Aran Sei

Atal Bihari Vajpayee

என் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

nithish
நான் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்...

ஆர்எஸ்எஸ் – தேச துரோகிகள் தேச பக்தர்களான வரலாறு

nithish
இந்தக் கட்டுரை முதன்முதலில் ஏப்ரல் 17, 2017 அன்று வெளியிடப்பட்டது. அந்த அமைப்பின் 94 வது ஆண்டு விழா நாளான அக்டோபர்...

2002 குஜராத் கலவரம், மொகலாய நீதிமன்றங்கள் பற்றிய பகுதிகள் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கம்: என்சிஇஆர்டி தகவல்

nithish
2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம், எமர்ஜென்சி காலகட்டம், பனிப்போர் காலகட்டம், நக்சலைட் இயக்கம் மற்றும் முகலாய நீதிமன்றங்கள்பற்றிய பகுதிகளை...

காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்துள்ளது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

nandakumar
காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவருமான...

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

Aravind raj
பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும்...

முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துங்கள் – தொண்டர்களுக்கு கட்டளையிட்ட பாஜக தலைவர்

Aravind raj
ஜனவரி 9ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபரூக்கியின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துமாறு பாரதிய ஜனதா...

அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் – ஒன்றிய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

Aravind raj
ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அப்பகுதியில்...

‘காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறி வருகிறது’- மெகபூபா முப்தி

Aravind raj
காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறி வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். நேற்று(டிசம்பர்...

‘புதுப்பிக்கப்பட்ட நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர்’- பிரக்யா தாக்கூர் கோரிக்கை

Aravind raj
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை வைக்க...

‘டெல்லியில் இருப்பவர்கள் காஷ்மீரை ஒரு ஆய்வகத்தைபோல பயன்படுத்தி பரிசோதனைகள் செய்கிறார்கள்’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் உள்ளவர்கள் ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு ஆய்வகம்போல பயன்படுத்தி இங்குப் பரிசோதனைகள் செய்கிறார்கள் என்று ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர்...