Aran Sei

rape

ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை – மீறினால் தாய்மார்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என மிரட்டல்

nithish
ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விற்கப்படும் விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது....

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்களை விடவும் சிறுமிகள் தான் அதிக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் – ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்

nithish
சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கையில், பிற சமூகங்களை காட்டிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள்...

உ.பி: தன் தாயை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை 30 வருடம் கழித்து கண்டுபிடித்த மகன் – நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில 30 வருசத்துக்கு முன்னாடி 12 வயசே ஆன சவிதாங்கிற ஒரு பெண் குழந்தை 6 மாசமா பலமுறை கூட்டு...

மேற்கு வங்கம்: பாலியல் புகாரை திரும்ப பெறுமாறு வற்புறுத்தி மிரட்டியதால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை

nithish
மேற்கு வங்கத்தில் காவல்துறையினரிடம் கொடுத்த பாலியல் புகாரை திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் பாலியல் வன்புணர்வு செய்து விடுவோம் என்று முகமூடி...

உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை

nithish
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று...

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு

nithish
சென்னை ஐஐடியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி...

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

nithish
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி...

கணவனாகவே இருந்தாலும் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்வது குற்றம்தான் – கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

nithish
கணவனாகவே இருந்தாலும் தனது மனைவியை பாலியல் வல்லுறவு செய்வது குற்றம் தான் என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்துள்ளார்....

பாலியல் வன்கொடுமை குறித்த சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் ராஜஸ்தான் சட்டத்துறை அமைச்சர்

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சட்டத் துறை அமைச்சர் சாந்தி தரிவால், மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது...

ஆண்களின் மாநிலமாக ராஜஸ்தான் இருப்பதால்தான் பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடக்கிறது: ராஜஸ்தான் அமைச்சர் கருத்து

nithish
பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக சட்டப்பேரவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ராஜஸ்தான் ஆண்கள் மாநிலமாக உள்ளதால்...

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

News Editor
டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது...