Aran Sei

tribals

பட்டியலின பழங்குடியின மக்கள்மீதான தாக்குதல்குறித்து பாஜக மௌனம் காப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

nandakumar
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்மீதான தாக்குதல்கள்குறித்து பாஜக மௌனம் காப்பது ஏன்? உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

Chandru Mayavan
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...

வன உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்துங்கள் – கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக பழங்குடியினர் போராட்டம் அறிவிப்பு

Aravind raj
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹோளே புலிகள் காப்பகத்தில் பழங்குடியினர்  வசித்து வருகிறார்கள். அவர்கள் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்...

மாவட்ட தன்னாட்சி கவுன்சில் மசோதா – மணிப்பூர் பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்

Aravind raj
மாவட்ட தன்னாட்சி  கவுன்சில் மசோதா, 2021 மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற பழங்குடியினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி,...

தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய டெல்லி பல்கலை. – பாமா, சுகிர்தராணி உள்ளிட்டோரின் படைப்புகள் நீக்கம்

Aravind raj
இளங்கலை ஆங்கில படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்த தலித் இலக்கியங்களை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில்மீது விமர்சனங்கள்...