Aran Sei

cow

புலிக்கு பதிலாக பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி இந்துத்துவ அமைப்பினர் மனு – மனுதாரரை கண்டித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

nithish
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்த நிலையில், பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென...

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

Chandru Mayavan
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...

உத்தரபிரதேசம்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி வலதுசாரிகளால் தாக்கப்பட்ட இஸ்லாமியர்

nithish
உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் மாடுகளைக் கடத்தியதாக சந்தேகப்பட்டு இஸ்லாமியரான ஒரு வேன் ஓட்டுநரைக் கிராம மக்கள் சிறைபிடித்து கொடூரமாக...

தேர்தல் நேரத்தில் பசுக்கள் மீது பாசம் கொள்ளும் மோடி – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், மாடுகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படத் தொடங்கியுள்ளார் என்றும் அதே நேரத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர்...