Aran Sei

NESO

‘சிஏஏ-வை திணிக்க முயன்றால் மீண்டும் போராட்டம் எழும்’ – அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை

Aravind raj
கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு,...

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

nithish
வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்ததற்கு வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு...

நாகாலாந்து படுகொலை குறித்து அமித் ஷாவின் அறிக்கை – பாஜக கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

Aravind raj
நாகாலாந்தில்  பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் தப்பிச் செல்ல முயன்றதால்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்...

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து தீர்மானம் – நாகாலாந்து அரசு முடிவு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாகாலாந்து சட்டபேரவையில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, ஆயுதப்படை...

ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் அழுத்தம் தர மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு, ஒன்றிய அரசிடம் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டாக அழுத்தம் கொடுக்க...

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு; ஆயுதப்படை அதிகாரத்தை வரையறை செய்க’ – அமித் ஷாவிடம் திரிணாமூல் வலியுறுத்தல்

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதிய இழப்பீடுகள் குறித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் குறித்தும் ஒன்றிய அரசு...

‘நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து யாரிடமும் பேசக்கூடாது’- உறவினர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல்

Aravind raj
டிசம்பர் 4 அன்று நாகாலாந்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஊடகங்களிடம் பேசக்கூடாது என...

‘கொன்யாக் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1 நாள் பந்த்; 7 நாள் துக்கம் அனுசரிப்பு’ – பழங்குடி அமைப்பு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் உள்ள பெரிய பழங்குடியின அமைப்பான கொன்யாக் யூனியன், பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரம்: ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ்

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில், பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நான்கு...

‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வடகிழக்கில் இருந்து திரும்ப பெற வேண்டும்’- நாகாலாந்து முதலமைச்சர் கோரிக்கை

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 14 பொதுமக்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டுள்ள அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ,...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமித்ஷா திட்டம்

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட  குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று(டிசம்பர் 6)...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு எதிரொலி: வடகிழக்கில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை

Aravind raj
நாகாலாந்தில் இராணுவத்தால் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம், 1958-ஐ, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து திரும்பப்...