Aran Sei

Tamil Nadu

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்களை விடவும் சிறுமிகள் தான் அதிக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் – ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்

nithish
சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கையில், பிற சமூகங்களை காட்டிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள்...

இலவசங்கள் தமிழகத்தை ஏழையாக்கவில்லை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடிகள் இலவசங்கள் இல்லையா – உச்சநீதிமன்றத்தில் திமுக கருத்து

nithish
இலவசம் என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநில...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

Chandru Mayavan
39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில்...

செம்மரக் கடத்தலில் தொடர்புடையவரை ஓபிசி அணி மாநில செயலாளராக நியமித்த தமிழக பாஜக – எதிர்ப்பு வலுத்ததால் 2 மணிநேரத்தில் பதவி பறிப்பு

Chandru Mayavan
தமிழ்நாடு பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் சமூக பிரிவு (OBC Morcha)  மாநிலச் செயலாளராக செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புள்ள கே.வெங்கடேசன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததால்...

2021-22ஆம் ஆண்டின் மாநில உணவு பாதுகாப்பு குறியீடு – தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்குப்...

கூகுள் நிறுவனத்தில் சாதிப்பாகுபாடு: சாதி பற்றி விரிவுரை வழங்கவிருந்த தலித் செயற்பாட்டாளரை இந்து விரோதி எனக்கூறி ஊழியர்கள் எதிர்ப்பு

nithish
கடந்த ஏப்ரல் மாதத்தில், தலித் உரிமைகள் அமைப்பான சமத்துவ ஆய்வகத்தின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன், தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கூகுள்...

நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில்தான் அதிகம்: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவை பொறுத்தவரை சொந்தத்திற்குள், அதுவும் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது என்று தேசிய குடும்ப...

தமிழ்நாட்டில் ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் இந்தி உள்ளது: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்து

nithish
தமிழ்நாட்டில் இந்தி மொழி என்பது ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் உள்ளது என்று தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். “நீங்கள்...

2010-2020 இல் பதிவான அதிக தேசத்துரோக வழக்குகள்: பீகார் முதலிடம், தமிழ்நாடு 2-ம் இடம், உ.பி 3-ம் இடம்

nithish
தேசத்துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ‘ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்’ என்று விமர்சித்து போஸ்டர் ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா: வழக்குப் பதிந்த காவல்துறை

nithish
மே 12 அன்று மதுரையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று விமர்சித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவால் சுவரொட்டிகள்...

திண்டிவனம்: பழங்குடியின சிறுவனை நெருப்பிற்குள் தள்ளிவிட்ட ஆதிக்கச் சாதி சிறுவர்கள் – எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவு

nithish
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மாணவனை தீப்பிடித்த புதரில் தள்ளிவிட்ட 3 ஆதிக்க சாதி சிறுவர்கள் மீது...

விக்னேஷ் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட காவலர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

nithish
போலீஸ் காவலில் இருந்த விக்னேஷ் என்பவரின் மரணம் தொடர்பாக 6 காவல்துறையினர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மீது இந்தியத் தண்டனை...

காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்

nithish
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் நீதிமன்ற காவலில் இருந்து மரணமடைந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கையில் 2528 மரணங்களுடன் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது....

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

Chandru Mayavan
கடந்த ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்...

‘ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற மாட்டோம்; தமிழகத்திலேயே மீண்டும் திறப்போம்’ – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

Chandru Mayavan
தூத்துக்குடியில் தற்போது மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடியும். மேலும், ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற மாட்டோம். தமிழகத்தில்...

தமிழ்நாடு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் உள்ளிட்ட மத உடைகளை அணியத் தடை விதியுங்கள் – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

nithish
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஹிஜாப் உள்ளிட்ட மத ரீதியிலான உடைகளை அணிந்து வரத் தடை விதிக்க வேண்டும்...

ஓ.பி.சி க்களுக்கு சொந்தமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் – 39.4 விழுக்காட்டுடன் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சொந்தமாகக் கிட்டத்தட்ட 30 விழுக்காடு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்குச் சொந்தமான சிறு, குறு, நடுத்தர...

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

News Editor
2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி காலத்தில், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 110...

இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி: தமிழ்நாட்டு மீனவர்களிடம் உணவு, எரிபொருள் கேட்கும் இலங்கை மீனவர்கள்

nithish
“கடந்த ஒரு மாதமாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் உணவு, எரிபொருள், மதுபானம் போன்றவற்றை எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்களும் அவர்களுக்கு அரிசி,...

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – இன்று விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த புதிய ஆவணங்களை பரிசீலிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் ஆராய குழு அமைக்கவும் – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரத்தில்,...

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: முதல்வர்களின் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படுமென கேரள அரசு நம்பிக்கை

Aravind raj
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக இதுவரை அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்றும் நடைபெறவுள்ள...

முல்லைப் பெரியாறு தண்ணீர் திறப்புக்கு கண்காணிப்புக் குழுவை அணுகுக – கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவை அணுகுமாறு கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச...

தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

Aravind raj
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2020-ல் தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 18 விழுக்காடு...

‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற தேவையில்லை’- கண்காணிப்புக் குழு பரிந்துரை

Aravind raj
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. நேற்று(அக்டோபர்...

திமுக, அதிமுக தேர்தல் செலவுகள் – வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Aravind raj
இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.154.28...

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

News Editor
தலையங்கம் பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் உயிரிழந்து கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையிலும் நில...

தமிழ்நாட்டில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை

News Editor
தமிழகத்தில்  கடந்த 2016 – 2020 ஆம்   ஆண்டுகளுக்கிடைப்பட்ட  காலகட்டத்தில்    கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சிறார்களின்  எண்ணிக்கை இருமடங்காக  உயர்ந்துள்ளது ...

சிபிஐ முன்னாள் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

Aravind raj
நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டுள்ளார்....

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை விதித்த தமிழக அரசின் சட்ட திருத்தம் – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

News Editor
ஆன்லைன் சுதாட்டங்களை தடை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் சட்டங்கள் (திருத்த) சட்டம் 2021ஐ...