Aran Sei

Supreme Court of India

“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” – உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை

nithish
“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர்களுள் ஒருவரான சஞ்சய்...

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளாது, அவை நமது கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது – பாஜக எம்.பி. சுஷில் மோடி

nithish
தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை நமது கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் மோடி...

இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனுத் தாக்கல் – விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை அவசர அவசரமாக ஒன்றிய அரசு நியமித்தது ஏன்?: தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

nithish
தலைமைத் தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. ஒன்றிய...

அவசர அவசரமாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? – ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

nithish
அருண் கோயலை அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது....

மனைவியிடம் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்புணர்வு குற்றம்தான் – உச்சநீதிமன்றம் கருத்து

nithish
மனைவியிடம் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்புணர்வு குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், திருமணமான பெண்கள்...

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரம் அனுபவிப்பார்கள் – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற...

நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம்...

கண்டிமூடித்தனமாக விதிகளை பின்பற்றாதீர்கள் – நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுரை

nandakumar
பாதிப்புகளுக்கு மனித முகம் உண்டு என்பதால், எந்தவொரு முடிவை எடுக்கும் முன், கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என்பதை வெறுப்பு பேச்சாக கருத முடியாது: உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கருத்து

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இந்து யுவ வாகினி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சுக்கள் எதுவும் பேசப்படவில்லை என்று டெல்லி...

குஜராத்தில் புல்டோசர் தொழிற்சாலையை திறந்து வைத்த இங்கிலாந்து பிரதமர் – அம்னெஸ்டி இந்தியா அமைப்பு கண்டனம்.

nithish
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தில் புல்டோசர் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளதற்கு சர்வதேச மனித...

மரண தண்டனை வேண்டாம் – உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

News Editor
குற்றத்தின் தீவிரத்தைக் கொண்டு மரண தண்டனை விதிக்க வேண்டாம். கைதியின் உயிரை காப்பாற்ற மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு ஏதேனும்...

அரசுப் பணியில் பட்டியல், பழங்குடியினர்களின் பதவி உயர்வுக்கு அலவுகோல் நிர்ணயிக்காதீர்கள் – உச்ச நீதிமன்றம்

News Editor
இன்று (ஜனவரி 28) அரசுப் பணிகளில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு...

‘உச்ச நீதிமன்றத்திற்கு கிளைகளை உருவாக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை’ – வதந்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு

Aravind raj
உச்ச நீதிமன்றத்திற்கு கிளைகளை உருவாக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஊடக தகவல் ஆணையம்...