Aran Sei

CBI

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்” – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கு: வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் கைது

nithish
ஐசிஐசிஐ வங்கி முறைகேடாக ரூ.3,250 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ...

பாஜகவில் சேர்ந்தால் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறினார்கள் – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

nithish
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக பாஜக...

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிஏஏ அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் – எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கருத்து

nandakumar
நான் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று எதிர்கட்சிகளின் குடியரசுத்...

ஜிக்னேஷ் மேவானி மீது பொய் வழக்குபதிவு செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? – அசாம் முதல்வருக்கு ப. சிதம்பரம் கேள்வி

nandakumar
ஜிக்னேஷ் மேவானி மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்த ‘பைத்தியக்காரன்’ யார் என்பதை கண்டறிய  அசாம் முதலமைச்சர் சிபிஐ விசாரணை கோருவாரா  என்று...

மேகாலயா ஆளுநர் தெரிவித்த லஞ்ச குற்றச்சாட்டு – 6 மாதங்களுக்கு பிறகு எஃப்.ஐ.ஆரை பதிவு செய்திருக்கும் சிபிஐ

nandakumar
ரூ. 300 கோடி லஞ்சம் அளிக்க பேரம் பேசப்பட்டதாக மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக,  ஆறு...

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசினோம் என்றும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை...

அம்னெஸ்டி தலைவருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கிய விவகாரம் – எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர சிபிஐ இயக்குநருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

nandakumar
அம்னெஸ்டி இந்தியாவின் முன்னாள் தலைவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது தொடர்பாக அவரிடம் சிபிஐ இயக்குநர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று...

பிர்பூம் வன்முறை: ‘குஜராத் படுகொலைகளை மறந்து, முதலைக் கண்ணீர் வடிக்கிறது பாஜக’ – திரிணாமூல் காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட எட்டு பேர் எரித்து கொலை செய்யப்பட்டது...

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் வன்முறை – விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Aravind raj
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் எட்டு பேர் கொல்லப்பட்ட வன்முறை குறித்து விசாரணையை மத்திய புலனாய்வுக்...

ஆளுனருக்கு 300 கோடி லஞ்சமா?: அம்பானி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது குற்றச்சாட்டு – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், அம்பானியின் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 300 கோடி ரூபாய்...

மேற்கு வங்கம்: பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை – கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமான பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு...

தபோல்கர் கொலை வழக்கு – கொலை செய்தவர்களை அடையாளம் காட்டிய சாட்சி

Aravind raj
டாக்டர்.நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை, வழக்கு விசாரணையை மேற்பார்வையிடும் புனே நீதிமன்றத்தில் நேரில் கண்ட...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு – சிபிஐ நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் சாட்சிகள்

Aravind raj
டாக்டர்.நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு விசாரணையின் போது ஆஜரான சாட்சியான டாக்டர்.வாசுதேவ் பர்லிகர் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் 20ஆம்...

‘அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை தடை செய்யுங்கள்’ – ஒன்றிய அரசுக்கு ஆர்எஸ்எஸ் பொருளாதார பிரிவு வேண்டுகோள்

Aravind raj
இந்தியாவில் கிறித்தவ மதத்தை ஊக்குவிப்பதாக அமேசான் நிறுவனத்தின்மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான பாஞ்சஜன்யா சில மாதங்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டி இருந்த நிலையில்,...

மணிகண்டன் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

News Editor
சாத்தான்குளம் சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்த திமுக, மணிகண்டன் மரணத்தில் அலட்சியமாக செயல்படுவது எதனால்? என்று நாம் தமிழர் கட்சியின்...

அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை இயக்குநர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டம் – காங்கிரஸ் எதிர்ப்பு

Aravind raj
அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குனர்களின் பதவிக் காலத்தை இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள்வரை நீட்டிக்கும் ஒன்றிய அரசின்...

‘அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசரச்சட்டம் ஜனநாயக அமைப்புகளை அழிக்கும்’- ராஷ்டிரிய ஜனதா தளம்

Aravind raj
அமலாக்கத்துறையின் இயக்குனர் மற்றும் மத்திய விசாரணை அமைப்பு (சிபிஐ) இயக்குநரின் பதவிக் காலத்தை ஐந்து  ஆண்டுகள் நீட்டிக்கும் ஒன்றிய அரசின் அவசரச்...

விசாரணை அமைப்புகளைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பாஜக பயன்படுத்துகிறது – சிவசேனா கட்சி குற்றச்சாட்டு

News Editor
மகாரஷ்டிரா மாநில அரசை அச்சுறுத்த அமலாக்கத்துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற நிறுவனங்களைப் பாஜக  பயன்படுத்துவதாகச் சிவசேனா கட்சி...

‘தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கிவிடுகின்றன’ – மம்தா குற்றச்சாட்டு

Aravind raj
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், விசாரணை அமைப்புகள் நடனமாடத் தொடங்கிவிட்டன என்றும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் இதன் பின்னால் உள்ளனர் என்றும் மேற்கு...

ஜம்மு காஷ்மீர் மக்களின் பொறுமையைச் சோதிக்காதீர் – ஒன்றிய அரசுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை

Aravind raj
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை வழியாக தீர்க்க வேண்டும் என்றும்...

‘சிபிஐக்கு புதிய அதிகாரம்’ – தனி சட்டம் இயற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ‘கூண்டுக் கிளி’ போல செயல்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சிபிஐ செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில்...

நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், பாதிப்பு ஏற்படும் போது யாரும் கண்டுகொள்வதில்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கண்டனம்

News Editor
கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது யாரும் கண்டுக் கொள்வதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்...

72 புகார்கள் மீது குற்ற நடவடிக்கை: சிவிசி ஆண்டறிக்கை

News Editor
2019-ம் ஆண்டில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) 35,649 புகார்களை பெற்றது, அவற்றில் 34,813 புகார்கள் தள்ளுபடி...