Aran Sei

JNU

ஜே.என்.யுவில் தமிழ் மாணவர்களை தாக்கியதோடு, பெரியார், மார்க்ஸ் படங்களையும் அடித்து நொறுக்கிய ஏபிவிபி அமைப்பினர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

nithish
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள...

டெல்லி கலவர வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்– சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

nandakumar
டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதான குற்றச்சாட்டில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலத்தை கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக...

ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது; உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கருத்து

nandakumar
பிரக்யாராஜில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர் ஜாவேத் முகமதுவின் வீட்டை இடிப்பதற்கு உத்தரபிரதேச அதிகாரிகள் என்ன நியாயத்தை மேற்கோள் காட்டினாலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை...

உமர் காலித்தின் பேச்சுக்கு உபா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்க கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
கடந்த பிப்ரவரியில், மகாராஷ்டிராவின் அமராவதியில் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தின் பின்னணியில் சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் உபா சட்டத்தில் கைது...

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னதற்கு கைதா? – ஜிக்னேஷ் மேவானி கேள்வி

Aravind raj
அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ்...

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது – காரணம் சொல்லப்படவில்லை என உதவியாளர் குற்றச்சாட்டு

Aravind raj
குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் நேற்றிரவு (ஏப்ரல் 20) கைது செய்யப்பட்டுள்ளார்....

மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? – சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கேள்வி

nithish
மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின்...

ஜேஎன்யு மாணவர் விடுதியில் வெடித்த வன்முறை: ஒருவரின் உணவை மற்றவர் மீது திணிப்பது கண்டிக்கத்தக்கது – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

nithish
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ள காவேரி விடுதியில் மாணவர்களிடையே வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நேரடியாகத்...

டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் பிணை மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்

nandakumar
டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர்...

டெல்லி வன்முறை வழக்கு – இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

Aravind raj
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சியின் முன்னாள்  கவுன்சிலர் இஷ்ரத்...

ஜேஎன்யுவின் முதல் பெண் துணை வேந்தரானார் பேரா.சாந்திஸ்ரீ – சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று விமர்சிக்கும் திரிணாமூல்

Aravind raj
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு (ஜேஎன்யு) முதல் முறையாக பெண் துணை வேந்தரை நியமிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்...

ஜேஎன்யுவை அழித்தவரை யுஜிசி தலைவராக்குவதா? – மாணவர்கள், பேராசிரியர்கள் எதிர்ப்பு

Aravind raj
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதேஷ் குமாரை பல்கலைக்கழக மாணியக் குழுவின்(யுஜிசி)...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜே.என்.யூ மாணவர் – தேசத்துரோக வழக்குப் பதிந்த காவலகத்துறை

News Editor
2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான...

“ஒரு நபர் கட்சி மாறுவதால் இடதுசாரிகள் வலுவிழக்க மாட்டார்கள்” – கண்ணையா குமார் காங்கிரஸில் இணைந்தது குறித்து மாணவர் சங்க முன்னாள் தலைவர் கருத்து

News Editor
”காங்கிரசில் இணைவது குறுக்கு வழி போன்று தோன்றலாம், ஆனால் அவர் கொண்டிருக்கும் சித்தாந்தம் அங்கு நீர்த்து போய்விடும்” என்று கண்ணையா குமார்...

பெகசிஸ் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு – ப.சிதம்பரம்

Aravind raj
உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், பெகசிஸ் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று கூறுவதன்...

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

Aravind raj
மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்றும், 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்...

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு: எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர், இதற்கு மட்டும் பேச மறுப்பது ஏன் – ப.சிதம்பரம் கேள்வி

Aravind raj
எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பெகசிஸ் விவகாரம் குறித்து ஏன் பேச மறுக்கிறார் என்று ஒன்றிய...

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

News Editor
பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின்  தொலைபேசி, கடந்த 2019 ஆம் ஆண்டு பெகசிஸ் உளவு ...

‘பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

Aravind raj
மாநிலங்களவை விதி 267-ன் படி, கடந்த காலங்களில் விவாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் பெகசிஸ் விவாதத்தில்...

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

Aravind raj
நீங்கள் எங்களை வெளியேற்றலாம். ஆனால், எங்களை மௌனிக்க வைக்க முடியாது என்றும் எங்கள் மக்களுக்காக போராடுவதிலிருந்தும் உண்மையாக போராடுவதிலிருந்தும் நாங்கள் ஒரு...

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

Aravind raj
நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதியை ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்போம் என்று...

‘பெகசிஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் மனு

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரமானது பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க...

மவுனத்தைக் கலைத்த ஒரு குடும்பம்: சோராபுதீன் வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் மரணத்திலிருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

News Editor
2014, டிசம்பர் ஒன்றாம் நாள் காலை மும்பையில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருந்த 48 வயதான...

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை விதித்த தமிழக அரசின் சட்ட திருத்தம் – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

News Editor
ஆன்லைன் சுதாட்டங்களை தடை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் சட்டங்கள் (திருத்த) சட்டம் 2021ஐ...

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

News Editor
டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது...

‘பெகசிஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ – பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 2), வாராந்திர...

வன்முறை தூண்டும் வகையில் பேசிய வழக்கு – ஜாமியா மிலியா துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவருக்கு பிணை வழங்கிய ஹரியானா நீதிமன்றம்

News Editor
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையான, வகுப்புவாத கருத்துக்களை பேசிய வழக்கில், ஜாமியா மிலியா துப்பாக்கி சூட்டில்...

‘தமிழ்நாட்டை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் திட்டமில்லை’ – மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான எந்தக் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய...

ஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்

News Editor
ஹைதியின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் அந்நாட்டின் தற்காலிக பிரதமர் அமெரிக்கா, ஐ.நா. ஆகிய இருவரிடமிருந்தும்...