Aran Sei

Hanuman Chalisa

நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து

nithish
பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற அகந்தையை விட்டொழித்தால் நாட்டின் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜம்மு: மசூதி ஒலிப்பெருக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹனுமான் சாலிசா ஓதிய கல்லூரி மாணவர்கள்

Chandru Mayavan
ஜம்முவில் மசூதியில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசு நடத்தும் காந்தி நினைவுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஹனுமான் சாலிசாவை...

கர்நாடகா: ஒலிப்பெருக்கி பயன்படுத்தவோர் 15 நாட்களுக்கு உரிமம் பெற வேண்டும் – புதிய விதிமுறைகளை வகுத்திருக்கும் மாநில அரசு

nandakumar
கர்நாடக மாநிலத்தில் ஒலிப்பெருக்கிகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான வழிமுறைகளை அம்மாநில அரசு வகுத்துள்ளது. அதன்படி, ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துபவர்கள் 15 நாட்களுக்குள் உரிய...

குதுப் மினாருக்கு வெளியே அனுமன் சாலிசா பாடிய இந்துத்துவாவினர் – விஷ்ணு ஸ்தம்ப் என்று பெயரை மாற்ற கோரி போராட்டம்

nandakumar
குதுப் மினார் வளாகத்திற்கு வெளியே அனுமன் சாலிசா பாடிய இந்துத்துவாவினர், அதன் பெயரை விஷ்ணு ஸ்தம்ப் என்று மாற்றக் கோரி போராட்டம்...

கர்நாடகா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி கோயில்களில் ஒலிபெருக்கி வைத்து பஜனை பாட முயன்ற இந்துத்துவாவினர் – கைது செய்த காவல்துறை

nithish
கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் இறைச்சி, இஸ்லாமிய வியாபாரிகள்மீதான தடை ஆகியவற்றை தொடர்ந்து மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கியை அகற்றக்கோரி இந்துத்துவாவின் போராட்டத்தில் ஈடுபட...

ஒலிப்பெருக்கிபயன்படுத்துவது குறித்த கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் கருத்து

nandakumar
ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது குறித்த கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல் வேண்டுகோள்...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே ஹனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – 150 பேர் கைது

nithish
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று (மே 4) மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண்...

‘ஹனுமான் சாலிசா பாட கோவிலுக்கு செல்லுங்கள்; ஏன் மசூதி அருகே செல்கிறீர்கள்?’ – லாலு பிரசாத் யாதவ் கேள்வி

Aravind raj
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து அண்மையில் விடுதலையான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான லாலு...

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

nithish
1992 டிசம்பர் 6, அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று...

மகாராஷ்டிரா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா முதல்வர் வீட்டின் முன்பு ஹனுமன் சாலிசா பாடல் – எம்.பி நவ்நீதி கவுர் ராணாவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுரை

nithish
மகாராஷ்டிரா முதலமைச்சர் வீட்டின் முன்பாக அனுமன் சாலிசா பாடுவோம் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நவ்நீத் கவுர் ராணா மற்றும் அவரது...

‘விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஹனுமான் சாலிசா பாடுகிறார்கள்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சிலர் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) பாராயணம்...

மகாராஷ்டிரா: ராமநவமி கொண்டாட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் – 20 வழக்குகள் பதிவு

Aravind raj
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட ராமநவமியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த விவரங்களை மகாராஷ்டிர...

உ.பி., : ‘அலிகார் நகர சாலைகளில் ஹனுமான் சாலிசா ஒலிப்பரப்ப அனுமதியுங்கள்’ – ஏபிவிபி கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள 21 முக்கிய சாலைகளில் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) ஒலிப்பரப்புவதற்கு ஒலிபெருக்கிகள் பொருத்த...

மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? – சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கேள்வி

nithish
மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின்...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: சிவசேனா தலைமையகம் முன்பு ஹனுமான் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் கைது

Aravind raj
மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ள சிவசேனா தலைமையகம் முன்பு அனுமதியின்றி ஒலிபெருக்கியில் ஹனுமான் சாலிசா (ஆஞ்சிநேயர் பாடல்) பாடிய மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா: மசூதியின் ஒலிப்பெருக்கியை நீக்க வேண்டும் என்ற நவநிர்மாண் சேனாவின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா

nithish
 மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவை மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் பாடுவார்கள் என அக்கட்சியின் தலைவர்...

தாஜ்மகாலுக்குள் அனுமன் பாடல் – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
தாஜ்மஹால் வளாகத்திற்குள் நுழைந்து ‘ஹனுமான் சாலிசா’வை (ஆஞ்சிநேயர் பாடலை) முழங்க விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் முயன்றுள்ளனர். பள்ளி...