Aran Sei

Anand Teltumbde

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. புனேயில் கடந்த 2017-ம்...

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் தி வயர் நிறுவனம், 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புலனாய்வு விசாரணையின் முடிவில் பெகாசஸ்...

எல்கர் பரிஷத் வழக்கு: நோய்களால் அவதியுறுவதால் கட்டில் கோரி ஆனந்த டெல்டும்டே விண்ணப்பம்

Aravind raj
எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக்...

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர்...

எல்கர் பரிஷத் வழக்கு: வரவர ராவுக்கு மார்ச் 3 வரை பிணை நீட்டிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ பிணையை, மார்ச் 3ஆம் தேதி...

ஆனந்த் டெல்டும்டே சகோதரர் மரணம் – ஆனந்த்தின் மனுவை ஏற்று தாயுடன் பேச 5 நிமிடம் அனுமதித்த நீதிபதி

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே, கடந்த வாரம் மாவோயிஸ்ட் தலைவரான...

பெகசிஸ் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு – ப.சிதம்பரம்

Aravind raj
உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், பெகசிஸ் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று கூறுவதன்...

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

Aravind raj
மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்றும், 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்...

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு: எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர், இதற்கு மட்டும் பேச மறுப்பது ஏன் – ப.சிதம்பரம் கேள்வி

Aravind raj
எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பெகசிஸ் விவகாரம் குறித்து ஏன் பேச மறுக்கிறார் என்று ஒன்றிய...

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

News Editor
பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின்  தொலைபேசி, கடந்த 2019 ஆம் ஆண்டு பெகசிஸ் உளவு ...

‘பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

Aravind raj
மாநிலங்களவை விதி 267-ன் படி, கடந்த காலங்களில் விவாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் பெகசிஸ் விவாதத்தில்...

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

Aravind raj
நீங்கள் எங்களை வெளியேற்றலாம். ஆனால், எங்களை மௌனிக்க வைக்க முடியாது என்றும் எங்கள் மக்களுக்காக போராடுவதிலிருந்தும் உண்மையாக போராடுவதிலிருந்தும் நாங்கள் ஒரு...

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

Aravind raj
நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதியை ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்போம் என்று...

‘பெகசிஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் மனு

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரமானது பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க...

மவுனத்தைக் கலைத்த ஒரு குடும்பம்: சோராபுதீன் வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் மரணத்திலிருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

News Editor
2014, டிசம்பர் ஒன்றாம் நாள் காலை மும்பையில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருந்த 48 வயதான...

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை விதித்த தமிழக அரசின் சட்ட திருத்தம் – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

News Editor
ஆன்லைன் சுதாட்டங்களை தடை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் சட்டங்கள் (திருத்த) சட்டம் 2021ஐ...

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

News Editor
டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது...

‘பெகசிஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ – பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 2), வாராந்திர...

வன்முறை தூண்டும் வகையில் பேசிய வழக்கு – ஜாமியா மிலியா துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவருக்கு பிணை வழங்கிய ஹரியானா நீதிமன்றம்

News Editor
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையான, வகுப்புவாத கருத்துக்களை பேசிய வழக்கில், ஜாமியா மிலியா துப்பாக்கி சூட்டில்...

‘தமிழ்நாட்டை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் திட்டமில்லை’ – மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான எந்தக் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய...

ஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்

News Editor
ஹைதியின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் அந்நாட்டின் தற்காலிக பிரதமர் அமெரிக்கா, ஐ.நா. ஆகிய இருவரிடமிருந்தும்...

மோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்

Aravind raj
கடந்த வாரம் இரு மாநில எல்லையில் நடந்த வன்முறையால், எல்லை பகுதியில் சிக்கி நிற்கும் லாரிகளை உள்ளே அனுமதிக்குமாறு அசாம் மாநில...

‘மக்கள் என்ன அதானியின் அடிமையா?’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்

Aravind raj
மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை அருகே, ‘அதானி விமான நிலையம்’ என்று எழுதப்பட்ட பெயர்...

பெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்

Aravind raj
தேசிய பாதுகாப்பு மற்றும் பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்   ...

மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

News Editor
மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நான்கு நாட்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக மின்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் அறிவித்துள்ளனர்....

‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Aravind raj
துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அத்துமீறிய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்

Aravind raj
நடைபெற்றுக்கொண்டிருக்கிற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சட்டங்களை நிறைவேற்றுகிறார்களா அல்லது மசாலா பூரி செய்கிறார்களா என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டெரெக்...

வெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன?

News Editor
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த மக்களை ஆளும் அரசு அகற்றியிருக்கிறது. சில பத்தாண்டுகளாக சென்னயிலிரிந்து உழைக்கும் மக்கள் தொடர்ந்து...

‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்

Aravind raj
ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் இது ஒரு புதிய சுதந்திரப் போராட்டம் என்றும்...