Aran Sei

#CAA

பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நான்கு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய...

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

nithish
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம் கேரளாவில் அமல்படுத்தப் படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் மீண்டும் ஆட்சியை பிடித்த...

சாதிவாரி கணக்கெடுப்பு; தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி பாரத் பந்த் – அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சம்மேளனம் அழைப்பு

Chandru Mayavan
இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர்...

‘சிஏஏ-வை திணிக்க முயன்றால் மீண்டும் போராட்டம் எழும்’ – அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை

Aravind raj
கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு,...

சிஏஏ சட்டத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் – அசாம் சட்டமன்ற உறுப்பினர் அகில் கோகாய்

nandakumar
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்கள் என்று அசாம் சட்டமன்றத்தின் சுயேட்சை உறுப்பினரும் ரைஜோத் தளம் கட்சியின்...

சிஏஏ: நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுத்த மக்களுக்கு நீங்கள் எப்படி குடியுரிமை வழங்க முடியும் – மம்தா பானர்ஜி கேள்வி

nithish
குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமித் ஷா தெரிவித்தற்கு பதிலளித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி “முந்தைய தேர்தல்களில்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

nithish
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5...

டெல்லி வன்முறை வழக்கு – இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

Aravind raj
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சியின் முன்னாள்  கவுன்சிலர் இஷ்ரத்...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

அனிஸ் கான் மரணத்திற்கு மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஸ் கான் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மேற்கு வங்க...

சிபிஐ விசாரணை கோரும் அனிஸ் கான் தந்தை – விசாரணை சரியான திசையில் செல்வதாக காவல்துறை தகவல்

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர் அனிஸ் கானின் மர்ம மரணம் தொடர்பான சிறப்பு...

சிஏஏ எதிர்ப்பு போராளி அனிஷ் கான் மர்ம மரணம் – சிறப்பு விசாரணை குழுவை அமைத்த மேற்கு வங்க அரசு

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை கண்டித்து போராட்டம் தீவிரமடைந்து...

சிஏஏ போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதம் – உ.பி.அரசு வசூலித்த இழப்பீடுகளை திருப்பி தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
குடியுரிமை` திருத்த சட்டத்தை நீக்கக் கோரி போராடியவர்களிடம் இருந்து, பொதுச் சொத்துக்களை அழித்ததாகக் குற்றஞ்சாட்டி, பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகைகளை திருப்பி அளிக்குமாறு...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: விவசாய சட்டங்களை அடுத்து எதிர்க்கட்சிகளின் திட்டங்கள் என்னென்ன?

Aravind raj
விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளிடம் ஒன்றுமில்லை என்று பாஜக நினைத்தாலும், எதிர்க்கட்சிகளோ வேறு...

‘வேளாண் சட்டங்களைப் போன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் திரும்ப பெறுக’- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

News Editor
வேளாண் சட்டங்களைப் போன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி...

நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளை விரைந்து விசாரியுங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செயல்பாட்டாளர்கள் கடிதம்

News Editor
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் முக்கிய வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் முன்னாள் அரசு...

ஆப்கானிஸ்தான் பிரச்சினையும் இந்தியக் குடியுரிமை சட்டமும் – ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு ஓவைசி பதிலடி

Aravind raj
போரால் பாதிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களைத் தொடர்புப்படுத்தி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய ஒன்றிய அமைச்சருக்கு அகில இந்திய...

சிஏஏ சட்டத்தின் விதிகளை வகுக்க 2022 ஜனவரி வரை கால அவகாசம் : மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விதிகளை வகுக்க 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வரை கூடுதல் கால...

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

News Editor
”போராடுவது மக்களின் உரிமை! அது பயங்கரவாதம் அல்ல” – எனக்கூறி UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த...

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

News Editor
சென்ற மார்ச் 23 அன்று, மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA)” நிறைவேற்றியே தீருவோம் எனும் முழக்கத்தை...

’சிஏஏ போராட்டம் தொடரும்’: டைம்ஸ் இதழில் இடம்பெற்ற பில்கிஸ் பாட்டி

News Editor
உலகின் செல்வாக்கு மிக்க நூறு மனிதர்கள் பட்டியலில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடிவந்த மூதாட்டி பில்கிஸ் இடம்பெற்றுள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம்...

இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கிய மோடி: டைம்ஸ் பத்திரிகை

News Editor
செவ்வாய்க்கிழமை டைம்ஸ் பத்திரிகை, ‘2020-ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களின்’ பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களும் அடங்குவர்....

நீ தீவிரவாதியா என்று மட்டுமே கேட்டனர்

News Editor
குடியுரிமை சட்ட திருத்தம் எதிர்ப்பு போராட்டத்துக்காக கைது செய்யப்பட்டு தீவிரவாதம் தொடர்பாக விசாரனைச் செய்யப்பட்டுள்ளார் என்று கூறுகிறார் உத்திர பிரதேச மாணவர்...