Aran Sei

caste discrimination

மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலை: சாதி ரீதியிலான பாகுபாடுதான் என் மகனின் மரணத்திற்கு காரணம் என மாணவரின் தந்தை குற்றச்சாட்டு

nithish
சாதி ரீதியிலான கொடுமையே தனது மகன் மரணத்திற்கு காரணம் என்று மும்பை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பட்டியலின மாணவரின் தந்தை...

தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்

nithish
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடிதிருத்தம் கடையில் ஆதி திராவிடர் சமூக...

ஈரோடு: பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை இடைநீக்கம் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

nithish
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர்...

கர்நாடகா: கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை விரட்டி அடித்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

nithish
கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை, கோயில் அர்ச்சகர் விரட்டி அடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக...

கிருஷ்ணகிரி: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டிகளில் பி.சி/எம்.பி.சி/எஸ்.சி என்று எழுதப்பட்ட சாதி குறியீடுகள் – சமூக ஆர்வலர்கள் கண்டனம்

nithish
கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டிகளில் பி.சி/எம்.பி.சி/எஸ்.சி என்று சாதி பிரிவுகள் எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி...

‘என்னைத் தொடாதே, நீ தீண்டத்தகாதவர்’ எனக்கூறிய இந்து மத போதகர்: கைது செய்ய வேண்டுமென நெட்டிசன்கள் கோரிக்கை

nithish
ஒரு நபரை ‘தீண்டத்தகாதவர்’ என்று அழைத்த ஒரு இந்து மத போதகரை கைது செய்ய நெட்டிசன்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தின்...

திருச்சி: உத்தமர் கோயிலில் அன்னதானம் மறுக்கப்படுவதாக நரிக்குறவர் மக்கள் குற்றச்சாட்டு

nithish
திருச்சி அருகே உள்ள உத்தமர் கோயிலில் அன்னதானம் வழங்கப்படுவதில், நரிக்குறவர் சமூகத்தின் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதாக அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நரிக்குறவர்...

ம.பி: பட்டியல் சமூகப் பெண்ணுக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு – பூசாரி கைது

nithish
மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்குள் மஹாசிவராத்திரி அன்று பூஜை செய்ய முயன்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த...

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு: பதவி விலகுவதாக பேரா. விபின் பிரதமருக்கு கடிதம்

Aravind raj
சென்னை ஐஐடி நிர்வாகத்தால் என்மீது சாதியப்பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் அதனால் என் இணைப்பேராசிரியர் பதவியை விட்டு விலகுகிறேன் என்றும் பேராசிரியர் விபின்...