Aran Sei

Lakhimpur Kheri violence

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

nithish
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம்...

அஜய் மிஸ்ராவை தனது அமைச்சரவையில் இருந்து மோடிஜி எப்போது நீக்குவார்? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

லக்கிம்பூர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் – பிணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

nandakumar
விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த லக்கிம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர்...

லக்கிம்பூர் கேரி வழக்கு: தில்ஜோத் சிங் எனும் சாட்சி தாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு தகவல்

nithish
லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சியான தில்ஜோத் சிங்கின் மீது சிலர் வண்ணங்களை வீசி தகராறு செய்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக உத்தரப்...

லக்கிம்பூர் வன்முறை: ‘பிரிட்டிஷ் முன்னால் இருந்து சுடும்; பாஜக பின்னால் இருந்து ஜீப்பேற்றி கொல்லும்’- அகிலேஷ் யாதவ்

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ்,...

‘விவசாயிகளைக் கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனும் தீவிரவாதிதான்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கொன்ற அஜய் மிஸ்ராவும் தீவிரவாதிதான் என்றும் அவரையும் ஆக்ரா சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பாரதிய கிசான்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: விசாரணையை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தது லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக, உத்தரபிரதேச அரசின் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை...

லக்கிம்பூர் வன்முறை: பதவி விலக கோரி ஒன்றிய அமைச்சரின் வாகனம் மீது காங்கிரஸ் மாணவர்கள் அணி முட்டை வீச்சு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஈடுபட்டதாகக் கூறி, புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக்...

லக்கிம்பூர் வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சரின் மகன்– கைதுக்குப் பின் டெங்கு என மருத்துவமனையில் அனுமதி

Aravind raj
லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியென குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, டெங்கு காய்ச்சல்...

‘லக்கிம்பூர் வன்முறைக்கு ஒன்றிய அமைச்சர்தான் காரணம்’ – உத்தரபிரதேச பாஜக செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை குற்றம் சாட்டியுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால்...

லக்கிம்பூர் வன்முறை: தொடங்கியது விசாரணை – அமைச்சரின் தலையீடு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவானது, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

லக்கிம்பூர் வன்முறை: நாளை குடியரசுத் தலைவரிடம் உண்மை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை உள்ளடக்கிய காங்கிரஸ் தலைவர்களின் குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, லக்கிம்பூர்...

லக்கிம்பூர் வன்முறை: உ.பி அரசின் விசாரணை ஆணையத்தை நிராகரித்த விவசாயிகள்

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையை விசாரிக்க உத்தரபிரதேச மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மற்றும் விசாரணை ஆணையத்தை நிராகரித்துள்ள...

ஒன்றிய உள்துறை இணை அமைச்சருக்கு சொந்தமான கார் உள்ளிட்ட 3 கார்கள் மோதல் – 4 விவசாயிகள் உயிரிழப்பு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட பாரத கிசான் யூனியனின் கூட்டத்தில், இவ்வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்...