Aran Sei

Samyukta Kisan Morcha

விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு: விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் முகம் வெளிப்பட்டுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்

nithish
பெங்களூரில் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் மீது மை வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று...

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு குறித்து விவசாய சங்கத்தின் கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் ஒன்றிய அரசு – சம்யுக்தா கிசான் குற்றச்சாட்டு

Aravind raj
விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க அமைக்கப்படவுள்ள குழு தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறது என்று...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடிதம்

nithish
குறைந்தபட்ச ஆதார விலை உட்பட விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும், அவை நிறைவேற்றப்...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத்...

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

Aravind raj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச...

நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின்...

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில்...

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

News Editor
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் எந்த திட்டமும் விவசாய அமைப்புகளுக்கு இல்லை என்று...

தேர்தல் கூட்டணிக்காக இணையும் பஞ்சாப் விவசாய சங்கங்கள் – ஆம்ஆத்மியோடு கூட்டணியா?

Aravind raj
பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வேண்டும் – சம்யுக் கிசான் வலியுறுத்தல்

Aravind raj
நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் மீதான நிலைபாடு குறித்து முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல், போராட்டக்களங்களில் அவர்களை தங்க வைக்க நிர்ப்பந்திப்பதே...

’பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பேச்சு வார்த்தை நடத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற...

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: டெல்லி எல்லைக்கு டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு டிராக்டர்களில்...

சர்க்கரை ஆலையை திறக்க இருந்த அஜய் மிஸ்ரா – ராகேஷ் திகாயத்தின் எதிர்ப்பால் பின்வாங்கியது மாவட்ட நிர்வாகம்

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தின் எச்சரிக்கையை அடுத்து, லக்கிம்பூர் கேரியில் உள்ள இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின்...

‘விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
போராடும் விவசாயிகளிடத்தில் உள்ள பல கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தீர்வு கண்டால்தான், நாங்கள் எங்கள் கிராமங்களுக்குத்...

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – நாடாளுமன்றம் நோக்கி தினமும் ட்ராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

Aravind raj
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26-ம் தேதி டெல்லியின் அனைத்து எல்லைகளிலும்...

டெல்லியில் சாலை தடுப்புகளை அகற்றிய காவல்துறை – ‘நாங்கள்தான் சாலையைத் தடுத்தோம்’ என்கிற அவதூறு நீங்கியதாக விவசாயிகள் கருத்து

Aravind raj
விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் டெல்லி காவல்துறையால் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளையும் தடுப்பு கம்பிகளையும்...

‘டெல்லி எல்லையில் நடந்த படுகொலை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’- போராடும் விவசாயிகள் கோரிக்கை

Aravind raj
டெல்லி சிங்கு எல்லையில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று விவசாய...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்க’ – ரயில் மறியல் போராட்டம் அறிவித்த விவசாயிகள்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையில் இருந்து உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை நீக்கக்...

ஒன்றிய உள்துறை இணை அமைச்சருக்கு சொந்தமான கார் உள்ளிட்ட 3 கார்கள் மோதல் – 4 விவசாயிகள் உயிரிழப்பு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட பாரத கிசான் யூனியனின் கூட்டத்தில், இவ்வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்...

விவசாய சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பாஜக தலைவருக்கு எதிரான போராட்டம் – விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறை

Aravind raj
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக கூட்டத்திற்கு எதிர்ப்பு...

விவசாய தொழிலாளர்களின் சுதந்திர போராட்ட தினம் : சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடி பேரணி நடத்த போராடும் விவசாயிகள் திட்டம்

Aravind raj
ஒன்றிய அரசு அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் சுதந்திர தினத்தை ‘கிசான்...