Aran Sei

Allahabad High court

கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைபடங்களை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிட்ட ஆளுநர் – விளக்கம் கேட்டு ஜார்கண்ட் அரசு நோட்டிஸ்

nithish
நபிகள் நாயகத்தை பாஜகவை சேர்ந்த (முன்னாள்) செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற...

ஜாவேத் முகமதுவின் வீடு இடிப்பு: உ.பி, முதல்வர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பாரா? – ஒவைசி கண்டனம்

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாறியுள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவாரா?...

தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீதான வழக்கு – எஃப்ஐஆரை ரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்ந்து போராடிய விவசாயிகள் 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்திய டிராக்டர்...

உபி: மதுரா மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த வேண்டும் – நீதிமன்றத்தில் இந்துத்துவக் குழுக்கள் மனுத் தாக்கல்

nandakumar
உத்தரபிரதேசத மாநிலம் வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்தியது போல, மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதியிலும் ஆய்வு...

தாஜ்மஹாலின் சீல் வைக்கப்பட்ட அறைகளை திறக்கக் கோரிய பாஜக பிரமுகர் – கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

nandakumar
தாஜ்மஹாலில் சீல் வைக்கப்பட்ட 22 அறை கதவுகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரின்...

தாஜ்மகால் அமைந்திருக்கும் இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது – பாஜக எம்.பி தியா குமாரி கருத்து

nandakumar
தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது, பின்னர் அதை ஷாஜகான் அபகரித்துக் கொண்டார் என்று ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச்...

‘தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் இருக்கலாம்; ஆராய ஒரு குழுவை அமையுங்கள்’ – பாஜக நிர்வாகி நீதிமன்றத்தில் மனு

Aravind raj
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, அங்குள்ள 20 அறைகளை திறக்க...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம்...

லக்கிம்பூர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் – பிணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

nandakumar
விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த லக்கிம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர்...

தன்பாலின ஈர்ப்பு திருமணம்: சட்டத்தை சுட்டிக்காட்டிய பெண்கள் – கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி நிராகரித்த நீதிமன்றம்

Aravind raj
எங்களது திருமணம் இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும் அதனால், எங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி இரு...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு’ -உச்ச நீதிமன்றம்

Aravind raj
விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

மதுரா ஷாஹி இத்கா மசூதியை அகற்ற கோரும் மனு: விசாரணைக்கு எடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் முடிவு

Aravind raj
கிருஷ்ணர் பிறந்த இடமாக (கிருஷ்ண ஜென்மபூமி) நம்பப்படும் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதியை அகற்றக் கோரிய...

“குழந்தையின் வாயில் புணர்வது மிகப்பெரிய குற்றமல்ல” – அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம்

News Editor
குழந்தையின் வாயில் புணர்வதை கடுமையான பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது என்றும், அது சிறிய குற்றம் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது....