Aran Sei

Punjab

குஜராத் துறைமுகம் வழியாக வரும் போதைப்பொருட்கள் பற்றி விசாரணை செய்ய வேண்டும் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

nithish
துறைமுகம் வழியாக குஜராத் மாநிலத்திற்குள் அதிக அளவில் போதைப்பொருட்கள் நுழைந்து, பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது என்று டெல்லி...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவில் பஞ்சாப் புறக்கணிப்பு – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் கண்டனம்

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்காததற்கு அம்மாநில முதலமைச்சர் பகவந்த்...

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு

nandakumar
ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்....

அக்னிபத் விவகாரம் ‘பாரத் பந்த்’ – முழுஅடைப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு படை குவிப்பு

Chandru Mayavan
முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று...

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில...

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

nithish
பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக 2010 இல் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு...

வகுப்புவாத பகையை தூண்டியதாக வழக்கு: பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை கைது செய்த பஞ்சாப் காவல்துறை

nithish
வகுப்புவாத பகையை தூண்டும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி டெல்லியை சேர்ந்த பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை அவரது...

மின் வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் – பஞ்சாப் விவசாயிகள் எச்சரிக்கை

Chandru Mayavan
மின் வெட்டை சரி செய்யாவிட்டால் மே17 ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில்...

‘கிராமங்களுக்குள் நுழையும் எல்லை பாதுகாப்பு படை மக்களை கொன்று, எல்லைக்கு வெளியே வீசுகிறது’ – மம்தா பானர்ஜி

Aravind raj
சர்வதேச எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் வரை மட்டுமே எல்லைப் பாதுகாப்பு படையை (பிஎஸ்எஃப்) அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு அப்பால்...

‘மனதளவில் ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என ஃபேஸ்புக்கில் விமர்சித்த பேராசிரியர்: பணி நீக்கம் செய்த பல்கலைக்கழகம்

nithish
‘மனதளவில் ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என்று ஃபேஸ்புக்கில் விமர்சித்த உதவிப் பேராசிரியரைப் பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. பஞ்சாப்பில்...

பஞ்சாப்: கடவுள் ராமரை விமர்சித்த பேராசிரியர் – பணிநீக்கம் செய்த பல்கலைக்கழகம்

Chandru Mayavan
ஃபேஸ்புக்கில் கடவுள் ராமரை விமர்சனம் செய்த பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரைப் பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள லவ்லி...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருத்து சான்றிதழ்களில் பிரதமர்...

பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – காங்கிரஸ் எதிர்ப்பு

Aravind raj
சண்டிகரில் உள்ள பஞ்சாப் மாநில ஆளுநர் மாளிகையிலும் (ராஜ் பவன்) ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் உள்ள பூங்காவிலும் தி காஷ்மீர்...

கோடை காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யுங்கள் – ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட இருக்கும் தெலுங்கானா முதல்வர்

Aravind raj
கோடை காலத்தில் கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ள தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி...

தேர்தலில் தோல்வி எதிரொலி – பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக...

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக? : பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக

Aravind raj
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2ஆம் முறையாக...

பஞ்சாபில் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி – ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?

Aravind raj
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப்,...

பஞ்சாப்: நிரப்பப்படாத எஸ்சி/எஸ்டி ஆசிரியர் பணியிடங்கள் – ஓபிசி பிரிவைக் கொண்டு நிரப்ப கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Aravind raj
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த 595 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் (இடிடி) நிரப்பப்படாத பணியிடங்களை இதர பிற்பட்ட வகுப்பினர்...

வெல்லப்போவது யார்? – இன்று வெளியாகிறது ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மார்ச் 10) அறிவிக்கப்படவுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய...

உக்ரைன் – ரஷ்யா போரால் சீர்குலைந்த கோதுமை விநியோகம் – அதிகரிக்கும் தானியப் பற்றாக்குறை

Aravind raj
உலகளவில் கோதுமை உற்பத்தியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் தோராயமாக 40 விழுக்காடு பங்களிக்கின்றன. இருநாடுகளுக்கும் இடையிலான போரின் காரணமாக அந்த விநியோகம்...

பஞ்சாப் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் – ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்; கைப்பற்றும் ஆம் ஆத்மி

Aravind raj
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழந்து ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றும்...

மணிப்பூர்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் – மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

Aravind raj
மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மனிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில...

உ.பி.,யில் பாஜகவுக்கு ஏற்றமா? இறக்கமா? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மனிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து...

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி – ஆயிரக்கணக்கான லிட்டர் டீசலை இருப்பு வைக்கும் பஞ்சாப் மக்கள்

Aravind raj
கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், டீசலை அதிக அளவு இருப்பு வைத்துக்கொள்ள பஞ்சாப் மாநில...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...

வெளிநாட்டு அதிபர்களுக்கு பிரியாணி ஊட்டுவதால் வெளியுறவு கொள்கை வலுக்காது – மன்மோகன் சிங்

Aravind raj
பிப்பிரவரி 20ஆம் தேதி, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று(பிப்பிரவரி 17), பஞ்சாபி மொழியில் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள...

உள்ளூர் மக்களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு: ஹரியானா அரசின் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Aravind raj
ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில...

மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். பஞ்சாபை காப்பாற்ற வேண்டும் – தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் சங்கம்

News Editor
பாரம்பரிய கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதால் எங்களைத் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் அழுத்தம் கொடுத்தனர் என்று விவசாயிகளின் அமைப்பான சம்யுக்த...