Aran Sei

ED

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்” – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

பாஜகவில் சேர்ந்தால் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறினார்கள் – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

nithish
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக பாஜக...

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிஏஏ அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் – எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கருத்து

nandakumar
நான் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று எதிர்கட்சிகளின் குடியரசுத்...

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசினோம் என்றும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை...

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர் ராணா அய்யூப் – வெளிநாடு செல்ல தடை விதித்த அமலாக்கத்துறை

Aravind raj
பத்திரிகையாளர் ராணா அய்யூப் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் பிறப்பித்த ‘லுக் அவுட் சுற்றறிக்கை’யை அடுத்து, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவர்...

பத்திரிகை சுதந்திரம் என்பது மோடி அரசால் பறிக்கப்பட்ட சுதந்திரம் – ப.சிதம்பரம்

Aravind raj
பத்திரிகை சுதந்திரம் என்பது மோடி அரசால் பறிக்கப்பட்ட சுதந்திரம் என பொருள் கொள்க என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்...

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதி மறுசீராய்வு – பிரித்தாளும் சூழ்ச்சி எனக்கூறி குப்கர் கூட்டணி போராட்டம்

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவை பிரித்தாளும் செயல் என்று...

எல்லை நிர்ணய ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் – பாஜகவுக்கு சார்பானதென மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் நடைபெறும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இணை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம்...

அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை இயக்குநர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டம் – காங்கிரஸ் எதிர்ப்பு

Aravind raj
அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குனர்களின் பதவிக் காலத்தை இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள்வரை நீட்டிக்கும் ஒன்றிய அரசின்...

‘அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசரச்சட்டம் ஜனநாயக அமைப்புகளை அழிக்கும்’- ராஷ்டிரிய ஜனதா தளம்

Aravind raj
அமலாக்கத்துறையின் இயக்குனர் மற்றும் மத்திய விசாரணை அமைப்பு (சிபிஐ) இயக்குநரின் பதவிக் காலத்தை ஐந்து  ஆண்டுகள் நீட்டிக்கும் ஒன்றிய அரசின் அவசரச்...

ஆர்எஸ்எஸ் மீது வரிமானவரித்துறையிடம் புகாரளித்த சமூக செயற்பாட்டாளர் – வரி ஏய்ப்பு செய்துள்ளதா ஆர்எஸ்எஸ்?

Aravind raj
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிதி பரிவர்தனைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குநரகத்திடமும் வருமான வரித்துறையிடமும் நாக்பூரைச்...

‘புதிய காஷ்மீரில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மாணவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை ஆயுதமேந்துகிறது’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
புதிய இந்தியாவில், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பிரிவினைவாத திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் உடன்படாதவர்களுக்கு, அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளை...

கும்பமேளா போலி கொரோனா சோதனை வழக்கு: தலைமறைவானர்கள் பிணைவில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிய சிறப்பு விசாரணைக் குழு திட்டம்

Aravind raj
ஹரித்வார்  கும்பமேளாவில் போலியான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸின் இரண்டு பங்குதாரர்களான சரத் மற்றும் மல்லிகா பந்த்,...

கும்பமேளா போலி கொரோனா சோதனை வழக்கு: 30.9 லட்சம் ரொக்கம், மொபைல்களை சோதனையில் கைப்பற்றியதாக அமலாக்கத்துறை தகவல்

Aravind raj
ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளில் மோசடி நடைபெற்றது தொடர்பாக, கொரோனா சோதனை ஆய்வகங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. உத்தரகண்ட்...