Aran Sei

Nitish Kumar

பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து பீகாருக்கு கள்ளச்சாராயம் கொண்டுவரப்படுகிறது – முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

nithish
பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தியதை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். ஆனால் தற்போது அவரது கட்சியினர் இதனை எதிர்த்து பேசுகின்றனர்....

பீகாரில் கள்ளச்சாராய விற்பனையில் பாஜகவினர் தான் ஈடுபடுகின்றனர் – முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

nithish
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சட்டசபையில் ஆளுங்கட்சி, பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நீங்கள்தான்...

கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்யும் பாஜக: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பெரும் பெரும்பான்மையுடன் பாஜகவை வெல்லலாம் – நிதிஷ்குமார்

nithish
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்து கூட்டணி சேர ஒப்புக்கொண்டால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து “பெரும் பெரும்பான்மையுடன்” நாம் வெற்றி...

50% இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும், இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை

nithish
50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு....

இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் என்று கேட்ட மாணவியிடம் ஆணுறையும் கேட்பீர்களா என்று கூறிய பெண் மாவட்ட ஆட்சியர் – வலுக்கும் கண்டனங்கள்

nithish
பீகார் மாநிலத்தில், சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்குமாறு கேட்ட ஒரு பள்ளி மாணவியின் கோரிக்கைக்கு ஆணுறையை கூட அரசிடமிருந்து எதிர்பார்பார்ப்பீர்களா? என்று...

பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டம் – எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லி பயணம்

nithish
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்க்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டெல்லிக்கு சுற்றுப்பயணம்...

‘இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான்’ – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ் கருத்து

nithish
இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தெலுங்கானா முதலமைச்சர்...

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புதல்

nithish
பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அனைத்துக் கட்சி...

வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து

nithish
வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை. ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறக்குமா? பிறகு எதற்கு...

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

nithish
பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக 2010 இல் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு...

எதிர்க்கட்சியின் இப்தார் விருந்தில் கலந்துக்கொண்ட பீகார் முதல்வர்: பாஜக கூட்டணியில் அதிகரிக்கிறதா பிளவு?

Aravind raj
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் இல்லத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஏற்பாடு செய்துள்ள தவாத்-இ-இப்தார்...

‘ராமர் கடவுள் இல்லை; ஒரு கதாபாத்திரம் மட்டுமே’ – பாஜக கூட்டணி கட்சி தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி கருத்து

Aravind raj
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும்,  பிகார் மாநில முன்னாள்...

பீகார்: பாதுகாப்பையும் மீறி முதலமைச்சரைத் தாக்கிய இளைஞர்

Aravind raj
காவல்துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரை, பொது நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்...

இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வலியுறுத்திய பீகார் பாஜக எம்எல்ஏ: எதிர்க்கட்சிகள் கண்டனம்

nithish
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த பீகார் சட்டப்பேரவை உறுப்பினர்...

மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசாதீர்கள்; இல்லை கூட்டணியிலிருந்து விலகுங்கள் – பீகார் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என...

‘பெகசிஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ – பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 2), வாராந்திர...