Aran Sei

Rakesh Tikait

வேலைவாய்ப்பின்மையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

nithish
நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத்து என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர்...

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 முதல் பிரச்சாரம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் அறிவிப்பு

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்...

‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு

nithish
பாஜக தன்னை கொலை செய்யச் சதி செய்து வருவதாக பாரதிய கிஷான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் குற்றம்...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு: விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் முகம் வெளிப்பட்டுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்

nithish
பெங்களூரில் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் மீது மை வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று...

கர்நாடகா: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு – பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு

nithish
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 10 பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நுழைந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ்...

பாரதிய கிசான் சங்கத்தில் பிளவு ஏற்பட பாஜகதான் காரணம் – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாரதிய கிசான் சங்கத்திற்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறி அதிருப்தியடைந்த உறுப்பினர்கள் புதிய அணியை உருவாக்கியுள்ளனர். பாரதிய கிசான் யூனியனின் திகாயத்...

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

Aravind raj
உங்களுக்கு முதலமைச்சர், பிரதமர் வேண்டுமா அல்லது சர்வாதிகாரி வேண்டுமா என தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு விவசாயிகள்...

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத்...

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

Aravind raj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச...

நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின்...

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில்...

இந்து, இஸ்லாம் என சமூகத்தைப் பிரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் – ராகேஷ் திகாயத்

Aravind raj
சமூகத்தை பிளவுப்படுத்த முயல்பவர்களிடமும் இந்து-இஸ்லாமிய பிரச்சினைகளைத் தூண்டுபவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள் என்று விவசாயிகளை பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் ராகேஷ்...

‘மதுராவை முசாபர்நகராக்க அனுமதியாதீர்’- கலவரங்கள் அனைத்தையும் அழித்துவிடுமென ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

Aravind raj
யாத்திரை நகரமான மதுராவின் அமைதியைச் சீர்க்குலைக்க விரும்பும் சில சக்திகளை வெற்றிபெற அனுமதிக்காதீர்கள் என்று அந்நகர மக்களை பாரதிய கிசான் யூனியனின்...

‘வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வேண்டும்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் போராடும் விவசாயிகள்...

‘போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல; விவசாயிகள் தலைவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்’- பாஜக தலைவர்

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் ஒரு தீவிரவாதி என்றும் விவசாய சட்டங்களை...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...

‘உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெறாமல் போராட்டம் ஓயாது’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாநில வாரியாக இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று பாரதிய...

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: டெல்லி எல்லைக்கு டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு டிராக்டர்களில்...

சர்க்கரை ஆலையை திறக்க இருந்த அஜய் மிஸ்ரா – ராகேஷ் திகாயத்தின் எதிர்ப்பால் பின்வாங்கியது மாவட்ட நிர்வாகம்

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தின் எச்சரிக்கையை அடுத்து, லக்கிம்பூர் கேரியில் உள்ள இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின்...

‘60 டிராக்டர்கள், 1000 விவசாயிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி’- ராகேஷ் திகாயத் அறிவிப்பு

Aravind raj
நவம்பர் 29 அன்று, 60 டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி செல்வோம் என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய...

‘விவசாயிகளைக் கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனும் தீவிரவாதிதான்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கொன்ற அஜய் மிஸ்ராவும் தீவிரவாதிதான் என்றும் அவரையும் ஆக்ரா சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பாரதிய கிசான்...

‘விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
போராடும் விவசாயிகளிடத்தில் உள்ள பல கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தீர்வு கண்டால்தான், நாங்கள் எங்கள் கிராமங்களுக்குத்...

‘பாஜக, ஆர்எஸ்எஸ் காரர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றிடம் இருந்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று...

ஓராண்டை நிறைவு செய்யும் விவசாயிகள் போராட்டம்: ‘அரசு அலுவலகங்களை தானிய சந்தைகளாக மாற்றுவோம்’ – ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

Aravind raj
நவம்பர் 26 ஆம் தேதிக்குள் மூன்று விவசாயச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால், டெல்லி எல்லைகளில் போராட்டம் தீவிரமடையும் என்று...