Aran Sei

MSP

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்பு

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒன்றிய அரசின் குழுவை நிராகரித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா – வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் குழுவில் இருப்பதாக குற்றச்சாட்டு

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) நிராகரித்துள்ளது....

விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்ற வேண்டும் – காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்ற குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உதய்பூரில் நடைபெற்று...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு குறித்து விவசாய சங்கத்தின் கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் ஒன்றிய அரசு – சம்யுக்தா கிசான் குற்றச்சாட்டு

Aravind raj
விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க அமைக்கப்படவுள்ள குழு தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறது என்று...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்டப்பூர்வமாக்க விரைவில் குழு அமைக்கப்படுமென ஒன்றிய அரசு தகவல்

nithish
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் கிடைத்தவுடன்...

விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடிதம்

nithish
குறைந்தபட்ச ஆதார விலை உட்பட விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும், அவை நிறைவேற்றப்...

வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் போராட்டம் தொடங்கும் – ஒன்றிய அரசை எச்சரித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது குறித்து ஒரு குழுவை அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு அளித்த ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் எந்த...

‘இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்’ – விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொகாடியா

Aravind raj
உத்தரப் பிரதேச விவசாயிகள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளதால், அம்மாநிலத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்...

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவரின் உரை பொய்களால் ஆனது – பினோய் விஸ்வம்

Aravind raj
பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரை பொய்களால் ஆனது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பினோய் விஸ்வம்...

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

Aravind raj
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவியளவில் ‘துரோக தினம்’...

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்ற விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டம் நிறைவடைந்ததற்கு பிறகு, போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு...

ஆளுநர் கூறியது உண்மையென்றால் மோடி, அமித்ஷா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில்,...

விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரிய விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், விளைப்பொருட்களுக்காக குறைந்தபட்ச...

பஞ்சாப் மாநிலத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு – சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Aravind raj
பஞ்சாப் மாநில அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், சுங்கச்சாவடியில் நடைபெற்று வரும் தர்ணா  போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அம்மாநில விவசாய...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...

‘உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெறாமல் போராட்டம் ஓயாது’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாநில வாரியாக இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று பாரதிய...

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வேண்டும் – சம்யுக் கிசான் வலியுறுத்தல்

Aravind raj
நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் மீதான நிலைபாடு குறித்து முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல், போராட்டக்களங்களில் அவர்களை தங்க வைக்க நிர்ப்பந்திப்பதே...

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள், மறுப்புகள், வெளிநடப்பு – மாநிலங்களவையில் இன்று நடந்தது என்ன?

Aravind raj
பணவீக்கம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் கோரி, மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். பணவீக்கம்...

’பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பேச்சு வார்த்தை நடத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற...

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: விவசாய சட்டங்களை அடுத்து எதிர்க்கட்சிகளின் திட்டங்கள் என்னென்ன?

Aravind raj
விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளிடம் ஒன்றுமில்லை என்று பாஜக நினைத்தாலும், எதிர்க்கட்சிகளோ வேறு...

‘விவாதங்களுக்கு அனுமதி இல்லையென்றால், பின் நாடாளுமன்றம் இருப்பது எதற்கு?’- ராகுல் காந்தி கேள்வி

Aravind raj
மூன்று விவசாய சட்டங்களை விவாதம் இன்றி ரத்து செய்திருப்பது, விவாதம் நடத்துவதற்கு ஒன்றிய அரசு அஞ்சுகிறது என்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ்...

‘உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையில் இருந்து இந்தியா வெளியேறுவதே தீர்வு’- பாரதிய கிசான் யூனியன்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி திக்ரி எல்லையில் ‘விவசாயிகளின் மகாபஞ்சாயத்து’ கூட்டம்...

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: டெல்லி எல்லைக்கு டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு டிராக்டர்களில்...

‘60 டிராக்டர்கள், 1000 விவசாயிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி’- ராகேஷ் திகாயத் அறிவிப்பு

Aravind raj
நவம்பர் 29 அன்று, 60 டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி செல்வோம் என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய...

‘விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
போராடும் விவசாயிகளிடத்தில் உள்ள பல கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தீர்வு கண்டால்தான், நாங்கள் எங்கள் கிராமங்களுக்குத்...

‘குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்குங்கள்; ஒன்றிய அமைச்சர்மீது நடவடிக்கை எடுங்கள்’- பிரதமருக்கு வருண் காந்தி கடிதம்

Aravind raj
தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க விவசாயிகள் கோரி வருகிறார்கள் என்றும் இந்த குறைந்த ஆதரவு விலையை உறுதி செய்யாமல்...

விவசாய சட்டங்கள் ரத்து – ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சர் வரவேற்பு

Aravind raj
மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை வரவேற்றுள்ள ஒன்றிய அரசின் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்தச்...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம்: ’முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும் முரண்பட்டு பேசுகிறார்கள்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கும் நாடாளுமனறத்தில் ஒருமுறையாவது பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் என்று...

உத்தர பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வன்முறை – போராடிய விவசாயிகள்மீது காவல்துறை தடியடி

Aravind raj
குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரிசியைக் கொள்முதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் செய்ய முயன்ற ராஜஸ்தான் விவசாயிகள்மீது,...