Aran Sei

ஹனுமான் சாலிசா

ஜம்மு: மசூதி ஒலிப்பெருக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹனுமான் சாலிசா ஓதிய கல்லூரி மாணவர்கள்

Chandru Mayavan
ஜம்முவில் மசூதியில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசு நடத்தும் காந்தி நினைவுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஹனுமான் சாலிசாவை...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: ‘அதிகார மொழியை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்; அரசிடம் அல்ல’ – ராஜ் தாக்ரேவுக்கு பதிலடி கொடுத்த மகாராஷ்டிர துணை முதல்வர்

Chandru Mayavan
மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே ஹனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – 150 பேர் கைது

nithish
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று (மே 4) மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண்...

‘ஹனுமான் சாலிசா பாட கோவிலுக்கு செல்லுங்கள்; ஏன் மசூதி அருகே செல்கிறீர்கள்?’ – லாலு பிரசாத் யாதவ் கேள்வி

Aravind raj
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து அண்மையில் விடுதலையான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான லாலு...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே அனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – எஃப்.ஐ.ஆர் பதிந்த காவல்துறை

Chandru Mayavan
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா  கட்சியினர்...

மகாராஸ்ட்ரா: 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு – ராஜ் தாக்ரேவுக்கு பிணையில் வெளிவராதபடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

Chandru Mayavan
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

nithish
1992 டிசம்பர் 6, அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று...

ஒலிபெருக்கி சர்ச்சை: ராஜ் தாக்கரேவின் பேச்சு சமூகத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் கருத்து

nithish
மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3 க்குள் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் வெறுப்பு...

மகாராஷ்டிரா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

‘விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஹனுமான் சாலிசா பாடுகிறார்கள்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சிலர் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) பாராயணம்...

மகாராஷ்டிரா: ராமநவமி கொண்டாட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் – 20 வழக்குகள் பதிவு

Aravind raj
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட ராமநவமியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த விவரங்களை மகாராஷ்டிர...

உ.பி., : ‘அலிகார் நகர சாலைகளில் ஹனுமான் சாலிசா ஒலிப்பரப்ப அனுமதியுங்கள்’ – ஏபிவிபி கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள 21 முக்கிய சாலைகளில் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) ஒலிப்பரப்புவதற்கு ஒலிபெருக்கிகள் பொருத்த...

மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? – சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கேள்வி

nithish
மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின்...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: சிவசேனா தலைமையகம் முன்பு ஹனுமான் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் கைது

Aravind raj
மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ள சிவசேனா தலைமையகம் முன்பு அனுமதியின்றி ஒலிபெருக்கியில் ஹனுமான் சாலிசா (ஆஞ்சிநேயர் பாடல்) பாடிய மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா: மசூதியின் ஒலிப்பெருக்கியை நீக்க வேண்டும் என்ற நவநிர்மாண் சேனாவின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா

nithish
 மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவை மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் பாடுவார்கள் என அக்கட்சியின் தலைவர்...

தாஜ்மகாலுக்குள் அனுமன் பாடல் – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
தாஜ்மஹால் வளாகத்திற்குள் நுழைந்து ‘ஹனுமான் சாலிசா’வை (ஆஞ்சிநேயர் பாடலை) முழங்க விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் முயன்றுள்ளனர். பள்ளி...