Aran Sei

N.V. Ramana

இலவசங்கள் தமிழகத்தை ஏழையாக்கவில்லை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடிகள் இலவசங்கள் இல்லையா – உச்சநீதிமன்றத்தில் திமுக கருத்து

nithish
இலவசம் என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநில...

பெகசிஸ் விவகாரம்: விசாரணைக்கான கால அளவை நீட்டித்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
பெகசிஸ் உளவு செயலியின் வழியே இந்தியாவில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரின்...

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு எதிரான மனுக்கள்: கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

Aravind raj
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவின் விதிகளை ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு’ -உச்ச நீதிமன்றம்

Aravind raj
விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ரா பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு – 11 ஆம் தேதி விசாரணை

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை...

உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவுங்கள் – ஒன்றிய அரசை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்

Aravind raj
உக்ரைன் – ருமேனிய எல்லைக்கு அருகே சிக்கித் தவிக்கும் இந்திய மருத்துவ மாணவர்களை மீட்க உதவ அரசுத் தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம்...

‘ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக்குக’ – சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதி மன்றம்

Aravind raj
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்...

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம்

News Editor
பிரதமரின் பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசும், பஞ்சாப் அரசும் தனித்தனியாகக் குழுக்களை அமைத்துள்ளன....

லக்கிம்பூர் கெரி வன்முறை: விசாரணையை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தது லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக, உத்தரபிரதேச அரசின் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் – குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்

Aravind raj
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம்...

லக்கிம்பூர் வன்முறை: ‘காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை’- உச்ச நீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பான உத்தரபிரதேச காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றும்...

லக்கிம்பூர் வன்முறை: இருவர் கைது; ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஜராக காவல்துறை சம்மன்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை...

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோரிவது இழப்பீட்டை அல்ல நீதியைதான் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நேற்று(அக்டோபர்...

லக்கிம்பூர் வன்முறையை விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்த உ.பி அரசு – இரண்டு மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. இன்று(அக்டோபர் 7), உள்துறை...

‘உயிர்களைப் பறித்த லக்கிம்பூர் கேரி வன்முறை’: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

Aravind raj
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்ய உள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி,...

பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறாத நீதிபதி குரேஷி – முன்னர் அமித்ஷாவிற்கு நீதிமன்ற காவல் விதித்தததுதான் காரணமா?

News Editor
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கான  பட்டியலில் நாட்டின் மூத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், 10 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷாவிற்கு...

பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் – உச்சநீதிமன்றம் விசாரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள்

News Editor
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வில் இஸ்லாமியர்களின் மீது  வெறுப்பைத் தூண்டும் முழக்கம் எழுப்பபட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க...

நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், பாதிப்பு ஏற்படும் போது யாரும் கண்டுகொள்வதில்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கண்டனம்

News Editor
கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது யாரும் கண்டுக் கொள்வதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்...