Aran Sei

ஸ்ரீநகர்

தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்யும் – ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

Chandru Mayavan
“தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்” என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு...

ஸ்ரீநகர் ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு கட்டுப்பாடு: மத சுதந்திரத்தை இந்திய அரசு பறிப்பதாக மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு அனுமதி வழங்காத ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் முடிவானது, காஷ்மீரின் இயல்பு நிலை குறித்த...

காஷ்மீர், ஸ்ரீநகர் மசூதியில் ரம்ஜான் தொழுகைக்கு தடை: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

nithish
ஸ்ரீநகரில் உள்ள உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதியில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு காஷ்மீர் யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும்...

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதி மறுசீராய்வு – பிரித்தாளும் சூழ்ச்சி எனக்கூறி குப்கர் கூட்டணி போராட்டம்

Aravind raj
ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாக ஒதுக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணையத்தின் முன்மொழிவை பிரித்தாளும் செயல் என்று...

ஜம்மு காஷ்மீர் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் – ராணுவத்தை உதவிக்கு அழைத்த யூனியன் பிரதேச நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மின்சாரத் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்க இராணுவத்தின் உதவியை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கோரியுள்ளது....

தனியார்மயத்திற்கு எதிராக காஷ்மீர் மின் துறை ஊழியர்கள் – காலவரையற்ற வேலைநிறுத்தம்

Aravind raj
தனியார்மயத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மின் துறையின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மின்சக்தி மேம்பாட்டு துறையை...

எல்லை நிர்ணய ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் – பாஜகவுக்கு சார்பானதென மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லியில் நடைபெறும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இணை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம்...

அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் – ஒன்றிய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

Aravind raj
ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அப்பகுதியில்...

காஷ்மீர் ராம்பாக் என்கவுண்டர்: தொடர்ந்து இரண்டாவது நாளாக கடைகள் அடைப்பு, இணையசேவை முடக்கம்

Aravind raj
காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் இணையசேவை முடக்கம் செய்யப்பட்டதோடு, ஸ்ரீநகரில் உள்ள...

ஸ்ரீநகர் ராம்பாக் என்கவுண்ட்டரில் நன்பகத்தன்மை இல்லை – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
ஸ்ரீநகரின் ராம்பாக் பகுதியில் காவல்துறை நடத்திய என்கவுண்டரில், மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில், அதிகாரப்பூர்வ தகவல்களின் நம்பகத்தன்மை சட்டபூர்வமான சந்தேகத்தை எழுப்புவதாக...

பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகும் சமுதாயக் கூடங்கள் – காஷ்மீர் தலைவர்கள் கண்டனம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகப் பயன்படுத்தப்படும் அளவுக்கு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஸ்ரீநகர் பயணம் – 700 பேரை பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ள காவல்துறை

News Editor
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஸ்ரீநகர் செல்ல உள்ள நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் 700 பேரை...

காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டதாக வெளியான செய்தி – உண்மை என்ன?

News Editor
காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் லால் சௌக் பகுதியில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டதாக சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்டு...

‘நாங்கள் பாலஸ்தீனர்கள்’ : இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 17 காஷ்மீர் இளைஞர்கள் கைது : கண்டனத்தையடுத்து விடுதலை

Aravind raj
இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஓவியர் உட்பட 17 இளைஞர்களை காஷ்மீர் காவல்துறையினர் விடுவித்துள்ளனர். நேற்று முன்தினம் (மே...

விவசாயத்திற்கு மாடு வாங்கிச்சென்ற இஸ்லாமியர்கள் மீது கும்பல் தாக்குதல் – காஷ்மீரில் பயங்கரம்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், விவசாய நிலத்தில் உழுவதற்காக இரண்டு காளை மாடுகளை வாங்கி சென்ற இரண்டு இஸ்லாமியர்களை, ஒரு கும்பல் கடுமையாகத்...

காஷ்மீரில் பலத்த பாதுகாப்பிற்கிடையில் “இயல்பு நிலை” – காதில் பூ சுற்றிக் கொண்டு புறப்பட்ட வெளிநாட்டு தூதர்கள்

News Editor
2019, ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள “குறிப்பிடத்தக்க மாற்றங்கள்” பற்றி, அயல்நாட்டு தூதர்களுக்கு விளக்க, புதன்கிழமை...

காஷ்மீரில் மீண்டும் வெளிநாட்டு பிரதிநிதிகள் – பிராந்திய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை

News Editor
காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த, 24 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு...

மக்பூல் பட், அஃப்சல் குரு நினைவு தினம் – காஷ்மீரில் முழு அடைப்பு

News Editor
“ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி” அமைப்பை நிறுவிய, மக்பூல் பட்டின் 37வது நினைவு தினத்தையொட்டி, காஷ்மீரில் இன்று (பிப்ரவரி 11) முழு...

காஷ்மீர் படுகொலை: தீவிரவாதிகளை கொன்றால் பணம் பரிசளிக்கும் திட்டம் எதுவும் இல்லை – இந்திய ராணுவம்

News Editor
ராணுவ நடவடிக்கைகளுக்கு பணம் பரிசளிக்கும் முறை எதுவும் நடைமுறையில் இல்லை என்று, இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை...

காஷ்மீரில் குடியேற்ற சான்றிதழ் பெற்ற வெளிமாநில வியாபாரி – போராளிக் குழுவால் சுட்டுக் கொலை

News Editor
ஜம்மு காஷ்மீரில் உள்ளுர்வாசிகளுக்கு மட்டுமே சொத்துக்களை வைத்திருக்கவும் அரசுப் பணி பெறுவதற்குமான உரிமை இருந்துவந்தது. சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் தகுதியான...

காஷ்மீர் : `நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தொடர் மின்வெட்டுகள்’

Aravind raj
குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காஷ்மீருக்குப் புதியதல்ல. ஆனால் இந்த ஆண்டு, முன்னறிவிப்புகள் இல்லாத மின்சாரத் தடைகளால் ஆக்சிஜன் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான கொரோனா...

‘ஜனநாயகம் வெறும் ஏட்டில் மட்டுமே உள்ளது’ – மெஹ்பூபா முஃப்தி

News Editor
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தியும் பாரூக் அப்துல்லாவும், தங்கள் கூட்டணி மீதான மத்திய அரசின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி உள்ளனர்....