முன்னாள்  கவுன்சிலர் இஷ்ரத்...

சித்திக் கப்பான் வழக்கை என்ஐஏ நீதிமன்றத்திற்கு மாற்றிய விவகாரம் – விதி மீறப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Aravind raj
பத்திரிகையாளர் சித்திக் கப்பான் அவரது சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை...

எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் அறிவிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, மகாராஷ்ட்ரா சிறையில் இருந்து மனிதஉரிமை ஆர்வலருமான வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று...

எல்கர் பரிஷத்: சுதா பரத்வாஜின் பிணையை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீடு – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ)...

திரிபுரா வன்முறை: ‘உபா சட்டத்தால் உண்மையை மறைக்க முடியாது’- ராகுல் காந்தி

Aravind raj
திரிபுராவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்வதன் வழியாக உண்மையை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள்...

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது திரிபுரா காவல்துறை வழக்கு பதிந்துள்ளதற்கு இந்தியப் பத்திரிகையாளர்கள்...

உபா சட்டத்தில் கைதாகும் பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகரிப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தகவல்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பழங்குடியினர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம்...