Aran Sei

Farmers

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்பு

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி...

2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜக அல்லாத அரசு ஆட்சியமைத்தால் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் – சந்திரசேகர் ராவ் உறுதி

nithish
மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள். உங்கள் (மக்கள்) ஆதரவுடன் தேசிய அரசியலுக்குச் செல்கிறேன். பாஜக இல்லாத பாரதத்துக்காக நாம் போராட...

வேலைவாய்ப்பின்மையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

nithish
நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத்து என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர்...

மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனக் கூறிய பாஜக எம்.பி – உண்மை நிலவரம் என்ன?

Chandru Mayavan
ஆகஸ்ட் 1, 2022 அன்று, ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்....

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 முதல் பிரச்சாரம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் அறிவிப்பு

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவில் பஞ்சாப் புறக்கணிப்பு – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் கண்டனம்

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்காததற்கு அம்மாநில முதலமைச்சர் பகவந்த்...

இந்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க கூடாது – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோ பிடனுக்கு கடிதம்

nithish
2022 ஜூலை 1 அன்று, 12 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க குடியரசுத் தலைவரான ஜோ பிடனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்....

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனத்திடம் முடக்க கோரிய ஒன்றிய அரசு – பிடிஐ தகவல்

Chandru Mayavan
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், ப்ரீடம் ஹவுஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டவர்கள் ஆகியோரின் கணக்குகளையும் சில ட்விட்டுகளையும் முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய...

‘விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை’: ஒன்றிய அரசுக்கு மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

nithish
விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. தர்ணா தான் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சட்டத்தைக் கொண்டு வராவிட்டால் ஒன்றிய...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு: விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் முகம் வெளிப்பட்டுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்

nithish
பெங்களூரில் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் மீது மை வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று...

பாஜக ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து, கேஸ், பெட்ரோல், டீசல் விலை மட்டுமே அதிகரித்துள்ளது: தெலுங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

nithish
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முதல் பொருளாதாரம்...

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில...

பாரதிய கிசான் யூனியனின் ‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ முழக்கம்: இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு வழிவகுத்த பாபா குலாம் முகமது ஜௌலா

nithish
“அவர்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டார்கள். நான் (பாபா குலாம் முகமது ஜௌலா) அந்த முழக்கத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று...

மின் வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் – பஞ்சாப் விவசாயிகள் எச்சரிக்கை

Chandru Mayavan
மின் வெட்டை சரி செய்யாவிட்டால் மே17 ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில்...

விவசாயிகள் நலனுக்கு குரல் கொடுப்பதால் பதவி பறிக்கப்படுமோ என்ற பயம் எனக்கில்லை – மேகாலயா ஆளுநர்

Aravind raj
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதால் எனது பதவி பறிக்கப்படுமோ என்ற பயம் எனக்கில்லை என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குங்கள் இல்லையேல் போராட்டம் நடக்கும் – குஜராத் பாஜக அரசை எச்சரித்த ஆர்எஸ்எஸின் விவசாயிகள் சங்கம்

Aravind raj
விவசாயிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படாததால் குஜராத் விவசாயிகளின் கோபத்தை அம்மாநில பாஜக அரசு எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு போதிய மின்சாரம் வழங்கக் கோரி கடந்த...

விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடிதம்

nithish
குறைந்தபட்ச ஆதார விலை உட்பட விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும், அவை நிறைவேற்றப்...

‘சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தருக’ -விவசாயிகள் சங்கம்

Aravind raj
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது, விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல்...

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி – ஆயிரக்கணக்கான லிட்டர் டீசலை இருப்பு வைக்கும் பஞ்சாப் மக்கள்

Aravind raj
கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், டீசலை அதிக அளவு இருப்பு வைத்துக்கொள்ள பஞ்சாப் மாநில...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ரா பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு – 11 ஆம் தேதி விசாரணை

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை...

‘இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்’ – விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொகாடியா

Aravind raj
உத்தரப் பிரதேச விவசாயிகள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளதால், அம்மாநிலத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்...

உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு – விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளிப்பதாக விவசாயிகள் அமைப்பான ராஷ்ட்ரிய கிசான் மஞ்ச் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில...

லக்கிம்பூர் வன்முறை: ‘பிணை பெற்ற குற்றவாளிகள் மக்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் இழப்பர்’ –அகிலேஷ் யாதவ்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அம்மாநில...

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

Aravind raj
உங்களுக்கு முதலமைச்சர், பிரதமர் வேண்டுமா அல்லது சர்வாதிகாரி வேண்டுமா என தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு விவசாயிகள்...

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத்...

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

Aravind raj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச...

பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைப்பு: ‘வேலை நாட்களையும் 44ஆக குறைத்தது அநீதி’- ராஷ்ட்ரிய லோக் தளம்

Aravind raj
பாஜக வகுப்புவாதத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ள ராஷ்ட்ரிய லோக் தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி, “ஜின்னா, ஔரங்காசீப், பாகிஸ்தான் என தேர்தல்...