Aran Sei

Telangana

தெலுங்கானா: பட்டியல் சமூக ஆண்களை காலணியால் அடித்த பெண் பஞ்சாயத்து தலைவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு

nithish
தெலுங்கானாவில் பெண் பஞ்சாயத்து தலைவர், பட்டியல் சமூக ஆண்களை காலணியால் அடிக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள...

தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்

nithish
4 டி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜகவில் சேருவதற்கு பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதை...

பாஜகவில் இணைய விலை பேசப்பட்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக புகார் – காவல்துறையினர் விசாரணை

nithish
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு, கட்சியிலிருந்து விலகச் சமீபத்தில் மர்ம நபர்கள் விலை...

டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

nithish
எங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி செய்ததாகத் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் தெலங்கானா அரசியலில்...

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற புகார் – கைது செய்யப்பட்ட 3 பேர் விடுவிப்பு

nithish
தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு...

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

nithish
தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க ரூ.17 கோடியுடன் பாஜகவினர் பேரம் பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். குமாரசாமி...

சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சி: 3 பேர் கைது

nithish
தெலுங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை...

‘இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான்’ – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ் கருத்து

nithish
இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தெலுங்கானா முதலமைச்சர்...

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்தார்

nithish
பாஜகவிற்கு எதிராக ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்...

அக்னிபத் விவகாரம் ‘பாரத் பந்த்’ – முழுஅடைப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு படை குவிப்பு

Chandru Mayavan
முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று...

பீகார்: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் – 200 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பீகாரில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்பிலான...

தெலுங்கானா: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 19 வயது இளைஞர் மரணம் – ஒன்றிய அரசுதான் காரணமென சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இளைஞரின் மரணத்திற்கு ஒன்றிய அரசின் ‘தவறான...

அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறு கருத்து: தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு

nithish
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைக் கூறியதன் வழியாக மத நம்பிக்கைகளை புண்படுத்திய தெலுங்கானாவைச்...

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புதல்

nithish
பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அனைத்துக் கட்சி...

தெலங்கானா: இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்த இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

nithish
தெலுங்கானா மாநிலத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்து கொண்ட இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக கொலை...

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் – பாஜக மாநிலத் தலைவர் பேச்சு

Chandru Mayavan
தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா மாநில தலைவரும் மக்களவை...

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில...

2019 ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது – உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

Chandru Mayavan
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காவல்துறை  என்கவுண்டரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்....

பாஜக ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், வகுப்புவாத கலவரங்கள் அதிகரிப்பு – தெலங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

Chandru Mayavan
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவின்  மகளும் தெலுங்கானா...

பெட்ரோல், டீசல் விலையை மாநிலங்கள் குறைக்க கோரியதற்கு பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும் – தெலுங்கானா முதலமைச்சர் விமர்சனம்

Chandru Mayavan
எரிபொருளுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடும் கண்டனம்...

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

Chandru Mayavan
கடந்த ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்...

மாற்று அரசியல் என்பது அரசாங்கத்தை மாற்றுவதல்ல மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவது – தெலுங்கானா முதலமைச்சர் கருத்து

Aravind raj
மாற்று அரசியல் சக்தியின் சிந்தனை என்பது அரசாங்கத்தை மாற்றுவது அல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவது என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி...

‘நம் நாட்டில் மத அரசியல் எனும் புற்றுநோய் பரவி வருகிறது’ – தெலுங்கானா முதலமைச்சர்

Aravind raj
நம் நாட்டில் மதம், சாதி அடிப்படையிலான மலிவான அரசியல் செய்யும் ஒருவகை புற்றுநோய் பரவி வருகிறது என்று தெலுங்கானா மாநில முதலமைச்சர்...

அமித் ஷாவுக்கு எதிர்வினை: ‘மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங்’ – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்

Aravind raj
மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங் என்று தெலுங்கானா மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் விமர்சித்துள்ளார். இந்தி அல்லாத...

உக்ரைன் போரால் கல்வி பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவுங்கள் – பிரதமருக்கு கே.சந்திரசேகர் ராவ் கடிதம்

Aravind raj
போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ள தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய...

கோடை காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யுங்கள் – ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட இருக்கும் தெலுங்கானா முதல்வர்

Aravind raj
கோடை காலத்தில் கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ள தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி...

‘பாஜக ஆட்சி டபுள் என்ஜின் கிடையாது; ட்ரபுள் என்ஜின்’ -தெலுங்கானா முதலமைச்சர் கிண்டல்

nithish
பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல பாஜக ஆட்சி டபுள் என்ஜின் கிடையாது, ட்ரபுள் என்ஜின் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்...

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரசேகர் ராவ் – ஜார்க்கண்ட் முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை

Aravind raj
தெலுங்கானா ராஷ்ட்ர சமீதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த்...

பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி: டெல்லி விரைந்த சந்திரசேகர் ராவ்

Aravind raj
பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் தலைவருமான...

பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணி – சந்திரசேகர ராவ் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு

Aravind raj
பாஜகவிற்கு எதிரான மூன்றாவது அணியை ஒன்றிணைத்து, தலைமை ஏற்று நடத்துவதற்கான முழு திறன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு உள்ளது என்று...