Aran Sei

SKM

வேலைவாய்ப்பின்மையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

nithish
நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத்து என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர்...

விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு: விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் முகம் வெளிப்பட்டுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்

nithish
பெங்களூரில் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் மீது மை வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று...

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு குறித்து விவசாய சங்கத்தின் கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் ஒன்றிய அரசு – சம்யுக்தா கிசான் குற்றச்சாட்டு

Aravind raj
விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க அமைக்கப்படவுள்ள குழு தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறது என்று...

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்டப்பூர்வமாக்க விரைவில் குழு அமைக்கப்படுமென ஒன்றிய அரசு தகவல்

nithish
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் கிடைத்தவுடன்...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடிதம்

nithish
குறைந்தபட்ச ஆதார விலை உட்பட விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும், அவை நிறைவேற்றப்...

‘சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தருக’ -விவசாயிகள் சங்கம்

Aravind raj
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது, விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல்...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில்...

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

Aravind raj
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவியளவில் ‘துரோக தினம்’...

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்ற விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டம் நிறைவடைந்ததற்கு பிறகு, போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு...

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

News Editor
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் எந்த திட்டமும் விவசாய அமைப்புகளுக்கு இல்லை என்று...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வேண்டும் – சம்யுக் கிசான் வலியுறுத்தல்

Aravind raj
நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் மீதான நிலைபாடு குறித்து முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல், போராட்டக்களங்களில் அவர்களை தங்க வைக்க நிர்ப்பந்திப்பதே...

’பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பேச்சு வார்த்தை நடத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற...

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: டெல்லி எல்லைக்கு டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு டிராக்டர்களில்...

சர்க்கரை ஆலையை திறக்க இருந்த அஜய் மிஸ்ரா – ராகேஷ் திகாயத்தின் எதிர்ப்பால் பின்வாங்கியது மாவட்ட நிர்வாகம்

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தின் எச்சரிக்கையை அடுத்து, லக்கிம்பூர் கேரியில் உள்ள இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின்...

மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

Aravind raj
ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்...

‘விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
போராடும் விவசாயிகளிடத்தில் உள்ள பல கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தீர்வு கண்டால்தான், நாங்கள் எங்கள் கிராமங்களுக்குத்...

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – நாடாளுமன்றம் நோக்கி தினமும் ட்ராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

Aravind raj
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26-ம் தேதி டெல்லியின் அனைத்து எல்லைகளிலும்...

‘விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ’- ஹரியானா விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

Aravind raj
சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஒப்புதல் அளித்தால், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்வார்கள்...

டெல்லியில் சாலை தடுப்புகளை அகற்றிய காவல்துறை – ‘நாங்கள்தான் சாலையைத் தடுத்தோம்’ என்கிற அவதூறு நீங்கியதாக விவசாயிகள் கருத்து

Aravind raj
விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் டெல்லி காவல்துறையால் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளையும் தடுப்பு கம்பிகளையும்...

‘டெல்லி எல்லையில் நடந்த படுகொலை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’- போராடும் விவசாயிகள் கோரிக்கை

Aravind raj
டெல்லி சிங்கு எல்லையில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று விவசாய...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்க’ – ரயில் மறியல் போராட்டம் அறிவித்த விவசாயிகள்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையில் இருந்து உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை நீக்கக்...

‘அக்.2 விவசாய தியாகிகளின் தினம்’ – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று(அக்டோபர் 12) ‘விவசாய தியாகிகளின் தினம்’ அனுசரிக்கப்படுவதாக மூன்று விவசாய சட்டங்களை நீக்கக்...

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை...

லக்கிம்பூர் வன்முறை: உ.பி அரசின் விசாரணை ஆணையத்தை நிராகரித்த விவசாயிகள்

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையை விசாரிக்க உத்தரபிரதேச மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மற்றும் விசாரணை ஆணையத்தை நிராகரித்துள்ள...

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

News Editor
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி...