‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதித்தால் இடஒதுக்கீட்டை எப்படி தீர்மானிக்க முடியும்?’: பீகாரில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
பீகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....