Aran Sei

Kerala

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதா – கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

nithish
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு, கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவில் ஆளுநர் முகம்மது ஆரிப் கானுக்கும், மாநில...

ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை நான் அமல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுவேன் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சவால்

nithish
கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை நான் அமல்படுத்தவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டை யாராவது நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கேரள...

கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கு – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

nithish
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு...

கேரளா: பள்ளி, கல்லூரிகளில் உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு பாடத்திட்டம் – கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்

nithish
கேரள பள்ளிகளில் ‘பாடி ஷேமிங்’ எனப்படும் உருவக்கேலி செயல்களுக்கு முடிவு கட்ட விழிப்புணர்வு பாடத்திட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அமைச்சர்...

கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடக்கிறது: முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

nithish
கேரளாவில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடப்பதாக முதலமைச்சர் பினராயி...

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதா: கேரள அமைச்சரவை ஒப்புதல்

nithish
பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த...

கேரளா: பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
கேரளாவில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம்...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பகுதி இருந்தாலும் அவர்களுக்கு உரிய பங்கு இன்னமும் கிடைக்கவில்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

nithish
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான ‘உரிய பலன் கிடைக்கவில்லை’ என்ற எண்ணம் உள்ளது. இது...

கேரளா: ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் பள்ளிக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

nithish
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக்கூடாது என அறிவித்த பள்ளிக்கு...

நீட் தேர்வு சர்ச்சை: உள்ளாடைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் – தேசிய தேர்வு முகமை தகவல்

nithish
ஜூலை 17 அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற...

பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

nandakumar
பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்...

பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி உயர்வை அமல்படுத்த முடியாது – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து

nandakumar
குடும்பஸ்ரீ நிறுவனங்களால் விற்கப்படும் பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியில்...

கேரளா: அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் – குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவு

nithish
அடுத்த கல்வியாண்டிற்குள் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன நீட் தேர்வு மையம்: ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கோரிக்கை

nithish
கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கழற்ற சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்...

‘அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி’ – தங்கம் கடத்தல் குற்றச்சாட்டை சாடிய கேரள முதலமைச்சர்

Chandru Mayavan
தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். இது அரசியல் நிகழ்ச்சி நிரலின்...

மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவோம் – பினராயி விஜயன்

Chandru Mayavan
மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, முஹம்மது நபி...

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

nithish
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம் கேரளாவில் அமல்படுத்தப் படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் மீண்டும் ஆட்சியை பிடித்த...

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கேரள முன்னாள் எம்எல்ஏவை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கேரளத்தில் கடந்த மாதம் நடைபெற்ற இந்து மகாசங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் மூத்த அரசியல்வாதியும்...

கேரளா: விஸ்மயா வரதட்சணை தற்கொலை வழக்கு – கணவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.12.55 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

Chandru Mayavan
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12.55 லட்சம்...

கேரளா: ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

Chandru Mayavan
ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இஸ்லாமியர்கள் நிதி திரட்டியுள்ளனர். கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38)...

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

nithish
பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக 2010 இல் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு...

‘சனாதன தர்மத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்’ – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

Aravind raj
இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் வழியாக, இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் சனாதன தர்மத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும்...

இந்து, கிறிஸ்தவ பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: கேரள எம்.எல்.ஏ., பி.சி. ஜார்ஜ் கருத்து

nithish
இஸ்லாமியர்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி இந்தியாவை...

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

Chandru Mayavan
கடந்த ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்...

வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது கலாச்சாரப் பாரம்பரியம் – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

Chandru Mayavan
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். இந்தியச் சமூகம்...

கோவிலில் பரதமாட இஸ்லாமிய கலைஞர் மான்சிக்கு தடை: எதிர்ப்பு தெரிவித்து திருவிழாவில் இருந்து விலகிய சக கலைஞர்கள்

nithish
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் நிகழ்வில் இஸ்லாமியரான பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதற்கு...

இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை: மதவாதம் வளர்கிறது என கேரளத்தின் முன்னாள் அமைச்சர் சைலஜா கருத்து

nithish
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நிகழ்வில் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயம்...

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

nithish
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நிகழ்வில் இஸ்லாமியரான பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. திருச்சூரில்...

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – இன்று விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த புதிய ஆவணங்களை பரிசீலிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் ஆராய குழு அமைக்கவும் – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம்

Aravind raj
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரத்தில்,...