Aran Sei

death

கேரளா: விஸ்மயா வரதட்சணை தற்கொலை வழக்கு – கணவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.12.55 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

Chandru Mayavan
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12.55 லட்சம்...

2019 ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது – உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

Chandru Mayavan
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காவல்துறை  என்கவுண்டரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்....

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

Chandru Mayavan
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...

மலக்குழி மரணங்களே நிகழவில்லை என்ற ஒன்றிய அரசின் கூற்று மனிதத்தன்மையற்றது- பெஸ்வாடா வில்சன்

News Editor
கடந்த ஐந்து வருடங்களில் மலக்குழி மரணங்களே நிகழவில்லை என்ற ஒன்றிய அரசின் கூற்று  மனிதத்தன்மையற்றது,கொடூரமானது  என ராமன் மகசேசே விருது பெற்றவரும் ...