Aran Sei

COVID-19

ராகுல்காந்தியின் நடைப்பயணத்திற்கு கிடைக்கும் புகழை கெடுக்கவே கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய அரசு தடுக்க பார்க்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

nithish
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாளை (டிசம்பர் 24) டெல்லிக்குள் நுழைகிறது. ஆனால் நாட்டில் ஒமைக்ரானின் துணை மாறுபாடு...

கொரோனாவை தீர்க்க அறிவுசார் சொத்துரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முயற்சி – தற்போதைய நிலை என்ன?

nithish
18 மாதங்களுக்கும் மேலாக, உலக வர்த்தக அமைப்பில் (WTO) தங்கள் தைரியமான முன்மொழிவைக் கொண்டு வந்த பிறகு, உள்ளூர் உற்பத்தி திறனை...

2022-ன் முதல் காலாண்டில் உலகளவில் 11.2 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

nithish
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் தொழிலாளர்கள் வேலை செய்த மணிநேரங்களின் எண்ணிக்கை கொரோனா பெருந்தொற்றிற்கு முந்தைய நிலையை விட...

‘சிஏஏ-வை திணிக்க முயன்றால் மீண்டும் போராட்டம் எழும்’ – அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை

Aravind raj
கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு,...

கொரோனா இறப்பு எண்ணிக்கை: ‘அறிவியல் பொய் சொல்லாது, மோடிதான் சொல்வார்’ – ராகுல் காந்தி விமர்சனம்

Aravind raj
இந்தியாவில் 47 லட்சம் கொரோனா இறப்புகள் நடந்ததாக கூறும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

அதிகரிக்கும் வேலையின்மை: மறுக்கும் இந்திய அரசு – தரவுகள் கூறும் உண்மை என்ன?

nithish
இந்தியாவில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனும் தரவுகளை ஏற்க மறுத்த இந்திய அரசு இப்போது அதற்கு ஆதரவான தவறான...

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

Chandru Mayavan
கடந்த ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்...

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

nithish
2022 சமத்துவமின்மை கொல்லும் என்ற ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிக அதிக...

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Aravind raj
டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – முகக்கவசத்தை கட்டயமாக்கிய ஹரியானா அரசு

Aravind raj
ஹரியானா மாநிலத்தின் குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய நான்கு மாவட்டங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஹரியானா...

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருத்து சான்றிதழ்களில் பிரதமர்...

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகிறதா? – தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும் என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் தகவல்

nithish
“மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய பணிகளைச் சீராக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக”...

கொரோனா: சுற்றுலா துறையில் 2 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு – ஒன்றிய சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

nithish
2020 மார்ச் மாதத்தில் இந்தியாவில் துவங்கிய கொரோனா பெருந்தொற்றினால் சுற்றுலா துறையில் வேலை பார்த்து வந்த 2.15 கோடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்...

டெல்லி: தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி

Aravind raj
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி இன்று (மார்ச் 14) மீண்டும் தொடங்கி ஏப்ரல் மாதம் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள 19...

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பது ஒன்றிய அரசின் கடமை; அரசியலை விட மனிதாபிமானமே முக்கியம் – மம்தா பானர்ஜி

Aravind raj
போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுப்பது ஒன்றிய அரசின் கடமை என்று கூறியுள்ள மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல்...

கொரோனா உயிரிழப்பு: கங்கையில் மிதந்த சடலங்கள் – தரவுகள் இல்லையென மாநிலங்களவையில் கூறிய ஒன்றிய அரசு

Aravind raj
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கையாற்றில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு...

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடல்: அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்கள் – சதீஷ் சாவன்

Aravind raj
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்படுவதனால், சிறுவர்கள் விவசாய பணிகளை நோக்கியும் சிறுமிகள் திருமணத்தை நோக்கியும் தள்ளப்படுகிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ்...

கொரோனா இரண்டாவது அலையில் 31 லட்சம் மரணங்கள்: அறிவியல் இதழின் ஆய்வு முடிவுகள் – ஒன்றிய சுகாதார அமைச்சகம் மறுப்பு

Aravind raj
இரண்டு கொரோனா அலைகளின் போதும் முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிட்டு, புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய...

மகாராஷ்ட்ராவில் வெகு வேகமாகப் பரவும் கொரோனா – அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை

Aravind raj
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜனின் அண்மைய தேவை 270 மெட்ரிக் டன்னிலிருந்து 350...

ஒமிக்ரான் பரவல் – மருத்துவப் பணியாளர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு எய்ம்ஸ் மருத்துவமனை உத்தரவு

Aravind raj
டெல்லி பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதாலும், ஓமிக்ரான் தொற்று இனி பெரியளவில் பரவும் என்ற அச்சுறுத்தலாலும் இந்தியாவின் உயர்மட்ட மருத்துவமனையான...

இரு வெவ்வேறு கொரோனா தடுப்புமருந்துகளின் 4 டோஸ்கள் போட்ட பெண்ணுக்கு கொரோனா: இந்தூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

News Editor
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்படவிருந்த பெண் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால் அவரை விமானத்தில்...

ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் – சிறந்த பத்திரிகையாளரென்று விருது அறிவித்த மும்பை பத்திரிகையாளர் மன்றம்

Aravind raj
இந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் ஊடகப்பணியின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கை, இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராக மும்பை பத்திரிகையாளர்...

கொரோனா தடுப்பு மருந்துகளே பற்றாக்குறையாக இருக்கும்போது பூஸ்ட்டர் செலுத்துவது சாத்தியமா? – ராகுல் காந்தி கேள்வி

Aravind raj
கொரோனா தடுப்புமருந்துகள் பற்றிய தரவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில், தினசரி 55.3 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சத்திற்கு சமம்)...

‘ஜார்க்கண்ட்டின் கனிம வளத்தை கொள்ளையடிக்கவே ஒன்றிய அரசு குறியாகவுள்ளது’- முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

Aravind raj
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, மாநிலத்தின் கனிம வளங்களை கொள்ளையடிக்கவே முயன்று வருகிறது...

‘ஒமிக்ரானை சமாளிக்க பூஸ்டர் டோஸா?’- முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் கோரிக்கை

Aravind raj
உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றான ஒமிக்ரானை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து பூஸ்டர் டோஸ் தேவையா என்பது குறித்து தேசிய அளவில் ஒரு...

மாவட்ட தன்னாட்சி கவுன்சில் மசோதா – மணிப்பூர் பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்

Aravind raj
மாவட்ட தன்னாட்சி  கவுன்சில் மசோதா, 2021 மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற பழங்குடியினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி,...

தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

Aravind raj
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2020-ல் தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 18 விழுக்காடு...

‘100 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது பொய் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது’- சிவசேனா எம்.பி

Aravind raj
நாட்டில் 100 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், தகுதிவாய்ந்த குடிமக்களுக்கு இதுவரை 23 கோடிக்கு...

ஆர்எஸ்எஸ் மீது வரிமானவரித்துறையிடம் புகாரளித்த சமூக செயற்பாட்டாளர் – வரி ஏய்ப்பு செய்துள்ளதா ஆர்எஸ்எஸ்?

Aravind raj
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிதி பரிவர்தனைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குநரகத்திடமும் வருமான வரித்துறையிடமும் நாக்பூரைச்...

மரண தண்டனை வழக்குகளை விசாரிக்க இருக்கும் உச்சநீதிமன்றம் – லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரின் மனுவும் ஏற்பு

Aravind raj
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன், 40 மரண தண்டனை வழக்குகள்...