Aran Sei

Ashok Gehlot

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தி – விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nandakumar
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணை அமைப்புகளை மோடி அரசு...

உதய்பூர் படுகொலை: ஊரடங்கு தடையை மீறி நடத்தப்பட்ட இந்துத்துவ அமைப்புகளின் கண்டன ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது

nithish
உதய்பூரில் தையல்கடை நடத்தி வந்த கன்னைய்யா லால் டெலி என்பவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஜூன் 30) இந்துத்துவ அமைப்புகளை...

‘மக்களை தூண்டிவிட்டுத் திட்டமிட்ட கலவரங்களை பாஜக உருவாக்குகிறது’: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்திப் பதற்றத்தை உருவாக்குகிறது பாஜக என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய...

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து...

கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17)...

ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற மக்களின் உண்மையான பிரச்சனைகளை புறக்கணித்து மத ரீதியிலான பிளவுகளை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டுமென்று ஒன்றிய அரசு...

‘கலவரங்களை கட்டுப்படுத்த ராஜஸ்தானுக்கு உ.பியில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம்’ – கங்கனா ரணாவத்

Aravind raj
கலவரத்தை கட்டுப்படுத்த உத்தரப் பிரதே மாநிலத்தில் இருந்து புல்டோசரை அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசிடம் திரைக் கலைஞர்...

அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால் கலவரங்களின் பின்னணியை ஆராய குழு அமைக்கட்டும் – ராஜஸ்தான் முதல்வர் சவால்

Chandru Mayavan
கடந்த மாதம் நடந்த கரௌலி வன்முறையைப் போலவே ஏழு மாநிலங்களில் கலவரங்கள் நடந்ததாகக் கூறிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், “தைரியம்...

ஜோத்பூர் கலவரம்: மோதலில் ஈடுபட்டவர்களுக்கு இடையே நடைபெற்ற அமைதி கூட்டத்தைப் புறக்கணித்த பாஜக

Chandru Mayavan
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், மே 2 ஆம் தேதி, மதக் கொடிகளை கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது....

ஜோத்பூர் கலவரம்: தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் வகுப்புவாத மோதலை பாஜக தூண்டி விடுவதாக காங்கிரஸ் குற்றசாட்டு

nithish
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூன்று நாள் பரசுராமர் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. மே 2ஆம் தேதி இரவு, இரு சமூகத்தினரும்...

ராஜஸ்தான்: ஜோத்பூர் கல் வீச்சு சம்பவத்தால் காவல்துறை பாதுகாப்பில் ரமலான் தொழுகை

Aravind raj
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், நேற்று (மே 2) இரவு, மதக் கொடிகளை கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்ததாக...

‘மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், “ மின்வெட்டு ஒரு தேசிய நெருக்கடி” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற...

காங்கிரஸை பலப்படுத்த திட்டம் – புதிய தலைவர் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கட்சியினர் தகவல்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். நேற்று (பிப்ரவரி 27), நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ்...

‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எந்த பங்கும் இல்லை’- ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் எந்த பங்கையும் வகிக்கவில்லை என்றும் அதனால், பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்க்காரர்களும் ஒருவித குற்ற உணர்ச்சியில் உள்ளனர் என்றும்...

ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில், சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டிய சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்கு...

‘வன்முறை பேச்சுகள் இனப்படுகொலையின் முன்னோட்டம்’- ராஜஸ்தான் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை இதுவரை கைது செய்யாதது...

எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபத்தையும் மக்களுக்கு நட்டத்தையும் ஏற்படுத்துகிறது பெட்ரோல், டீசல் விலை உயர்வு – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள்களின் விலையை உயர்த்தி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தின் பலனை பூஜ்ஜியமாக்கிவிடும் என்று காங்கிரஸ் கட்சியைச்...

தீபாவளி பரிசாக விலையேற்றத்தை தந்துள்ளார் மோடி’ – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்

Aravind raj
Levitra a vendre Comme il n’y a aucun moyen de déterminer le moment réel de résument...

‘அரசியல் லாபத்திற்காக காந்தியின் பெயரை உச்சரிக்கிறார் மோடி’ – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Aravind raj
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காந்திஜியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அவரின்...

‘ராஜஸ்தான் திருமண பதிவு மசோதா குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும்’ – குழந்தை உரிமைகள் ஆணையம்

Aravind raj
குழந்தைகள் மற்றும் சட்டம் நலனுக்கேற்ப சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசு இயற்றிய திருமண பதிவு (திருத்த) மசோதா...

பத்திரிகை நிறுவனங்களில் வருமானவரி சோதனை: ‘ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் வெட்கக்கேடான முயற்சி’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
டைனிக் பாஸ்கர் செய்தித்தாள் மற்றும் பாரத் சமச்சார் செய்தி தொலைகாட்சி நிறுவனங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை என்பது ஊடகங்களின் குரலை...