Aran Sei

Jharkhand

ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

nithish
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் ஒரு ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் காணொளி வைரலானது. அந்த காணொளியில் தாக்கப்படும்...

ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த விவகாரம் – விசாரணை மேற்கொள்ள விடாமல் டெல்லி காவல்துறை தடுப்பதாக மேற்கு வங்க காவல்துறை குற்றச்சாட்டு

nandakumar
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளை டெல்லி...

கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைபடங்களை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிட்ட ஆளுநர் – விளக்கம் கேட்டு ஜார்கண்ட் அரசு நோட்டிஸ்

nithish
நபிகள் நாயகத்தை பாஜகவை சேர்ந்த (முன்னாள்) செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற...

ஜார்கண்ட்: நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

Chandru Mayavan
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஜார்கண்ட் மாநிலத்...

பாஜக தலைமை குறித்து ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு – கைது செய்ய தடை விதித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

nithish
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசாவில் 2019 மக்களவைத் தேர்தலின் போது அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறிப்பிடும் வகையில், ‘ஒரு...

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

Chandru Mayavan
கடந்த ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்...

ஜார்கண்ட் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு; இணைய சேவை முடக்கம்

Aravind raj
ராமநவமி ஊர்வலத்தின் போது நடந்த வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணைய சேவைகளுக்குத்...

ஜார்க்கண்ட்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – 8 பேர் காயம்

Aravind raj
ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று (ஏப்ரல் 10) மாலை...

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரசேகர் ராவ் – ஜார்க்கண்ட் முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை

Aravind raj
தெலுங்கானா ராஷ்ட்ர சமீதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த்...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விவசாயப் பள்ளிகள் தொடங்கப்படும் – ஜார்கண்ட் அரசு

Aravind raj
விவசாயத்தில் உள்ள விஞ்ஞான முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் நூறு கிரிஷக் பத்ஷாலாக்களை (விவசாய பள்ளிகள்)...

‘வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25 குறைப்பு’- ஜார்க்கண்ட் முதலமைச்சர்

Aravind raj
வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 மாணியம் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்....

ஜார்க்கண்ட்டின் வறுமைக்கு காரணம் ஒன்றிய அரசுதான் – மாநில உள்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

Aravind raj
ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவை தொகைகளை மேற்கோள் காட்டியுள்ள ஜார்க்கண்ட் மாநில நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஒரான், ஜார்க்கண்ட் மாநிலத்தை...

‘ஜார்க்கண்ட்டின் கனிம வளத்தை கொள்ளையடிக்கவே ஒன்றிய அரசு குறியாகவுள்ளது’- முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

Aravind raj
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, மாநிலத்தின் கனிம வளங்களை கொள்ளையடிக்கவே முயன்று வருகிறது...

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...

லக்கிம்பூர் வன்முறை: குடியரசுத்தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ராம்நாத் கோவிந்திற்கு அக்கட்சி கடிதம் எழுதியுள்ளது. வன்முறை...

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை...

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

News Editor
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி...

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் – இரா.விக்ரமன்

News Editor
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டில் அமலில் உள்ளதா, சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா எனும் அச்சம் எழும் அளவிற்கு அராஜகத்தை...

‘லக்கிம்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க’ – உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
லக்கீம்பூர் கலவரம்குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் சர்மா...

லக்கிம்பூர் வன்முறை: இருவர் கைது; ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஜராக காவல்துறை சம்மன்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை...

போதைத் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஷாருக்கான் மகன் –  ஷாருக்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு

News Editor
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்....

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோரிவது இழப்பீட்டை அல்ல நீதியைதான் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நேற்று(அக்டோபர்...

விவசாயிகள்மீது மோதிய பாஜக எம்.பி.யின் கார் – இன்னொரு லக்கீம்பூராக ஹரியானாவை மாற்றும் முயற்சி என விவசாயிகள் குற்றச்சாட்டு

News Editor
ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நயாப் சைனியில் கார் மோதியதில் ஒரு விவசாயி காயமடைந்ததை அடுத்து அந்தப்...

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தொழில்நுட்பம் – அப்பாவிகளை குற்றவாளிகளாகளாக்கும் அபாயம் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

News Editor
தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜியால் அப்பாவிகள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எஸ்டிபிஐ கட்சி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத்...

‘பிரதமரே உங்களுக்கு ஏன் விவசாயிகள்மீது இவ்வளவு வெறுப்பு?’- டெல்லி முதலமைச்சர் கேள்வி

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, கார் சக்கரத்தின் கீழ் நசுக்கப்பட்டு...

லக்கிம்பூர் வன்முறையை விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்த உ.பி அரசு – இரண்டு மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. இன்று(அக்டோபர் 7), உள்துறை...

போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருக்கும் நடிகர் ஷாருக் கானின் மகன் – பாஜகவின் திட்டமிட்ட சதி என மகாராஷ்டிரா அமைச்சர் குற்றச்சாட்டு

News Editor
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் திட்டமிட்ட...

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

Aravind raj
லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறைசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடத்தவுள்ளதாக சிவசேனா, காங்கிரஸ்,...

‘உயிர்களைப் பறித்த லக்கிம்பூர் கேரி வன்முறை’: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

Aravind raj
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்ய உள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி,...