Aran Sei

வெறுப்பு பேச்சு

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்குப் பதிவு

nithish
“லவ் ஜிகாதிகளிடமிருந்து நம் இந்து மகள்களை பாதுகாக்க வேண்டும்.வீட்டில் எப்போதும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி...

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

nithish
நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த...

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு: அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே மீது வழக்குப் பதிவு

nithish
“இஸ்லாமியர்களின் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அகில பாரத இந்து மகாசபாவின்...

உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்

nithish
மே 1 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனாதன தர்ம சபா என்ற நிகழ்ச்சி...

ரூர்கியில் நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு: உத்தரகண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

nandakumar
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கியில் நாளை நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத்  மாநாடு, இஸ்லாமியர்களை குறிவைக்கும் பொதுவான வெறுப்பு விழாவாக மாறக்கூடாது என்று அம்மாநில...

வெறுப்பு பேச்சு வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள யதி நரிசிங்கானந்த் – பிணை நிபந்தனையை மீறி மற்றுமொறு வெறுப்பு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்பு

nandakumar
ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது பிணையில் விடுதலையாகியுள்ள யதி நரசிங்கானந்த், பிணை நிபந்தனையை மீறும் விதமாக மற்றுமொரு வெறுப்பு பேச்சு...

‘டெல்லி தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சு இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல்

nandakumar
டெல்லியில் டிசம்பர் 19 தேதி நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசப்படவில்லை என்று டெல்லி காவல்துறை...

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் – விவாதிக்க மறுத்த மாநிலங்களவை தலைவர்

nithish
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசிய சாமியார் யதி நரசிங்கானந்த் பற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளைப் பற்றிப் பேசுவதற்கான அனுமதியை...

டெல்லியில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்து: இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை ஜிகாதி என கூறியதோடு, 7 பத்திரிக்கையாளர்களை தாக்கிய வலதுசாரியினர்

nithish
இன்று (ஏப்ரல் 3) டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து மகாபஞ்சயத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களின்...

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறை கருத்தாகாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

nandakumar
சிரித்துக் கொண்டே சொல்லும் கருத்து வன்முறைக் கருத்து அல்ல என்றும் அந்த கருத்தை குற்றமாக பார்க்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம்...

இஸ்லாமியருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் – தி வயர் ஆய்வில் தகவல்

nandakumar
அக்டோபர் 2021 முதல் 6 வட இந்திய மாநிலங்களில் 89 வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன...

இந்தியாவில் இனப்படுகொலைக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன – சர்வதேச மாநாட்டில் சிவில் சமூக தலைவர்கள் கருத்து

nandakumar
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என சர்வதேச அமைப்புகளின் வல்லுநர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

ஹிஜாப் விவகாரம்: மாணவிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங் தளம்

nithish
கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த 19 வயதான பூஜா என்ற பெண் ‘ஹிஜாப்’ அணிய விரும்புபவர்களை இனப்படுகொலை செய்வோம் என்று மிரட்டல்...

‘தர்ம சன்சத் தொடர்பாக உத்தரக்கண்ட் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

Aravind raj
இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான ஹரித்வார் தர்ம சன்சத் தொடர்பான வழக்கில், உத்தரக்கண்ட் மாநில பாஜக...

உ.பி.,யில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் – விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

nithish
உத்திரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினரான மயங்கேஷ்வர் சரண் சிங், இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுக்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள தேர்தல்...

தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு: சட்டப்படி தண்டிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் கோரிக்கை

News Editor
ஹரித்துவாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இத்தகைய ஆத்திரமூட்டும் மற்றும் பிரிவினையைத் தூண்டும்...

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

News Editor
ஜந்தர் மந்தரிலும், இந்தியா கேட்டிலும் காவல்துறையின் பார்வையிலேயே, முஸ்லீம்களை கொல்லும்படியான அழைப்புகள்...

டெல்லி கலவரம் – பரிதவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்; சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்

News Editor
“ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டுக்கொண்டு வந்த ஒரு ஆக்ரோஷமான கூட்டம், என்னை ஆட்டோவில் இருந்து இழுத்து தள்ளினார்கள், நான் நினைவிழந்துவிட்டேன்....