Aran Sei

union govt

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 முதல் பிரச்சாரம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் அறிவிப்பு

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்...

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு –  ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தல்

nandakumar
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும்...

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

நிலக்கரி இறக்குமதி: அதானிக்கு அள்ளிக் கொடுத்த ஒன்றிய அரசு

nandakumar
நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து 17.3 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதிக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது....

டெல்லி: 53 கோவில்களை இடிக்க திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு முடிவு – ஆம் ஆத்மி உறுப்பினர் குற்றச்சாட்டு

nandakumar
நாடு முழுவதும் மதத்தின் பெயரால் பாஜக அரசியல் செய்து வரும் நிலையில், டெல்லியில் 53 கோவில்களை இடிக்க பாஜக தலைமையிலான ஒன்றிய...

அக்னிபத் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசு

nandakumar
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பு வாதத்தை முதலில் கேட்க வேண்டும்...

அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த...

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுங்கள் – இளைஞர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்.

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்குக் காங்கிரஸ்...

இந்திய மக்கள் இனத் தூய்மையை ஆய்வு செய்ய  ஒன்றிய அரசு திட்டம் – மானுடவியாலர்கள், வரலாற்றாசிரியர்கள் எதிர்ப்பு

nandakumar
இந்திய மக்கள் தொகை குழுக்களின் மரபணுவில் (டி.என்.ஏ) உள்ள மரபணு ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை ஆய்வு செய்யும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு...

காஷ்மீர் பண்டிட்கள் மீதான குறிவைக்கப்பட்ட தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
ஜம்மு காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தடுக்கவும், அவர்களை 24 மணிநேரத்திற்குள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும்...

காஷ்மீர் பண்டிட்களை காலனிக்குள் அடைத்து வைத்திருப்பது தான் பாதுகாப்பா? – ஒன்றிய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கேள்வி

nandakumar
காஷ்மீரில் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு காஷ்மீர் பண்டிட்கள், அவர்களின் காலனிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

நிலுவைத் தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

nandakumar
மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காததை கண்டித்து ஜூன் 5 மற்றும் 6 ஆம்...

மக்களை பொய் வழக்கில் சிக்க வைக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல்

nandakumar
மக்களை பொய் வழக்கில் சிக்கவைக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார்....

நீதிபதிகளை பரிந்துரைக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம்: தனக்கு விருப்பமான நீதிபதிகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அரசு

nithish
மே 13 அன்று, ஒன்றிய அரசு ஒன்பது வழக்கறிஞர்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அவர்களில்...

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்க முடியாது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா

nandakumar
இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவு தற்காலிகமானது தான் என்றாலும், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைய காரணமாக இருப்பதால் அதை நீக்க முடியாது...

சீலிடப்பட்ட கவரில் ஆவணங்களை தாக்கல் செய்வது சரியா? – மீடியாஒன் தொலைக்காட்சி வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

nandakumar
குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் பகிராமல் சீலிடப்பட்ட கவரில் ஆவணங்களை தாக்கல் செய்வது சரியா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மீடியாஒன்...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

மவுனத்தைக் கலைத்த ஒரு குடும்பம்: சோராபுதீன் வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் மரணத்திலிருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

News Editor
2014, டிசம்பர் ஒன்றாம் நாள் காலை மும்பையில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருந்த 48 வயதான...

ஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்

News Editor
ஹைதியின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் அந்நாட்டின் தற்காலிக பிரதமர் அமெரிக்கா, ஐ.நா. ஆகிய இருவரிடமிருந்தும்...

மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

News Editor
மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நான்கு நாட்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக மின்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் அறிவித்துள்ளனர்....

வெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன?

News Editor
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த மக்களை ஆளும் அரசு அகற்றியிருக்கிறது. சில பத்தாண்டுகளாக சென்னயிலிரிந்து உழைக்கும் மக்கள் தொடர்ந்து...

’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

News Editor
பெகசிஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்காதது தொடர்பாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு...

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்

News Editor
கடந்த  2017 முதல் 19 ஆண்டுகாலத்தில் 14-18 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 24,000 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக  தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்...

‘பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட கூடாது என மிரட்டல்’ – இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தென்னாப்பரிக்க வீரர் புகார்

News Editor
பாகிஸ்தானில் நடைபெறும் காஷ்மீர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் மிரட்டி வருவதாக தென்னாப்பிரிக்காவின்...

பெகசிஸ்: பேரழிவு விளைவுகளை தடுக்க அரசியல் நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் – எழுத்தாளர் அருந்ததிராய்

News Editor
இந்தியாவில் உதிரப் பார்க்கும் கோடைக்காலம் உளவு பார்க்கும் கோடைக்காலமாக உருவெடுத்து வந்தது போல் தெரிகிறது. நாற்பது லட்சம் உயிர்களைக் குடித்த பின்...

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

News Editor
தலையங்கம் நியாயத் தராசு எந்தப்பக்கம் சரியும்…? இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ குழுமம் என்கிற நிறுவனத்தின் தயாரிப்பான ‘பெகசிஸ் ஸ்பைவேர்’ எனும் உளவு...

கோழி, ஆடு மற்றும் மீனை விட மாட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுங்கள் – மேகாலயா பாஜக அமைச்சர் பேச்சு

News Editor
மேகாலயா மக்கள் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீனை விட அதிகமாக மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என மாநில பாஜக அமைச்சர் சான்போர் ஷுல்லாய்...

பொது காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்ட திருத்தம் – தனியார்மயமாக்கும் ஏற்பாடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு.

News Editor
மக்களவையில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியிருக்கும் பொது காப்பீடு தொடர்பான மசோதாவிற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, மசோதாவை...

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிகையை 2௦ மடங்கு குறைத்து காட்டும் பீகார் அரசு – குற்றஞ்சாட்டிய சி.பி.ஐ(எம்.எல்)

News Editor
பீகார் மாநில அரசு கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிகையை  2௦ மடங்கு குறைத்துக் காட்டியுள்ளதாக சி.பி.ஐ-எம்.எல் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்,...

வெளிவந்த உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் – பெகசிஸ் விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி

News Editor
பிரான்ஸ் நாட்டைச் இரண்டு பத்திரிகையாளர்கள் பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டதை அந்நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு உறுப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில்...