Aran Sei

Bihar

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதித்தால் இடஒதுக்கீட்டை எப்படி தீர்மானிக்க முடியும்?’: பீகாரில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

பீகாரில் கள்ளச்சாராய விற்பனையில் பாஜகவினர் தான் ஈடுபடுகின்றனர் – முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

nithish
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சட்டசபையில் ஆளுங்கட்சி, பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நீங்கள்தான்...

என் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

nithish
நான் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்...

இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் என்று கேட்ட மாணவியிடம் ஆணுறையும் கேட்பீர்களா என்று கூறிய பெண் மாவட்ட ஆட்சியர் – வலுக்கும் கண்டனங்கள்

nithish
பீகார் மாநிலத்தில், சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்குமாறு கேட்ட ஒரு பள்ளி மாணவியின் கோரிக்கைக்கு ஆணுறையை கூட அரசிடமிருந்து எதிர்பார்பார்ப்பீர்களா? என்று...

புல்வாமா: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

nandakumar
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும்...

உ.பி: நபிகள் விவகாரம், அக்னிபத் எதிராக போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் – காவல்துறையிடம் ஆவணங்களை கோரிய அமலாக்கத்துறை

nandakumar
நபிகள் தொடர்பாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்...

அக்னிபத் விவகாரம் ‘பாரத் பந்த்’ – முழுஅடைப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு படை குவிப்பு

Chandru Mayavan
முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று...

அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த...

பீகார்: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் – 200 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பீகாரில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்பிலான...

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை – ஒரே மாதத்தில் 4 கொலை சம்பவம்

nandakumar
காஷ்மீர் மாநிலம் புல்மாமா மாவட்டத்தில் சம்பூர்வா கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது...

தெலுங்கானா: ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை – ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆட்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஹரியான, உத்தரபிரதேச மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வந்த...

பீகார்: அக்னிபத் விவகாரம் – பாஜக எம்.பியின் பெட்ரோல் பங்க், துணை முதலமைச்சர் வீடு மீது தாக்குதல்

Chandru Mayavan
பீகாரில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துணை முதலமைச்சர் ரேணு...

பீகார்: ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பாஜக எம்.எல்.ஏ மீது தாக்குதல்

nithish
ராணுவத்திற்கு குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பாஜக சட்டமன்ற...

பீகார்: ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – சாலை, ரயில் போக்குவரத்தை முடக்கிய இளைஞர்கள்

Chandru Mayavan
ராணுவத்திற்கு குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான ஒன்றிய  அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் போராட்டம் நடைபெற்றுள்ளது.  கொளுத்தும் வெயிலைத் பொருட்படுத்தாமல் ஜெகனாபாத்,...

பீகார்: சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதி – ஒரு வருடம் காத்திருந்து மாப்பிள்ளையை சுட்டுக் கொன்ற மாமனார்

Chandru Mayavan
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ராவ்ன் கிராமத்தில் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரைத்...

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புதல்

nithish
பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அனைத்துக் கட்சி...

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் நிதிஷ் குமார் முடிவு

Chandru Mayavan
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்...

பீகார்: மணல், மதுபானக் கொள்ளை குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சுட்டுக் கொலை

nandakumar
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தின் சகோ கிராமத்தில், ஊடகவியலாளர் சுபாஷ் குமார் மஹ்தோ, அவரது வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....

2010-2020 இல் பதிவான அதிக தேசத்துரோக வழக்குகள்: பீகார் முதலிடம், தமிழ்நாடு 2-ம் இடம், உ.பி 3-ம் இடம்

nithish
தேசத்துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய...

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

nithish
பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக 2010 இல் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு...

சாதிவாரி கணக்கெடுப்புக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி நோக்கி நடைப்பயணம் – பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தகவல்

nandakumar
இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீகாரில் இருந்து டெல்லி நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நேற்று (மே...

இராவணன் பொம்மையை கொளுத்துவதை போல, இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் – பீகார் பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

nandakumar
 தசரா பண்டிகையின் போது, ராவணனின் உருவ பொம்மையை இந்துக்கள் எரிப்பது போல இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த...

பீகார்: ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்தவரின் உடலை தோளில் சுமந்து சென்ற உறவினர்

Chandru Mayavan
பீகாரில் அமரர் ஊர்தி வழங்கப்படாததால் முதியவர் ஒருவர், தனது உறவினரின் உடலை பல கிலோ மீட்டர் சுமந்தே சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது....

எதிர்க்கட்சியின் இப்தார் விருந்தில் கலந்துக்கொண்ட பீகார் முதல்வர்: பாஜக கூட்டணியில் அதிகரிக்கிறதா பிளவு?

Aravind raj
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் இல்லத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஏற்பாடு செய்துள்ள தவாத்-இ-இப்தார்...

‘ராமர் கடவுள் இல்லை; ஒரு கதாபாத்திரம் மட்டுமே’ – பாஜக கூட்டணி கட்சி தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி கருத்து

Aravind raj
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும்,  பிகார் மாநில முன்னாள்...

மது அருந்தக்கூடாது எனும் காந்தியக் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்கள் அல்ல பாவிகள் – பீகார் முதலமைச்சர்

nithish
மது அருந்தக் கூடாது என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்களே அல்ல, அவர்கள் மிகப்பெரும் பாவிகள் என்று பீகார் முதலமைச்சர்...

பீகார்: பாதுகாப்பையும் மீறி முதலமைச்சரைத் தாக்கிய இளைஞர்

Aravind raj
காவல்துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரை, பொது நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்...

பீகாரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்: பொதுமுடக்கத்தின் விளைவென அதிகாரிகள் தகவல்

Aravind raj
பீகார் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களில்...

கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண் குழந்தைகள்தான் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

Aravind raj
நகர்ப்புற குடிசைப் பகுதி மக்களை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட சேவ் தி சில்ட்ரன், இந்தியா அமைப்பின் ஆய்வில், பெண் குழந்தைகளின் மீது...

பீகார்: பசுக்காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமிய இளைஞன்

Aravind raj
பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞன் ஒருவர் பசுக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை...