Aran Sei

loudspeakers

உத்தரகண்ட்: கடந்த 3 நாட்களில் மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள 258 ஒலிபெருக்கிகளை அகற்றிய மாநில காவல்துறை

nithish
உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்காக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு மாத...

நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து

nithish
பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற அகந்தையை விட்டொழித்தால் நாட்டின் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்...

உ.பி: ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில் கோரிக்கைகள் எழுந்துள்ளன – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

ஜம்மு: மசூதி ஒலிப்பெருக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹனுமான் சாலிசா ஓதிய கல்லூரி மாணவர்கள்

Chandru Mayavan
ஜம்முவில் மசூதியில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசு நடத்தும் காந்தி நினைவுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஹனுமான் சாலிசாவை...

கர்நாடகா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி கோயில்களில் ஒலிபெருக்கி வைத்து பஜனை பாட முயன்ற இந்துத்துவாவினர் – கைது செய்த காவல்துறை

nithish
கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் இறைச்சி, இஸ்லாமிய வியாபாரிகள்மீதான தடை ஆகியவற்றை தொடர்ந்து மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கியை அகற்றக்கோரி இந்துத்துவாவின் போராட்டத்தில் ஈடுபட...

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

ஒலிப்பெருக்கிபயன்படுத்துவது குறித்த கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் கருத்து

nandakumar
ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது குறித்த கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல் வேண்டுகோள்...

‘நாட்டிலுள்ள பிரச்சனைகளை பேசாமல், ராகுல் காந்தியின் இரவு விருந்தை பேசிக்கொண்டிருக்கிறது பாஜக’ – சிவசேனா விமர்சனம்

Aravind raj
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரவு விருந்தில் பங்கேற்றதை கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவை, மகாராஷ்ட்ராவில் ஆளும் அரசான சிவசேனாவின்...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே ஹனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – 150 பேர் கைது

nithish
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று (மே 4) மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண்...

‘ஹனுமான் சாலிசா பாட கோவிலுக்கு செல்லுங்கள்; ஏன் மசூதி அருகே செல்கிறீர்கள்?’ – லாலு பிரசாத் யாதவ் கேள்வி

Aravind raj
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து அண்மையில் விடுதலையான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான லாலு...

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

nithish
1992 டிசம்பர் 6, அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று...

‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கவே மதரீதியிலான பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன’ – மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாடு முழுவதும் மதரீதியிலான சர்ச்சைகளும் பிரச்சனைகளும் உருவாக்கப்படுகின்றன என்று...

ஒலிபெருக்கி சர்ச்சை: ராஜ் தாக்கரேவின் பேச்சு சமூகத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் கருத்து

nithish
மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3 க்குள் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் வெறுப்பு...

மகாராஷ்டிரா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா: இந்துக்கள் அதிகமாக வாழும் கிராமத்தில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கியை அகற்றக்கூடாது – கிராம சபை தீர்மானம்

nithish
மகாராஷ்டிராவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் தஸ்லா-பிர்வாடி என்ற கிராமத்தில் உள்ள ஒற்றை மசூதியிலிருந்து ஒலிபெருக்கியை அகற்றக் கூடாது என்று கிராம சபை...

உத்தரபிரதேசம்: வழிபாட்டு தலங்களில் இருந்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஒலிப்பெருக்கிகள் அகற்றம்

nandakumar
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இருந்து 45,773 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஏஎன்ஐ...

‘மசூதி ஒலிபெருக்கியை அகற்றுவதற்கு பதிலாக பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுங்கள்’ – ராஜ் தாக்கரேவுக்கு ஆதித்யா தாக்கரே பதிலடி

nithish
மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிபெருக்கியை அகற்றுவதற்கு பதிலாக பணவீக்கம் அதிகரித்திருப்பதை பற்றி, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதை பற்றி மகாராஷ்டிர நவநிர்மாண்...

உ.பி., : ‘அலிகார் நகர சாலைகளில் ஹனுமான் சாலிசா ஒலிப்பரப்ப அனுமதியுங்கள்’ – ஏபிவிபி கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள 21 முக்கிய சாலைகளில் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) ஒலிப்பரப்புவதற்கு ஒலிபெருக்கிகள் பொருத்த...