Aran Sei

ABVP

ஜே.என்.யுவில் தமிழ் மாணவர்களை தாக்கியதோடு, பெரியார், மார்க்ஸ் படங்களையும் அடித்து நொறுக்கிய ஏபிவிபி அமைப்பினர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

nithish
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள...

மத்தியபிரதேசம்: சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம்: ஏபிவிபி புகாரால் கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

nithish
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும்...

பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்காக போராடிய மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் – 5 மாணவர்கள் பலத்த காயம்

nithish
நேற்று (டிசம்பர் 2) டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்த மாணவர்களை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவான...

ஆர்எஸ்எஸ் – தேச துரோகிகள் தேச பக்தர்களான வரலாறு

nithish
இந்தக் கட்டுரை முதன்முதலில் ஏப்ரல் 17, 2017 அன்று வெளியிடப்பட்டது. அந்த அமைப்பின் 94 வது ஆண்டு விழா நாளான அக்டோபர்...

கர்நாடக உள்துறை அமைச்சர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் – ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 30 மாணவர்கள் கைது

nandakumar
கர்நாடக மாநில அரசின் உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்த முயன்ற ஏபிவிபி அமைப்பின்...

உ.பி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இப்தார் விருந்து: ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம்

nithish
உத்தரபிரதேசத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் மஹிளா மஹாவித்தியாலயா மகளிர் கல்லூரி சார்பில் ஏப்ரல் 27 அன்று...

’காவி அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது’ – பல்கலைக்கழக வாயிலில் ‘காவி ஜேஎன்யு’ என்கிற பதாகை வைத்த இந்து சேனா அமைப்பு

Aravind raj
ராமநவமி அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) விடுதி உணவகத்தில் இறைச்சி பரிமாறக்கூடாது என ஏபிவிபி மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்...

உ.பி., : ‘அலிகார் நகர சாலைகளில் ஹனுமான் சாலிசா ஒலிப்பரப்ப அனுமதியுங்கள்’ – ஏபிவிபி கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள 21 முக்கிய சாலைகளில் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) ஒலிப்பரப்புவதற்கு ஒலிபெருக்கிகள் பொருத்த...

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

nithish
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி...

ஜேஎன்யு மாணவர் விடுதியில் வெடித்த வன்முறை: ஒருவரின் உணவை மற்றவர் மீது திணிப்பது கண்டிக்கத்தக்கது – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

nithish
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ள காவேரி விடுதியில் மாணவர்களிடையே வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நேரடியாகத்...

அசைவ உணவுக்கு தடைவிதித்து ஜேஎன்யு விடுதி மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபியினர் – காவல்துறை வழக்கு பதிவு

Aravind raj
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இரண்டு மாணவர் குழுக்கிடையே நடந்த...

பெண்ணின் வீட்டின் முன் சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கு: மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

nithish
2 ஆண்டுகளுக்கு முன்பு வயதான பெண் ஒருவரின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்...

கர்நாடகா: ஹிஜாப் அணிந்தவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்த ஏபிவிபி மாணவர்கள்; மாணவிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு

nithish
மார்ச் 7 அன்று ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி ஹிபா ஷேக் மற்றும் அவரது 6 சக இஸ்லாமிய தோழிகள் சேர்ந்து,...

பெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி

Aravind raj
"இன்று பெண்கள் தினம் என்பதனாலும், மனுதர்மத்தில் பெண்களுக்கு எதிராக உள்ள இழிவான கருத்துக்களை எதிர்ப்பதற்காகவும், அதனுடைய சில பகுதிகளை நாங்கள் எரித்திருக்கிறோம்"...