Aran Sei

AIMIM

தெலுங்கானா: தாஜ்மஹால் போன்று உள்ள புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் – பாஜக மாநில தலைவர் சர்ச்சை பேச்சு

nithish
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக கட்டிடத்தை தாஜ்மகால் போல காட்டியுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமைச் செயலக குவிமாடங்களை...

இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் – பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா சர்ச்சை கருத்து

nithish
இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த...

பாஜகவால் திப்பு சுல்தானின் பாரம்பரியத்தை ஒருபோதும் அழிக்க முடியாது: திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் மாற்றத்திற்கு ஒவைசி கண்டனம்

nithish
மைசூரு-பெங்களூரு இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என ஒன்றிய அரசு மாற்றியதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன்...

மதரஸாவுக்கு செல்லும் மோகன் பகவத் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி வழங்குவாரா? – ஒவைசி கேள்வி

nithish
“குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா?”...

உ.பி: வக்பு வாரியச் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் பாஜக – ஒவைசி குற்றச்சாட்டு

Chandru Mayavan
வக்பு வாரியச் சொத்துக்களை உத்தரப் பிரதேச அரசு குறிவைத்து அவற்றை அபகரிக்க முயற்சிக்கிறது என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமென் (AIMIM)...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தேசிய சின்னத்தை திறந்துவைத்த மோடி – அரசியல் சாசனத்தை மீறிய செயல் என எதிர்கட்சிகள் கண்டனம்

nandakumar
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரை மீது அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை நேற்று (ஜுலை 11) தேதி பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்....

உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்

Chandru Mayavan
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும்  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்...

அக்னிபத் வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு முன்னுரிமை – பாஜக தேசியச் செயலாளர் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

nithish
அக்னிபத் திட்டத்தில் சேவையாற்றி வெளியேறும் அக்னிவீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ்...

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என்று ஏஐஎம்ஐஎம்...

‘குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் எஃப்ஐஆர் இதுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறையை விமர்சித்த ஓவைசி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை...

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

Chandru Mayavan
பொது அமைதியை கெடுக்கும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதாகவும், பகிர்ந்ததாகவும் கூறி, முன்னாள் பாஜக செய்தித்...

வளைகுடா நாடுகளின் அழுத்தத்தால்தான் நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை எடுத்தது – ஒவைசி குற்றச்சாட்டு

nithish
கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியதால்தான் நுபுர் சர்மாவுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுத்தது என்று ஏஐஎம்ஐஎம்...

இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்த தர்ம சன்சத் கும்பல் தண்டிக்கப்பட்டிருந்தால், பாஜகவினர் முகமது நபியை அவமதித்திருக்க மாட்டார்கள் – ஓவைசி

nithish
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மீது 10 நாட்களுக்கு முன்பே...

தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை பாஜக தேடுகிறது – ஓவைசி கிண்டல்

nithish
பாஜக தலைவர்கள் தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழை தேடுகிறார்கள் என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சித்...

லடாக்கிற்கு ட்ரோன்களை அனுப்பி சீனா கட்டும் பாலத்தை பார்வையிடுங்கள் மோடி – ஓவைசி விமர்சனம்

Chandru Mayavan
திடீர் ஆய்வுகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தலாம் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்குப் பதிலளித்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘பிரதமர் லடாக்கிற்கு...

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

Chandru Mayavan
“ஞானவாபி மசூதி விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? இஸ்லாமியர்கள் அவர்களின்(எதிர்க்கட்சிகள்)...

‘இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்கள்’ – அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

Aravind raj
இந்தியாவிலிருந்து இஸ்லாமியர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவருமான...

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற...

ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பை இடித்தது மக்களிடையே விஷத்தை பரப்பும் செயல் – டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கருத்து

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை என்பது மக்களிடையே விஷத்தைப் பரப்புவதற்கான ஒரு சாக்குப்போக்கு என்று டெல்லி காங்கிரஸ் கமிட்டி...

டெல்லி ஜஹாங்கிர்புரியைப் பார்வையிட சென்ற அசாதுதீன் ஓவைசி – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்களை இடிக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், உத்தரவு...

‘வளர்ச்சி திட்டங்களால் அல்ல, எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதனால் பாஜக வெல்கிறது’ – சிவசேனா

nithish
மக்களுக்குச் செய்த வளர்ச்சி திட்டங்களால் தான் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது என்ற...

உ.பி., தேர்தல் முடிவுகள் – போட்டியிட்ட 100 இடங்களில் 99 யில் டெப்பாசிட் இழந்த ஒவைசி

nithish
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 403 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி...

ஒவைசியை கொல்ல முயன்ற வழக்கு – குற்றஞ்சாட்டப் பட்டவருக்கு உதவுவதாக பாஜக அமைச்சர் உறுதி

nithish
பிப்பிரவரி 3 அன்று மீரட்டில் இருந்து தேர்தல் நிகழ்ச்சியை முடித்தது விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித்...

காந்தியின் கொலைக்கு பின்னால் இருப்பவர்களே என்னைச் சுட்டார்கள் – அசாதுதீன் ஒவைசி

Aravind raj
மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னாள் இருப்பவர்கள்தான் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும்,...

இசட் பாதுகாப்பு வேண்டாம்; சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் – ஒவைசி

News Editor
பிப்ரவரி 3 அன்று உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முடித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக...

ஒவைசியை கொல்ல முயற்சி – பாஜக உறுப்பினர் கைது

News Editor
பிப்ரவரி 3 அன்று மீரட்டில் இருந்து தேர்தல் நிகழ்ச்சியை முடித்தது விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது சஜர்சி சுங்கச்சாவடியில்...

பிரதமர் மோடி பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்பும் ஒரு சர்வாதிகாரியை போல செயல்படுகிறார் – ஒவைசி

News Editor
பிரதமர் மோடி உண்மையை ஏற்க எப்போதும் தயாராக இல்லை. அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலப் பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்புகிறார். உண்மையையும்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜ் – விடுவிக்க கோரி பஜ்ரங் சேனா போராட்டம்

Aravind raj
மகாத்மா காந்தியை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜை விடுதலைச் செய்யக் கோரி, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனா போராட்டத்தில்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: விவசாய சட்டங்களை அடுத்து எதிர்க்கட்சிகளின் திட்டங்கள் என்னென்ன?

Aravind raj
விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளிடம் ஒன்றுமில்லை என்று பாஜக நினைத்தாலும், எதிர்க்கட்சிகளோ வேறு...

‘ஒன்றிய அரசின் பிறப்பு, இறப்பு தகவல் களஞ்சியத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர்’ – அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

Aravind raj
சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவில் உள்ள பெரும்பான்மையான மக்கள், பிறப்பு மற்றும் இறப்புகளின் ஒருங்கிணைந்த தரவுகளஞ்சியத்தை ஒன்றிய அரசு...