Aran Sei

Bharatiya Kisan Union

‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு

nithish
பாஜக தன்னை கொலை செய்யச் சதி செய்து வருவதாக பாரதிய கிஷான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் குற்றம்...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

கர்நாடகா: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு – பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு

nithish
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 10 பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நுழைந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ்...

பாரதிய கிசான் சங்கத்தில் பிளவு ஏற்பட பாஜகதான் காரணம் – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாரதிய கிசான் சங்கத்திற்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறி அதிருப்தியடைந்த உறுப்பினர்கள் புதிய அணியை உருவாக்கியுள்ளனர். பாரதிய கிசான் யூனியனின் திகாயத்...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத்...

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

Aravind raj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச...

நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின்...

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில்...

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்ற விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டம் நிறைவடைந்ததற்கு பிறகு, போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு...

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் – 117 தொகுதியில் போடியிட முடிவு

Aravind raj
பஞ்சாபைச் சேர்ந்த 22 விவசாயிகள் சங்கங்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. சம்யுக்த்...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...

‘உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெறாமல் போராட்டம் ஓயாது’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாநில வாரியாக இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று பாரதிய...

’பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பேச்சு வார்த்தை நடத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற...

மிஷன் பஞ்சாப், பஞ்சாப் மாடல் ஆட்சி: தேர்தல் திட்டங்களை அறிவித்த பாரதிய கிசான் யூனியன்

Aravind raj
போராடும் விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் ஹரியானா தலைவர் குர்னாம் சிங் சாருனி, தான் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடப்...

சர்க்கரை ஆலையை திறக்க இருந்த அஜய் மிஸ்ரா – ராகேஷ் திகாயத்தின் எதிர்ப்பால் பின்வாங்கியது மாவட்ட நிர்வாகம்

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தின் எச்சரிக்கையை அடுத்து, லக்கிம்பூர் கேரியில் உள்ள இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின்...

‘60 டிராக்டர்கள், 1000 விவசாயிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி’- ராகேஷ் திகாயத் அறிவிப்பு

Aravind raj
நவம்பர் 29 அன்று, 60 டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி செல்வோம் என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய...

விசாயிகளின் போராட்டம் – ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

News Editor
2020: செப் 14 – நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகம். செப் 17 – மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள்...

ஓராண்டை நிறைவு செய்யும் விவசாயிகள் போராட்டம்: ‘அரசு அலுவலகங்களை தானிய சந்தைகளாக மாற்றுவோம்’ – ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

Aravind raj
நவம்பர் 26 ஆம் தேதிக்குள் மூன்று விவசாயச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால், டெல்லி எல்லைகளில் போராட்டம் தீவிரமடையும் என்று...

‘லக்கிம்பூர் வன்முறைக்கு ஒன்றிய அமைச்சர்தான் காரணம்’ – உத்தரபிரதேச பாஜக செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை குற்றம் சாட்டியுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால்...

லக்கிம்பூர் வன்முறை: தொடங்கியது விசாரணை – அமைச்சரின் தலையீடு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவானது, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

ஒன்றிய உள்துறை இணை அமைச்சருக்கு சொந்தமான கார் உள்ளிட்ட 3 கார்கள் மோதல் – 4 விவசாயிகள் உயிரிழப்பு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட பாரத கிசான் யூனியனின் கூட்டத்தில், இவ்வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்...

ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி: ‘நடவடிக்கை எடுக்காவிட்டால் துணை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்’ – விவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை

Aravind raj
ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, தடியடியில் உயிரிழந்த விவசாயி குடும்பங்களுக்கு...

ஹரியானா விவசாயிகள் மீதான காவல்துறையின் தாக்குதல்: கண்டித்து போராட்டத்தில் களமிறங்கிய பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து, பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவின் பாஜக தலைமையிலான அரசின்...

‘பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து விவசாயிகள் அகற்றுவார்கள்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கி, விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்றாவிட்டால் பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து...

‘மிஷன் உ.பி, உத்தரகண்ட், லக்னோவை டெல்லியாக மாற்றுவோம்’ – அடுத்தக்கட்ட திட்டங்களை அறிவித்த போராடும் விவசாயிகள்

Aravind raj
உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் செப்டம்பர் 05 ஆம் தேதிக்கு பிறகு விவசாயிகளால் முடக்கப்படும் என்று பாரதிய...