Aran Sei

விஷ்வ ஹிந்து பரிஷத்

கர்நாடகா: ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க பாஜக அரசு முடிவு: காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு

nithish
கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை நடப்பு குளிர்காலச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டு வர பாஜக...

மத்தியபிரதேசம்: சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம்: ஏபிவிபி புகாரால் கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

nithish
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும்...

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன பயங்கரவாத இயக்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் – திருமாவளவன்

nithish
சனாதனப் பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யாமல் இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே மத ரீதியாக பாரபட்சம் பார்த்து பயங்கரவாதத்தை அணுகினால்,...

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்: தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

nithish
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி...

கர்நாடகா: ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

“காந்தியை கொன்றவர்கள் என்னை மட்டும் விட்டுவிடுவார்களா?” – சித்தராமையாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை விசாரிக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

nithish
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பசவராஜ்...

‘மதம் மாறியவர்கள் தேசத்துரோகிகள்’ என பேசிய மன்னார்குடி ஜீயர்: தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு காவல்துறையில் புகார்

nithish
“மதம் மாறியவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள்” என்றும் “இந்து விரோதமாக யார் பேசினாலும் எல்லா விதத்திலும் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்”...

கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது

nithish
ஜூன் 2 அன்று நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியதைத் தொடர்ந்து அதற்கு எழுந்த பரவலான...

’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி

nithish
மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்களின் வழித்தோன்றல்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

கேரளா: ஆயுதங்களுடன் பேரணி சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் பெண்கள் அமைப்பினர் – காவல்துறை வழக்கு பதிவு

Chandru Mayavan
கேரளாவில் வாள்களுடன் பேரணியில் ஈடுபட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் விஷ்வ...

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: ‘விஎச்பியினரை கைது செய்தால் காவல்துறைக்கு எதிராக போர் தொடுப்போம்’ – விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை...

டெல்லி: ஜஹாங்கிர்புரி வன்முறை – விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

Aravind raj
வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஏப்ரல் 16 அன்று, அனுமதியின்றி மத ஊர்வலம் நடத்தியதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்...

இந்து தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெற்று இரண்டை நாட்டுக்கு அர்பணிக்க வேண்டும் – விஎச்பி மகளிர் பிரிவு நிறுவனர் வேண்டுகோள்

Chandru Mayavan
ஒவ்வொரு இந்து தம்பதிகளும் நான்கு குழந்தைகளை பெற்று அவர்களில் இருவரை தேசத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மகளிர்...

குஜராத்: ராமநவமி ஊர்வலத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், மசூதிகள் இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதா?

nithish
ஏப்ரல் 10 அன்று, இந்தியா முழுவதும் ராம நவமியைக் கொண்டாடப் பல ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இந்த...

‘இந்து இளைஞர்கள் வாள் ஏந்திச் செல்ல வேண்டும்’ – விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவர் சாத்வி சரஸ்வதி பேச்சு

Aravind raj
காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, இந்து இளைஞர்கள் வாள் ஏந்திச் செல்ல வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்...

ஊடகவியலாளர் மீனா கோட்வால் உயிருக்கு ஆபத்துள்ளது, அவருக்கு பாதுகாப்பு வழங்குக: ஒன்றிய அரசுக்கு ஐ.நா மனித உரிமை ஆர்வலர்கள் கடிதம்

nandakumar
ஊடகவியலாளர் மீனா கோட்வால் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையின்...

கர்நாடகா: ‘சலாம் மங்களராத்தி’ சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்

Aravind raj
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் கடைகளை அமைக்க இஸ்லாமிய வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை...

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

nithish
கர்நாடகாவில் உள்ள ஷிவமொக்கா நகரில் மார்ச் 22 அன்று முதல் 5 நாட்கள் நடைபெறும் கோட்டே மாரிகாம்பா ஜாத்ரா திருவிழாவில் இந்துக்கள்...

‘இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்’ – விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொகாடியா

Aravind raj
உத்தரப் பிரதேச விவசாயிகள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளதால், அம்மாநிலத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்...

வெறுப்பை கைவிட்டு அனைவரையும் சகோதரர்களாக பாருங்கள் – கர்நாடகாவில் கொல்லப்பட்ட ஹர்ஷாவின் சகோதரி வேண்டுகோள்

nithish
பிப்ரவரி 20 அன்று இரவு கர்நாடகாவின் ஷிவமொக்காவில் பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் தன்னார்வலரான ஹர்ஷா பாரதி...

தாஜ்மகாலுக்குள் அனுமன் பாடல் – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
தாஜ்மஹால் வளாகத்திற்குள் நுழைந்து ‘ஹனுமான் சாலிசா’வை (ஆஞ்சிநேயர் பாடலை) முழங்க விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் முயன்றுள்ளனர். பள்ளி...

மத்திய பிரதேசம்: வலதுசாரிகளின் போராட்டத்திற்கு பிறகு ஹிஜாபுக்கு தடை வித்த அரசு கல்லூரி

nithish
மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி முதுகலை அரசுக் கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை வலதுசாரி அமைப்பினர்...

இஸ்லாமியர்களின் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது – வி.எச்.பி, பஜ்ரங் தள் மிரட்டல்

News Editor
குஜராத் நெடுஞ்சாலைகளில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான உணவகங்களில் பேருந்துகள் நின்று செல்வதைக் கண்டால் அதே நெடுஞ்சாலையில் உணவகங்களை நடத்தி வரும் இந்துக்கள்...

மதம் மாற்றுவதாக விஎச்பி குற்றச்சாட்டை மறுத்த பெண்: தற்போது மாற்றி பேசியதால் இஸ்லாமியர் கைது

News Editor
ஜனவரி 14 அன்று மத்தியபிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் ஒன்றாகப் பயணித்த குடும்ப நண்பர்களான ஆசிப் ஷேக், சாக்ஷி ஜெயின்...

இந்துக்கள் பிற மதத்தினரின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் – கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் பிரச்சாரம்

News Editor
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள இந்துக்கள் அனைவரும் தங்களது பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் போது பிற மதத்தினர் நடத்தும் கடைகளில்...

இந்துத்துவாவினரால் பாதிப்புக்குள்ளாகும் இந்துப் பெண்கள் – உங்கள் நடவடிக்கையால் என் வாழ்க்கை பாதிக்குமென மன்றாடிய பெண்

News Editor
ஜனவரி 14 ஆம் தேதி  மாலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி ரயில் நிலையத்தில், அஜ்மீர் செல்லும் ரயிலில் இருந்து ஆசிப்...

தொழுகை நடத்தப்பட்ட இடத்தை சுத்தம் செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் – வழக்கு பதியவில்லை என காவல்துறை தகவல்

Aravind raj
விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் சிலர் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வஸ்த்ராபூர் பகுதியில் உள்ள ஏரி தோட்டத்தில்,...

திரிபுரா வன்முறை குறித்து ட்வீட் செய்த பெண் பத்திரிகையாளர்கள் கைது: பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கண்டனம்

News Editor
திரிபுராவில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து எழுதியதால், அசாம் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்களை திரிபுரா காவல்துறையினர்...

‘திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்’ – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம்

News Editor
‘திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம். எச்....