Aran Sei

Haryana

அரியானா: பசு கடத்தியதாக சந்தேகப்பட்டு 2 இஸ்லாமியர்களை காரில் உயிருடன் எரித்து கொன்ற பசு பாதுகாவலர்கள் கும்பல்

nithish
பசு கடத்தியதாக சந்தேகப்பட்டு ஜூனைத், நசீர் ஆகியோரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டு பேரையும் உயிருடன் காருக்குள்...

கிராம பஞ்சாயத்து தலைவராகும் பட்டியல் சமூக்கத்தினர் எண்ணிக்கையை குறைக்கும் சட்டம் – ஹரியானா அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஹரியானாவில் கிராம பஞ்சாயத்து தலைவராகும்  பட்டியல் சமூகத்தினர் எண்ணிக்கையை குறைக்கும் சட்டம் தொடர்பாக பதிலளிக்க ஹரியானா அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா...

இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைப்பது சாத்தியம் – ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கருத்து

nandakumar
இந்தியாவுடன் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் இணைப்பது சாத்தியம் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமில்,...

ஹரியானா: இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்ட பாஜக ஐடி செல் தலைவர் – கைது செய் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானதால் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

nithish
2017 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹரியானா பாஜகவின் தகவல் தொழில்நுட்ப...

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு

nandakumar
ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்....

அக்னிபத் விவகாரம் ‘பாரத் பந்த்’ – முழுஅடைப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு படை குவிப்பு

Chandru Mayavan
முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று...

பீகார்: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் – 200 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பீகாரில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்பிலான...

தெலுங்கானா: ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை – ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆட்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஹரியான, உத்தரபிரதேச மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வந்த...

ஹரியானா: மதராஸாக்களில் தேசிய கீதம் கட்டாயமாக்கப்படலாம் – மாநில கல்வி அமைச்சர் பேச்சு

nandakumar
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து மதராஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்படலாம் என்று அம்மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்....

ஹரியானா:ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியது எனக்கூறும் 9-ம் வகுப்பு பாடநூல் – வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியென காங்கிரஸ் கண்டனம்

nithish
பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 9 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன்...

ஹரியானா: பசுக் காவலர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ மம்மன் கான் முதலமைச்சருக்கு கடிதம்

nithish
ஹரியானா சட்டப்பேரவைக்குள் நுழையக் கூடாது என பசுக் காவலர்கள் தனக்கு எச்சரிகை விடுத்துள்ளதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மம்மன் கான் தெரிவித்துள்ளார்....

ஹரியானா: பசு காவலர்களால் தாக்கப்பட்ட இஸ்லாமியரை பசு வதை செய்ததாக கூறி கைது செய்த காவல்துறை

nithish
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி பசு காவலர்கள் சாஹிப் உசேன்...

இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற எந்த தியாகமும் செய்ய தயார் – சுதர்சன் டி.வி உரிமையாளர் சுரேஷ் சவாங்கே உறுதிமொழி

nandakumar
மே 1 ஆம் தேதி, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுதர்ஷன் தொலைக்காட்சி உரிமையாளர் சுரேஷ்...

மின் வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் – பஞ்சாப் விவசாயிகள் எச்சரிக்கை

Chandru Mayavan
மின் வெட்டை சரி செய்யாவிட்டால் மே17 ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில்...

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Aravind raj
டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – முகக்கவசத்தை கட்டயமாக்கிய ஹரியானா அரசு

Aravind raj
ஹரியானா மாநிலத்தின் குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய நான்கு மாவட்டங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஹரியானா...

டெல்லி: எரிவாயு விலை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக திட்டிய பாபா ராம்தேவ்

Aravind raj
தொடர்ந்து பத்து நாட்களாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை யோகா குரு பாபா ராம்தேவ்...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

ஹரியானா: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது மதமாற்ற தடை சட்ட மசோதா

Aravind raj
ஹரியானா மதமாற்றம் தடை மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 22), நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி,...

பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – காங்கிரஸ் எதிர்ப்பு

Aravind raj
சண்டிகரில் உள்ள பஞ்சாப் மாநில ஆளுநர் மாளிகையிலும் (ராஜ் பவன்) ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் உள்ள பூங்காவிலும் தி காஷ்மீர்...

ஹரியானா: மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்தும் பாஜக அரசு – காங்கிரஸ் எதிர்ப்பு

nandakumar
ஹரியானாவில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, அம்மாநில சட்டமன்றத்தில், ’மதமாற்ற தடை சட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும்...

உள்ளூர் மக்களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு: ஹரியானா அரசின் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Aravind raj
ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில...

‘க்ளப்ஹவுஸில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: சட்டக்கல்லூரி மாணவர் கைது – பிணை வழங்கிய நீதிமன்றம்

News Editor
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான யாஷ் குமார் என்ற சட்டக்கல்லூரி மாணவருக்கு...

க்ளப்ஹவுஸில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மூன்று பேரை கைது செய்த மும்பை காவல்துறை

Aravind raj
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை மும்பை காவல்துறையினர்...

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

Aravind raj
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவியளவில் ‘துரோக தினம்’...

குர்கான் தொழுகை பிரச்சினை: முன்னாள் எம்.பி. மீது வழக்கு – இந்துத்துவவாதிகள் புகாருக்கு காவல்துறை நடவடிக்கை

Aravind raj
ஹரியானா மாநிலம் குர்கானில் திறந்த வெளியில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் தொந்தரவு செய்யப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கையில், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும்,...

ஆளுநர் கூறியது உண்மையென்றால் மோடி, அமித்ஷா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில்,...

விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரிய விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், விளைப்பொருட்களுக்காக குறைந்தபட்ச...

தேர்தல் கூட்டணிக்காக இணையும் பஞ்சாப் விவசாய சங்கங்கள் – ஆம்ஆத்மியோடு கூட்டணியா?

Aravind raj
பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...