Aran Sei

India

குஜராத் கசாப்புக்கடைக்காரர், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் பிரதமர் மோடி – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம்

nithish
குஜராத் கசாப்புக்கடைக்காரர் மோடி இந்தியாவின் பிரதமராக உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி),...

இந்தியாவில் வறுமை, பருவநிலை மாற்றத்தால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய...

உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு: 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தில் இந்தியா – பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

nithish
2022 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லையென ஓவைசி கண்டனம்

nithish
இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்...

ரஃபேல் ஊழல் வழக்கு: மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து புதிய விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல...

பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும்  நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் – ட்விட்டர் நிறுவனம் அறிக்கை

nandakumar
பத்திரிகையாளர்கள், மற்றும் செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று அந்த...

இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைப்பது சாத்தியம் – ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கருத்து

nandakumar
இந்தியாவுடன் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் இணைப்பது சாத்தியம் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமில்,...

உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது – நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா கருத்து.

nandakumar
உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா ஒரு இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா...

கொரோனாவை தீர்க்க அறிவுசார் சொத்துரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முயற்சி – தற்போதைய நிலை என்ன?

nithish
18 மாதங்களுக்கும் மேலாக, உலக வர்த்தக அமைப்பில் (WTO) தங்கள் தைரியமான முன்மொழிவைக் கொண்டு வந்த பிறகு, உள்ளூர் உற்பத்தி திறனை...

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிஏஏ அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் – எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கருத்து

nandakumar
நான் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று எதிர்கட்சிகளின் குடியரசுத்...

பால்பதுமையினர் உரிமை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் – மூன்றாவது முறையாக வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

nandakumar
ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில்...

சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் – இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

nandakumar
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலுக்காக இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை...

அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து

Chandru Mayavan
அக்னிபத் திட்டத்தைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். ஆயுதப் படைகளுக்கான வீரர்களை ஒப்பந்த...

சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநரின் கருத்து – இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என திமுக குற்றச்சாட்டு

nandakumar
சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று திமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின்...

இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எங்களுக்கு உதவாது – வங்காளதேசத்தின் இந்துத் தலைவர் கருத்து

nandakumar
எங்களுக்கு இருக்கும் சவால்களை சமாளிக்க, இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உதவாது என்று வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து சமூகத்தின் தலைவர்களில் ஒருவர்...

பாஜகவின் செயலால் சிறிய நாடுகள் கூட இந்தியாவுக்கு சவால் விடுகின்றன – டெல்லி துணை முதலமைச்சர் விமர்சனம்

Chandru Mayavan
இந்தியா என்ற பெரிய தேசத்திற்கு சிறிய நாடுகள் கூட சவால் விடுகின்றன. இந்த சூழ்நிலைக்கு நாட்டை பாஜக இட்டுச் சென்றுள்ளது என்று...

சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய மேல் முறியீட்டு குழு – ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
சமூக ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து வெளியிடப்படும் முடிவுகளை மாற்றியமைக்கும் அதிகாரம் கொண்ட மேல்முறையீட்டுக் குழுவை அமைக்கலாமா என்பது குறித்து...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பலவீனமடைந்துள்ளது – ஒன்றிய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்

Chandru Mayavan
நாட்டின் வளர்ச்சி விகிதம் பலவீனமடைந்து வருவதாகவும், வாக்குறுதியளிக்கப்பட்ட மீட்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின்...

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – வங்கதேச கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

nandakumar
ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று வங்கதேச கல்வி அமைச்சர்...

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்க முடியாது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா

nandakumar
இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவு தற்காலிகமானது தான் என்றாலும், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைய காரணமாக இருப்பதால் அதை நீக்க முடியாது...

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியா – ஜி7 நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்கள் கண்டனம்.

nandakumar
ரஷ்யா-உக்ரைன் போர் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில், ஆங்கீகரிக்கப்படாத கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்த இந்தியாவின் முடிவிற்கு ஜி7 நாடுகளின் வேளாண் துறை...

நீதிமன்றத்துக்கு எல்லைக் கோட்டை வரையறுக்கும் அதிகாரம் ஒன்றிய சட்ட அமைச்சருக்கு இல்லை – ப.சிதம்பரம் கண்டனம்

Chandru Mayavan
நீதிமன்றம் அதன் எல்லையை தாண்டி வரக் கூடாது என ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு காங்கிரஸ் மூத்த...

இந்தியை ஊக்குவிக்கும் ஐநாவின் திட்டம் – ரூ 6 கோடி காசோலை வழங்கிய இந்தியா

nandakumar
இந்தியை பொதுவெளியில் கொண்டு செல்வதற்கான முயற்சி ஒரு பகுதியாக ரூ. 6  கோடியை ஐநா சபைக்கு இந்தியா வழங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள...

அதிகரிக்கும் வேலையின்மை: மறுக்கும் இந்திய அரசு – தரவுகள் கூறும் உண்மை என்ன?

nithish
இந்தியாவில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனும் தரவுகளை ஏற்க மறுத்த இந்திய அரசு இப்போது அதற்கு ஆதரவான தவறான...

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பிற்கு உடன்படுகிறதா திமுக? – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேள்வி

Aravind raj
ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிர்ப்பதாக திமுக கூறி வரும் நிலையில், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையோ எந்த ஒரு...

‘ஜெய் ஸ்ரீராம் என கூறினால்தான் இங்கிருக்க முடியுமென இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்துகையில் அவர்கள் எப்படி உணர்வர்?’ – உமர் அப்துல்லா

nithish
தேசிய மொழி என்ற ஒன்றைக் கொண்டிருக்க முடியாத அளவுக்கு இந்தியா  பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்...

’ஒரே தேசம், ஒரே மொழி என்ற பாஜகவின் ஊதுகுழலாக அஜய் தேவ்கன் பேசியுள்ளார்’: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

nandakumar
இந்தியா பல மொழிகளின் தோட்டம், பல கலாச்சாரங்களின் பூமி, அதை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எச்.டி....

மதங்களுக்கு இடையேயான விரோதம் நமது பண்பாடு அல்ல – இரா. முருகவேள்

Chandru Mayavan
திப்பு சுல்தான் என்றவுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்து கிழக்கிந்திய கம்பெனி படைகளை நடுங்க வைத்ததுதான் தான் நம் நினைவுக்கு வருகிறது....

ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகள் – இந்தியா 3 வது இடம்

Chandru Mayavan
உலகிலேயே ராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி...

இரு சமூகங்களுக்கு இடையே ஏற்படும் பகைமுரண் கவலையளிக்கிறது – காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்

Chandru Mayavan
இருவேறு சமூகங்களுக்கு இடையே வளர்ந்து வரும் பகைமுரண் மிகவும் கவலையளிக்கிறது என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண்...