Aran Sei

Nagpur

பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள்: பிரதமர் மோடி பேச்சு

nithish
பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்....

ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்து ஆசி பெற்றார் திரௌபதி முர்மு – பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை இயக்குகிறதா ஆர்எஸ்எஸ்?

Chandru Mayavan
ஆர்எஸ்எஸின் தலைமையிடமான நாக்பூருக்குச் சென்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவதை பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரபதி முர்மூ சந்தித்துள்ளார். இந்திய குடியரசுத்...

மத்திய பிரதேசம்: இரண்டு பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள்

Aravind raj
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பசுவை கொன்றதாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் மேலும்...

ஒன்றிய விசாரணை அமைப்புகளை வைத்து மகாராஷ்ட்ராவின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது – சஞ்சய் ராவத்

nandakumar
ஒன்றிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் வழியாக மகாராஷ்டிராவின் குரலை பாஜகவால் நசுக்க முடியாது என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்...

இந்தியாவை ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார்; பாஜக தலைவர்கள் மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தினம் தினம் பிரிக்கின்றனர் – சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

Aravind raj
பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை முகமது அலி ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார் என்றும் ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு வழியாக இந்துக்கள்...

‘இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்’ – விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொகாடியா

Aravind raj
உத்தரப் பிரதேச விவசாயிகள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளதால், அம்மாநிலத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்...

‘விவசாய சட்டங்கள் மீண்டும் அமல் படுத்தப்படும்’ – ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

Aravind raj
கடந்த மாதம் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள், மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர...

மகாராஷ்ட்ராவில் என்கவுண்டர்: 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்

Aravind raj
மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் மார்டிண்டோலா காட்டில், மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் நடந்த தாக்குதலில், பெண்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட குறைந்தது 26...

ஆர்எஸ்எஸ் மீது வரிமானவரித்துறையிடம் புகாரளித்த சமூக செயற்பாட்டாளர் – வரி ஏய்ப்பு செய்துள்ளதா ஆர்எஸ்எஸ்?

Aravind raj
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிதி பரிவர்தனைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குநரகத்திடமும் வருமான வரித்துறையிடமும் நாக்பூரைச்...

பாலியல் வழக்கைப் பதிவு செய்ய 800 கி.மீ பயணித்த இளம் பெண்

News Editor
22 வயதான நேபாளப் பெண் ஒருவர் லக்னோவிலிருந்து மகாராஷ்டிராவின் நாக்பூருக்குச் சென்று பாலியல் வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளார். உத்தர பிரதேசத் தலைநகரான...