Aran Sei

Dalits

கர்நாடகா: அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்பட 9 பேர் கைது

nithish
அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த 7 மாணவர்கள், கல்லூரி முதல்வர் உள்பட 9 பேரை...

தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?, தலித் மக்களும் மனிதர்கள் தான். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது பெருமையா? – பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் கேள்வி

nithish
தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்று பாஜக சட்ட மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் தற்போது...

கர்நாடகா: கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை விரட்டி அடித்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

nithish
கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை, கோயில் அர்ச்சகர் விரட்டி அடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக...

பட்டியலினத்தவர்கள் மீதான மனநிலை மாற்றப்பட வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

nithish
பட்டியலினத்தவர்கள் மீதான மனநிலை மாற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற வால்மீகி...

பட்டியலின பழங்குடியின மக்கள்மீதான தாக்குதல்குறித்து பாஜக மௌனம் காப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

nandakumar
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்மீதான தாக்குதல்கள்குறித்து பாஜக மௌனம் காப்பது ஏன்? உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா...

சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் – இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

nandakumar
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலுக்காக இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

பழனி: கோயில் நுழைவு மறுக்கப்படுவதாக பட்டியல் சமூக மக்கள் குற்றச்சாட்டு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

nithish
பழனியில் உள்ள சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள உச்சி காளியம்மன் கோயிலுக்குள் நுழைவதற்கான உரிமை மறுக்கப்படுவதாக பட்டியல் சமூக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்....

உ.பி: வயலில் வேலை செய்ய மறுத்த பட்டியல் சமூக மக்களை மிரட்டிய முன்னாள் கிராம தலைவர் – கைது செய்த காவல்துறை

nithish
உத்தரபிரதேசத்தில் “பட்டியல் சமூகத்தில் இருந்து யாரவது ஒருவர் எனது வயலுக்குள் நுழைந்தால் அவர்களை 50 முறை செருப்பால் அடிப்பேன். மேலும் ரூ....

‘தலித்துகளுக்கு நீதி கேட்பது குற்றமென்றால், ஜிக்னேஷுடன் நாமும் அக்குற்றத்தை செய்வோம்’ – காங்கிரஸ்

Aravind raj
காவல்துறையின் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கில், குஜராத் மாநில சுயேட்சி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறித்து,...

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

nithish
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் முழுவதும்...

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசினோம் என்றும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்த பட்டியலினத்தவர் – மன்னிப்பு கேட்கவைத்து வன்கொடுமை செய்த இந்துத்துவாவினர்

nithish
ராஜஸ்தான் மாநிலத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார்...

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

News Editor
தலையங்கம் பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் உயிரிழந்து கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையிலும் நில...

“ஒரு நபர் கட்சி மாறுவதால் இடதுசாரிகள் வலுவிழக்க மாட்டார்கள்” – கண்ணையா குமார் காங்கிரஸில் இணைந்தது குறித்து மாணவர் சங்க முன்னாள் தலைவர் கருத்து

News Editor
”காங்கிரசில் இணைவது குறுக்கு வழி போன்று தோன்றலாம், ஆனால் அவர் கொண்டிருக்கும் சித்தாந்தம் அங்கு நீர்த்து போய்விடும்” என்று கண்ணையா குமார்...

தலித் குழந்தை கோவிலுக்குள் நுழைந்ததால் ‘தீட்டு’ – கோவிலைச் சுத்தம் செய்ய 23,000 அபராதம் விதித்த ஆதிக்கச் சாதியினர்

Aravind raj
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் ஹனுமசாகர் அருகே உள்ள மியாபுரா கிராமத்தில் அஞ்சிநேயர் கோவிலுக்குள் 2 வயது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த...

தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய டெல்லி பல்கலை. – பாமா, சுகிர்தராணி உள்ளிட்டோரின் படைப்புகள் நீக்கம்

Aravind raj
இளங்கலை ஆங்கில படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்த தலித் இலக்கியங்களை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில்மீது விமர்சனங்கள்...