Aran Sei

Tripura

‘திரிபுராவில் ஜனநாயக ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள்’- பாஜக எம்எல்ஏ

Aravind raj
திரிபுராவில் ஜனநாயகம் இல்லை என்றும் அதனால் மக்கள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்றும் திரிபுராவை ஆளும் பாஜகவை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுதீப்...

பிரதமரின் வருகையும் மக்கள் கூட்டமும்: ‘திரிபுராவை கொரோனா உற்பத்தி நிலையமாக மாற்றுகிறார் மோடி’ – திரிணாமூல் குற்றச்சாட்டு

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தனது பேரணிகளின் வழியாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளியுள்ளார் என்றும் திரிபுராவை கொரோனா உற்பத்தி...

பாஜகவுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் வலுவாக உருவெடுக்கும் – மம்தா பானர்ஜி நம்பிக்கை

Aravind raj
தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான முக்கிய அரசியல் சக்தியாக திரிணாமூல் காங்கிரஸ் உருவெடுக்கும் என்று நேற்று(நவம்பர் 29) நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு...

திரிபுரா வன்முறை: ‘அனைத்து பிரச்சனைகளுக்கும் முதலமைச்சரே காரணம்’- ஆளும் பாஜக எம்எல்ஏகள் குற்றச்சாட்டு

Aravind raj
திரிபுரா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் பாஜகவின் இரண்டு சட்டபேரவை உறுப்பினர்கள், திரிபுராவில் நடந்த சமீபத்திய அரசியல்...

பிரதமரை சந்திக்கும் போது திரிபுரா வன்முறை குறித்து பேசுவேன் – மம்தா பானர்ஜி

Aravind raj
தனது டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திரிபுராவில் அதிகரித்து வரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவேன் என்று...

‘திரிபுராவில் தொடர்கதையாகும் வன்முறைகள்’ – அமித்ஷா அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணாமூல் எம்பிகள்

Aravind raj
பாஜக ஆளும் திரிபுராவில் தங்கள் கட்சித் தொண்டர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலைக் கண்டித்து 12க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச்...

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

Aravind raj
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷ் கைது செய்யப்பட்டதற்கும், காவல் நிலையத்திற்கு வெளியே அக்கட்சியின் உறுப்பினர்கள் மீது...

‘ஜனநாயகம் செழிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ – இந்தியப் பத்திரிகையாளர் சங்கம்

Aravind raj
சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்கோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி, இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது திரிபுரா காவல்துறை பதிந்த...

திரிபுரா வன்முறை குறித்து ட்வீட் செய்த பெண் பத்திரிகையாளர்கள் கைது: பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கண்டனம்

News Editor
திரிபுராவில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து எழுதியதால், அசாம் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்களை திரிபுரா காவல்துறையினர்...

திரிபுரா வன்முறை: ‘உபா சட்டத்தால் உண்மையை மறைக்க முடியாது’- ராகுல் காந்தி

Aravind raj
திரிபுராவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்வதன் வழியாக உண்மையை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள்...

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது திரிபுரா காவல்துறை வழக்கு பதிந்துள்ளதற்கு இந்தியப் பத்திரிகையாளர்கள்...

திரிபுராவில் நடைபெற்ற பேரணியில் வன்முறை – அரசியல் எதிரிகளை வன்முறையால் அடக்குவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Aravind raj
திரிபுரா மாநிலத்தில் பேரணிகளை நடத்த துணியும் அரசியல் எதிரிகள்மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்றும் இதில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர்...

அசாம் மக்கள் மீதான துப்பாக்கி சூடு: தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் ஏன் அசாமிற்கு செல்லவில்லை என மம்தா பானர்ஜி கேள்வி

Aravind raj
அசாமில் பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் விவகாரத்தில், அம்மாநில பாஜக அரசிற்கு மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான...