Aran Sei

twitter

பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும்  நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் – ட்விட்டர் நிறுவனம் அறிக்கை

nandakumar
பத்திரிகையாளர்கள், மற்றும் செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று அந்த...

அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் – ஆல்ட் நியூஸ் இயக்குநர் முகமது சுபேர் நேர்காணல்

nandakumar
அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் ஆக்கப்பட்டுள்ளேன் என்று ஆல்ட் நியூஸ்...

ஹரியானா: இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்ட பாஜக ஐடி செல் தலைவர் – கைது செய் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானதால் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

nithish
2017 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹரியானா பாஜகவின் தகவல் தொழில்நுட்ப...

விவசாயிகள் போராட்டம் உட்பட குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு நிர்ப்பந்திக்கிறது – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு

nithish
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திப்பதை எதிர்த்து ட்விட்டர்...

டெல்லி: போலீஸ் காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முகமது ஜூபைர் மனுத் தாக்கல்

Chandru Mayavan
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு 4 நாள் போலீஸ் காவலில்...

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனத்திடம் முடக்க கோரிய ஒன்றிய அரசு – பிடிஐ தகவல்

Chandru Mayavan
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், ப்ரீடம் ஹவுஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டவர்கள் ஆகியோரின் கணக்குகளையும் சில ட்விட்டுகளையும் முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய...

டெல்லி: முகமது சுபைரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

Chandru Mayavan
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபைர் ஒரு நாள் போலீஸ் காவலுக்கு...

கியான்வாபி தொடர்பான ராணா அயூப்பின் ட்விட்டர் பதிவு முடக்கம் – விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு விளக்கம்

nandakumar
ஜூன் 26 தேதி, கியான்வாபி மசூதி தொடர்பாக பத்திரிக்கையாளர் ராணா அயூப் பதிவிட்ட ட்விட்டர் பதிவு மற்றும் 2021 ஆம் ஆண்டு...

அக்னிபத் திட்டத்தை விமர்சித்த பரம் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரர் – பதிவை நீக்க வைத்த இந்து தேசியவாதிகள்

nandakumar
அக்னிபத் திட்டம் குறித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் பானா சிங்கின் ட்விட்டர் பதிவை நீக்க...

ஒருமுறைகூட விமான டிக்கெட் வாங்காதவர்கள் #BycottQatarAirways என ட்விட்டரில் எழுதுகிறார்கள் – கத்தார் ஏர்வேஸ் சிஇஓ கிண்டல்

nithish
#BycottQatarAirways என்று பாஜகவினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்ரெண்ட் குறித்து விமர்சித்துள்ள...

நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை சஸ்பெண்ட் செய்தால் போதாது; சட்டப்படி நடவடிக்கை வேண்டும் – மாயாவதி

Chandru Mayavan
நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை கட்சியியிலிருந்து இடைநீக்கம் செய்தால் மட்டும் போதாது. மதங்களைப் புண்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று...

பறையர் சமூகத்தை இழிவுபடுத்திய பாஜக அண்ணாமலை: எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய அரசியல் தலைவர்கள் கோரிக்கை

nithish
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்குத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத்...

சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய மேல் முறியீட்டு குழு – ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
சமூக ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து வெளியிடப்படும் முடிவுகளை மாற்றியமைக்கும் அதிகாரம் கொண்ட மேல்முறையீட்டுக் குழுவை அமைக்கலாமா என்பது குறித்து...

அசாம் காவல் மரணம் – காவல் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பாஜக

Chandru Mayavan
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத்...

அரசியலமைப்பு சட்டத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பின்பற்ற வேண்டும்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து

nithish
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். நமது அழகான நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று...

உக்ரைன் – ரஷ்யா போர்: ரஷ்யர்களால் ஹேக் செய்யப்பட்ட உக்ரைன் ராணுவ அதிகாரிகளின் ஃபேஸ்புக்

Aravind raj
பேஸ்புக் சமூக வலைதளத்தின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், “உக்ரைனில் ரஷ்யா போர் புரியத் தொடங்கி இருக்கும் இச்சூழலில், உக்ரைன் நாட்டைச்...

பீகாரில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்குப் பணம் தர மறுத்த வங்கி ஊழியர் – காணொளி வெளியானதால் மன்னிப்பு கோரினார்

nithish
பீகாரின் பேகுசராய் மாவட்டத்தின் மன்சூர் சாக் கிளையில் உள்ள யூகோ வங்கி ஊழியர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு பணம்...

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: பாஜகவின் கேளிச்சித்திரத்தை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம்

Aravind raj
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, பாஜகவின் குஜராத் மாநில...

ஆந்திராவில் பொய் வழக்கில் கைது செய்து காவல்துறை சித்திரவதை செய்ததாக பெண் குற்றசாட்டு : தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்

News Editor
ஆந்திர மாநிலம் லட்சுமி நகர் காலணியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண் ஒருவர் “தன் வீட்டின் உரிமையாளர் கொடுத்த பொய்யான திருட்டு...

கிரிப்டோகரன்சி விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
கிரிப்டோகரன்சி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசை தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்....

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது திரிபுரா காவல்துறை வழக்கு பதிந்துள்ளதற்கு இந்தியப் பத்திரிகையாளர்கள்...

பழங்குடியினரை இழிவுபடுத்தி பாடம் நடத்திய கல்வியாளர் – எதிர்ப்பை அடுத்து காணொளியை நீக்கிய கல்வி இணையதளம்

News Editor
பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் வகையில் ‘அன்அகாடமி’ கல்வி தளத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு அந்நிறுவனம் நிபந்தனையற்று மன்னிப்பு கோரியுள்ளது. டாடா கல்வி நிறுவனத்தைச்...

பாலியல் கொடுமையால் கொலையான சிறுமியின் குடும்பத்தைச் சந்தித்த படத்தை பதிவிட்ட ராகுல் காந்தி – விதிமீறல் என பதிவை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம்

News Editor
டெல்லியில் பாலியல் வன்கொடுமை கொல்லப்பட்ட 9 வயது பட்டியலின சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படத்துடன் ராகுல் காந்தி பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு,...

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சட்ட விதிகளை மீறி செயல்படுகிறது – இணைய சுதந்திரத்திற்கான அறக்கட்டளை குற்றச்சாட்டு

Aravind raj
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தன் அதிகார மற்றும் சட்ட வரம்பை மீறி செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சகத்துடனான...

கொரோனா இரண்டாம் அலையால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் – போலியான செய்தியென உலக சுகாதார நிறுவனம் தகவல்

News Editor
இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் கொரோனா தொற்றினால் 50 ஆயிரம் பேர்வரை உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக...

மோடி பிறந்தநாள்: தேசிய வேலையின்மை நாள் – ராகுல் காந்தி

News Editor
பிரதமர் நரேந்திர மோடியின் 70-ஆவது பிறந்தநாளுக்குப் பல தலைவர்கள் வாழ்த்துக்கூறி வருகிறார்கள். இதே நேரத்தில் நெட்டிசன்கள் பிரதமரின் பிறந்தநாளை வேறு வகையில்...