Aran Sei

pfi

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை – மாயாவதி கண்டனம்

nithish
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக...

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2...

தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளாகிய நாங்களும், துப்பாக்கிகளோடு திரியும் மதவெறி கும்பல் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றா? – திருமாவளவன் சாடல்

nithish
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் துப்பாக்கிகளோடு திரியும்...

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன பயங்கரவாத இயக்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் – திருமாவளவன்

nithish
சனாதனப் பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யாமல் இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே மத ரீதியாக பாரபட்சம் பார்த்து பயங்கரவாதத்தை அணுகினால்,...

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்குக, ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க” – சீமான்

nithish
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான்....

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் – எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம்

nithish
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும்...

‘மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்’ – பிஎப்ஐ தடைக்கு கேரள சிபிஎம் கருத்து

nithish
மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தான் தடை செய்ய வேண்டும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது....

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஒன்றிய அரசு உத்தரவு

nithish
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப்...

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை – சுமார் 100 பேர் கைது

nithish
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை...

நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முஹம்மது நபி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக பிரமுகருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ‘ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்’ என்று விமர்சித்து போஸ்டர் ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா: வழக்குப் பதிந்த காவல்துறை

nithish
மே 12 அன்று மதுரையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று விமர்சித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவால் சுவரொட்டிகள்...

கேரளத்தில் 12 மணி நேரத்தில் இரட்டை அரசியல் படுகொலை – ஆலப்புழாவில் இரண்டு நாள் ஊரடங்கு

Aravind raj
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில், 12 மணி நேரத்திற்குள் நடந்த எஸ்டிபிஐ மற்றும் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேரின் கொடூரமான அரசியல்...

சித்திக் கப்பான் வழக்கை என்ஐஏ நீதிமன்றத்திற்கு மாற்றிய விவகாரம் – விதி மீறப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Aravind raj
பத்திரிகையாளர் சித்திக் கப்பான் அவரது சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை...

வகுப்பு வாதத்தை தூண்டியதாக பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மீது குற்றச்சாட்டு – குற்றப்பத்திரிகை தக்கல் செய்த காவல்துறை

News Editor
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின், மூளையாக சித்திக் கப்பான் செயல்பட்டிருப்பதாகவும், திட்டமிட்டு இந்துக்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும், சித்திக் கப்பான் வழக்கை...