Aran Sei

Nirmala Sitharaman

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

nithish
கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

nithish
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப்படுகின்றனர் என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது : தேசியவாத காங்கிரஸ் கடும் விமர்சனம்

nithish
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது என தேசியவாத காங்கிரஸ்...

மருத்துவமனை படுக்கை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும்- நிர்மலா சீதாராமனிடம் இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை

nandakumar
மருத்துவமனை படுக்கை வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 5 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்ப பெற வேண்டும் என்று...

இந்தியாவின் பொருளாதாரத்தை விட யுரேனஸ், புளூட்டோ மீது ஆர்வம் அதிகம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து

nandakumar
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதை விட யுரேனஸ் மற்றும் புளூட்டோவில் மீது தான் நிதியமைச்சர் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்று காங்கிரஸ்...

‘தமிழ்நாடு அரசு பிரிவினைவாத எண்ணம் கொண்டிருக்கிறது’ – துக்ளக் ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

Aravind raj
தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நேற்று...

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

News Editor
2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி காலத்தில், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 110...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

nithish
உக்ரைன் – ரஷ்யா போரினால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதே தவிர தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கும் சம்பந்தம்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு – நிர்மலா சீதாராமன் யோசனை

Aravind raj
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, இந்த நிலைமையை...

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை நாட்டிற்கு ஆபத்து – ஒன்றிய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள்

Aravind raj
மாநிலங்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது, ​​ திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென் மற்றும்...

பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய நிதி அமைச்சருக்கு கடிதம் – அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

Aravind raj
2022-23ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மற்றும் வர்த்தகர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள அகில இந்திய வர்த்தகர்களின்...

பட்ஜெட்: சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பு – ஜெய்ராம் ரமேஷ்

Aravind raj
ஒன்றிய பட்ஜெட்டானது ஒருபுறம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசுகிறது. மறுபுறம் சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ்...

சட்டப்பூர்வமாக்கப்படாத கிரிப்டோ கரன்சிக்கு வரி எதற்கு? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான எந்தவிதமான நிவாரண நடவடிக்கைகளையும்...

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவரின் உரை பொய்களால் ஆனது – பினோய் விஸ்வம்

Aravind raj
பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரை பொய்களால் ஆனது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பினோய் விஸ்வம்...

‘வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வேண்டும்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் போராடும் விவசாயிகள்...

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசு – வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கம்

News Editor
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 16 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு வங்கி...

கடன்களை வசூலிக்க வாராக்கடன் வங்கி – 30 ஆயிரம் கோடி செலவில் அமைக்க நிதி அமைச்சகம் திட்டம்

News Editor
வராக்கடன்களை வசூலிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்து வருவாதகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ரூ 5,01,479 கோடி வராக்கடனை மீட்டிருப்பதாக...

பெட்ரோல் விலை உயரும் போது மாநில அரசுகள் தான் அதிக வருவாய் பெறுகின்றன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

News Editor
பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும்போது மாநில அரசுகளே அதிக வருவாய் ஈட்டுகின்றன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியின் கடன் பத்திரங்கள் தான் காரணமா? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலின் உண்மைத்தனமை

News Editor
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்க முடியாமல் இருப்பது காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கான வட்டித்...

பின்னோக்கு வரியை திரும்பப் பெற்ற நிர்மலா சீதாராமன் – இந்தியாவுக்கு 1.10 லட்சம் கோடி வரி இழப்பு

News Editor
வெள்ளிக் கிழமையன்று (06.08.21) மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வரி திருத்தச் சட்டம் (2021) மூலம், இந்திய அரசு பின்னோக்கு வரியாக வசூலித்த சுமார்...

” ஜிஎஸ்டி பகிர்ந்து அளிக்கப்படும் ” – நிர்மலா சீதாராமன் உறுதி

News Editor
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை தொடர்பாகக் கருத்தொற்றுமை எட்டப்படாமல் நேற்று நடைபெற்ற 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்துள்ளது. தற்போது நிதி அமைச்சகத்துக்கும்...

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமை

News Editor
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிதி அமைச்சகத்தின் திட்டத்தை எதிர்ப்பதில் கேரள அரசு உறுதியுடன் இருக்கிறது...

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்?

News Editor
சரக்கு மற்றும் சேவை வரி  (ஜிஎஸ்டி) மூலம் செப்டம்பர் மாதம் ரூ.95,480 கோடி வசூலாகியுள்ளது என்று நேற்று நிதி அமைச்சகம் வெளியிட்ட...

மத்திய அரசின் கடன்: வரலாறு காணாத அதிகரிப்பு

News Editor
மத்திய அரசு இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.4.34 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளதாக நேற்று (செப்டம்பர் 30) நிதி அமைச்சகம்...

ஜிஎஸ்டி இழப்பீடு: தணிக்கை அமைப்பு கூறுவதென்ன?

News Editor
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தியிருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தணிக்கை அறிக்கையில்...

சிறுகுறு தொழிலகங்களின் பிரச்சனை: கடன் உதவி போதுமா?

News Editor
கொரோனா காலத்தில் அனைத்து சிறுகுறு தொழிலகங்களாலும் மத்திய அரசு வழங்கிய கடன் உதவிகளை பெற முடியவில்லை என்று நிதிசார் தகவல் வழங்கும்...

மத்திய அரசு கடன்: 100 நூறு லட்சம் கோடியை கடந்தது

News Editor
மத்திய அரசின் கடன் 100 லட்சம் கோடியை கடந்துள்ளது என்று நிதி அமைச்சகத்தின் கீழுள்ள பொருளாதார விவகார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வேண்டும்: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

News Editor
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திருப்பி தரக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்....

சந்தையில் விலைக்கு வரும் இந்திய ரயில் தடங்கள்

News Editor
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படும் என கூறப்பட்டிருந்தது....